உனக்கும் உரிமை உண்டு 2

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Dec 28, 2017.

  1. 007

    007 Administrator Staff Member

    Joined:
    Aug 28, 2013
    Messages:
    137,421
    Likes Received:
    2,136
    //krot-group.ru [​IMG]

    Tamil Sex Stories அக்கா தேன்மொழிக்கு மணப்பெண் அறையில் அலங்காரம் நடைபெற்று கொண்டிருக்க.. அவளது முகமோ புதிதாக பூத்த போல அழகாக இருந்தது. ..

    மணி7:05

    மணமேடையில் ஐயர் மந்திரம் ஓதிகொண்டே " நாழி. ஆகுது.. மாப்பிள்ளைய வரசொல்லுங்க." என கத்தினார். ரவி அருகில் நின்றிருந்த அம்மா வடிவுக்கரசி அவனிடம் " டேய் ஐயர் கத்துராரு போடா.". என விரட்டினாள்

    " ம்..ம். காதுல கேட்டது " என பதிலளித்து ஒய்யாரமாக நடந்து மணமேடைக்கு சென்றுகொண்டிருந்தான் ரவி.. நேராக மணமேடையை அடைந்தேன். அங்கிருந்து வாழ்த்த வந்திருந்த மக்களை பார்த்தான். உண்மையில் நல்ல கூட்டம்தான். முன் வரிசையில் அம்மாவின் தோழி சுவாதியும் அவளது கணவன் குஞ்சிதபாதமும் அமர்ந்திருந்தார்கள்.. சுவாதி ஆண்டியோ சைகையில் அவனின் உடை நன்றாக இருக்கிறது என காட்டினாள். நன்றி என கண்ணசைத்துவிட்டு. ..மணமேடையில் அமர்ந்திருந்த ஐயர் அருகில் சென்றான் .. அவரோ " ஏம்பா.. நல்ல நேரம் முடிய போகுது. .. " என மீன்டும் எச்சரித்தார்.
    ரவி அவரின் பேச்சை காதில் வாங்காமல் அருகில் இருந்த அறையின் கதவை திறந்து உள்நுழைந்து பின் மூடிவிட்டு அதன் மேலே சாய்ந்து கண்களை மூடினான்.. ஏனோ தெரியவில்லை மனதுக்குள் ஒரு நெருடல் "இல்லைஇல்லை" ஒரு வலி. இந்த வலியுடனே வெளியில் சிரித்து பேசி நடித்துகொண்டிருக்கிறான்.. திடிரென கண்விழித்தான்... அங்கே அவன் வந்தது கூட தெரியாமல் கழுத்தில் மாலையுடன் பட்டு வேட்டியில் கண்ணாடி முன் நின்று தலைவாறி கொண்டிருந்தார் ஒருவர் . அவர் இன்று வரை காஞ்சிபுரத்தின் பிரபல ஜவுளிகடை அதிபரின் மகன் . அதுவே இன்னும் சற்று நேரத்தில் ரவிக்கு அத்தான் முறை. ஆம் அவன் நின்று கொண்டிருக்கிறது மணமகன் அறை. .. அவர்தான் தேன்மொழியை திருமணம் செய்துகொள்ளும் மாப்பிள்ளை. .. அவர் அருகில் சென்று "அத்தான்.. ஐயர் கூப்பிடுறாரு. " என்றான் அவரோ ரவியை திரும்பி பார்க்காமல் " இதோ முடிஞ்சிது ரவி.. " என கூறி அவனுடன் வெளியே வந்தார்.

    அவரை மணமேடையில் அமரவைத்து விட்டு விலகி நின்றுகொண்டான் .. அடுத்த நிமிடமே... தேன்மொழி மணமகள் அறையில் இருந்து வெளியே வந்தாள். முகத்தில் மகிழ்ச்சியுடன் மணமேடையில் அவர் அருகில் அமர்ந்து கொண்டாள். சிறிது நேரத்தில் ஐயர் " கெட்டிமேலம் கெட்டிமேலம் " என கூறியதும் நாதசுரம், மேல தாளங்களுடன் மங்கள இசை முழங்க. .. தேனின் கழுத்தில் அவர் தாலியை கட்டினார். சூழ்ந்திருந்த அனைவரும் மஞ்சள்அரிசியை தூவி வாழ்த்தினார்கள். .. ரவியும்தான் அவன் அக்காவின் வாழ்க்கை நன்றாக இருக்க மனதார வாழ்த்தினான். ..

    இருந்தாலும் கண்கள் கலங்கியது. .. யாரோ அவன்தோளில் கை வைத்தது அழைத்தார்கள்.. திரும்பி பார்த்தால் அம்மாதான் நின்றிருந்தாள் கூடவே அப்பாவும் இருந்தார்.. அம்மா அவனிடம் " ரவி.. உனக்கு கஷ்டமாதான் இருக்கும்.இருந்தாலும் தயவுசெஞ்சி அவள விட்டுடு ரவி. அவ வாழ்க்கை சந்தோஷமா அமையட்டும். .." என்றாள்

    " ச்சே..சே. நான் ஹாப்பியா தான்..மா இருக்கேன். இனிமே எனக்கு என்ன உரிமை இருக்கு.. அவள பிடிச்சு வச்சிக்க. " என கூறி அம்மாவை கட்டிபிடித்து அழுது விட்டான். சுற்றியிருந்தவர்கள் சிலர் அக்கா பிரிந்து புகுந்த வீட்டுக்கு செல்வதால் அவன் அழுகிறான் என பேசிகொண்டார்கள்..

    அக்காவும் அத்தானும் அத்தானின் பெற்றோர்கள் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். .. பின் ரவி அருகில் வந்து அம்மா அப்பா காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். .. அக்கா ரவியின் அழுத முகத்தை பார்த்து அவன் காதில் ஒன்றை கூறினாள். ..

    """"""" உனக்கும் உரிமை உண்டு""""""

    அவள் கூறிய வார்த்தைகளை ரவியால்* நம்ப முடியவில்லை. .. என்னது அவளுக்கு திருமணம் முடிந்தும்கூட " உரிமை இருக்கு" என கூறுகிறாளே என வியந்தான். . இப்போது ரவியின் உடலில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சூழ்ந்தது போல ஒரு உணர்வு. .. மனதில் மகிழ்ச்சி பொங்க அது முகத்திலும் பிகாசித்தது.. இனி யாராலும் அவனையும் தேன்மொழியும் பிரிக்க முடியாது என்று நினைத்து* சந்தோஷமாக காற்றில் மிதந்த தருணத்தில்.. யாரும் எதிர்பாராத சம்பவம் அவனுக்கு நடந்தது.

    அது.

    ரவிக்கு தன் முதுகு மற்றும் அடி வயிற்றில் வலியை உணர்ந்தான் என்ன என தடவும் முன்னரே..! அதன் அதீதவலி உடலெங்கும் பரவியது. .. தலையை குனிந்து பார்த்தபோதுதான் வலியுடனே அதிர்ச்சியில் உறைந்தான்.. அவன் வயிற்றில் ரத்தம் வழிய கூறிய கத்தி ஒன்று புடைத்து நிட்டி கொண்டிருந்தது. வலி உயிரை குடிக்க ரவியோ " ஆஆஆஆ. ..ஆஆஆஆஆஆ..ஆஆஆஆ." என வாய்விட்டு கத்திகொண்டிருந்தான். . அவ்வளவு வலியிலும் அந்த கத்திக்கு கைபிடி எங்கே என யோசித்தான். .. அப்போதுதான் தெரிந்தது அந்த கத்தி ரவியின் முதுகில் குத்தி வயிற்றில் வெளியே வந்ததுயென. "ஆஆஆஆஆ. .ஆஆஆஆஆஆ..ஆஆஆஆஆஆஆஆஆஆ. ." என கத்திக்கொண்டே தன்னை குத்தியது யார்என்று பார்க்க திரும்ப எண்ணினான்
    Reply With Quote
    Have you seen the announcement yet?
    #3
    Unread 3 Weeks Ago
    Reena143Sweet Reena143Sweet is offline

    Visit my website

    Join Date: 26th October 2016
    location: Kanchipuram
    Posts: 493
    Rep Power: 3 Points: 628
    Reena143Sweet has received several accoladesReena143Sweet has received several accoladesReena143Sweet has received several accolades
    ஆனால் அதற்குள் கண்இமைக்கின்ற நேரத்தில் அவன் முதுகில் மூன்று தோட்டாக்கள் பாய்ந்து நெஞ்சு வழியாக வெளியே வந்தது.. துப்பாக்கி சத்தத்தால் மண்டபத்தில் உள்ள அணைவரும் அங்குமிங்கும் பதறியடித்து வெளியே ஓடினர்.

    ரவியோ கண்களை மூடிக்கொண்டு "ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆ...ஆஆஆஆஆஆ..ஆஆஆஆஆ... " என உயிர்வலியில் அலறிகொண்டே சரிந்தான். .. பாவம் அவனால் இப்போது கத்துவதை தவிற வேறென்ன செய்யமுடியும். . இதயதுடிப்பு குறைந்து கொண்டிருக்க வலியின் உச்சத்தால் "ஆஆஆஆஆஆஆஆஆஆ. ...ஆஆஆஆஆஆஆஆஆஆ. .."* என கத்தியபடியே கை கால்களை துடிதுடித்து கொண்டிருந்தான். .

    இரவு 10.45 மணி.

    "ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆ.ஆஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆ.." கத்திகொண்டே மெதுவாக கண்களை திறக்க முயற்ச்சி செய்து பாதி திறந்தான். மங்களான உருவத்தில் மருத்துவர்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். .. எப்படி மருத்துவமனைக்கு வந்தோம்,யார் என்னை குத்தியது, எதற்க்காக என்னை சுட்டார்கள் என யோசித்து கொண்டிருக்க . ஒரு நர்ஸ் ரவியை பார்த்து* "பேஷண்ட் கண்முழிச்சிட்டாரு டாக்டர் " என கூறுவது அவனுக்கு கேட்டது..

    இப்போது அவனுக்கு அருகில் இருந்த நாற்காலிகளில் அம்மா, அப்பா, அக்கா மற்றும் பாட்டி அமர்ந்திருந்தனர்.. . பின் ரவி கண்விழித்தை கண்டதும் இவன் அருகில் வந்ததனர். இவர்களை கண்டதும் கத்துவதை நிருத்தி அமைதியானான்.. இருந்தாலும் அவர்களின் செயல்கள் ரவியை குழப்பமடைய வைத்தது..

    ஆம்.

    அம்மா வடிவோ ஒரு கையில் அன்றைய செய்திதாளை வாசித்து கொண்டே மறுகையால் தன் உதட்டில் விரல்வைத்து கத்த கூடாது என சைகை காட்டிகொண்டிருந்தாள்.!!!

    அப்பா பாலா'வோ ஹாஸ்பிடல் பில்களை கையில் வைத்துகொண்டு அம்மாவிடம் " யேய். வடிவு அதான் ரவி கண்ணு முழிச்சிடான்ல. சீக்கிரம் டிஜ்சார்ஜ் பன்னசொல்லு , பில்லு வேற எவ்வளவு கட்டனும்னு சொல்லுறாங்களோ.. " என கூறி விட்டு கீழே சென்று விட்டார்

    அக்கா தேன்மொழியோ கையில் முழு ஆப்பிளை வைத்து கொண்டு அவனை பார்த்தவாறே தின்று கொண்டிருந்தாள்.

    பாட்டியோ இரண்டு டம்லர்களில் டீ'யோ அல்லது காபி'யோ ஆத்தி கொண்டிருந்தாள் ஆனால் யாருக்கு என தெரியவில்லை. ..

    ரவியோ மனதுக்குள் " என்னடா இங்க ஒருத்தன் கத்தி குத்து வாங்கி , மூனு தடவை சுட பட்டு, குத்துயிருமா கொலையுருமா இருக்கானே, மறு பிழைப்பு பிழச்சி வந்துருக்கானே ஆனா இவங்க ரியாக்ஷனே சரியில்லைன்னு " குழம்பியபடியே அவர்களை பார்த்து கொண்டிருந்தான். .. அப்பொழுது ஒரு பெண் டாக்டர் ரவி அருகில் வந்து அவனிடம் "ஒரு வழியா கண்ணு முழிச்சிட்ட. குட் " என கூறி குளுக்கோஸ் ட்ரிப்ஸ்ஸை கழட்டி அவன் கையை பிடித்து நாடிதுடிப்பை சரிபார்த்தாள். பின்பு வடிவிடம் " உங்க மகன வீட்டுக்கு கூட்டிட்டு போலாம். .. ஹீ ஸ் ஆல் ரைட் .. பில் அமோன்ட் எவ்வளோனு கேட்டு கட்டுடிட்டு டிஜ்சார்ஜ் பன்னிகோங்க " என கூறிவிட்டு கிளம்பிளாள்..

    டாக்டர் கூறியதை கேட்டு ரவி மேலும் குழப்பமடைந்தான் " என்ன அதுக்குள்ள டிஜ்சார்ஜ் பன்னனுமா .. இன்னைக்கு தானே இங்க அட்மீட் பன்ன மாதிரி இருக்கு " என சிந்தித்து கொண்டே வடிவுக்கரசியை பார்த்து " மா.. டைம் என்னாச்சு " என கேட்டான்

    வடிவுக்கரசி " நைட்டு பத்துமணி.டா . சரி சீக்கிரம் கெளம்பு அப்பா கீல பில் பெயிடு பன்னிட்டு வெயிட் பன்றாறு . " என கூறி அவள் செல்ல தேன்மொழியும் பாட்டியும் இவனை தனியாக விட்டுட்டு அம்மா பின்னாடியே சென்று விட்டார்கள். ..

    கட்டிலில் படுத்தவாறே அவர்கள் செல்வதையே அதிர்ச்சியுடன் பார்த்துகொண்டிருந்தான்.. "எப்டி இவங்க கத்தி குத்தி, தோட்டா துளைத்த என்ன தனியா கீழே வர சொல்றாங்க " என வருத்தத்துடன் எழ முயற்சி செய்தான்.. வயிற்றிலும் நெஞ்சு பகுதியிலும் வலி..இல்லைஇல்லை. ஒருவித எரிச்சல் உண்டாகியது. இருந்தும் எழுந்து நின்றான். .. இடுப்புக்கு மேல் சட்டை இல்லாமல் வெற்று உடம்பில் வயிற்றிலும் மார்பிலும் கட்டு கட்டபட்டிருந்தது.

    ரவி மெதுவாக தாங்கி தாங்கி நடந்து கீழே வந்தான் அங்கே ரிஷப்சனில் நால்வரும் இவனுக்காக காத்திருந்தனர் . அப்பா பாலா இவனை கண்டதும் " டேய் எவ்வளவு நேரம்டா கீழ வரதுக்கு சீக்கிரம் வா. " என அதட்டினார்.. அம்மாவோ " ஏங்க. .. இருங்க அவன்தான் வந்துட்டு இருக்கான்ல . எதுக்கு எல்லார் முன்னாலையும் கத்துரிங்க.." என்றாள்

    " பாருடி. எப்டி நடந்து வரான் பாரு. .சப்பாணி மாதிரி. .." என கூறி வெளியே சென்று ஆட்டோவில் ட்ரைவருக்கு அருகில் அமர்ந்து கொண்டார்.. அம்மா ரவியை பார்த்து "சீக்கிரம் வாயேன்டா " என கூற.. அனைவரும் ஆட்டோவில் ஏறினார்கள் ரவியை தவிர. .

    ரவிக்கோ வயிற்றில் இருக்கும் வலியை விட இப்போது தலைவலிதான் அதிகமாக இருந்தது.. மெதுவாக நடந்தவாறே மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான்.. உடனே சில்லென்ற காற்றுடன் குளிர் அவனை சூழ்ந்து கொண்டது. ஆட்டோ அருகில் வந்த ரவி உள்ளே பார்த்தான் தேன் பக்கவாட்டு கம்பியில் அமற பாட்டியும் அம்மாவும் சீட்டில் அமர்ந்திருந்தனர். . இவனோ. அம்மா அருகில் உட்கார்ந்து கொண்டான்.

    *ஆட்டோ புறப்பட்டது.. குழப்பத்தில் இருந்த ரவிக்கு பேச்சே வரவில்லை. யாரும் பேசாமல் அமைதியாக இருந்தனர். . அப்பா பாலா மட்டும் வீட்டுக்கு வழியை கூறி கொண்டே வந்தார்.. 7 நிமிட பயணத்திற்கு பிறகு வீடு வந்தது. ..

    இரவு மணி 10.58..

    முதலில் அப்பா இறங்கி ட்ரைவருக்கு பணம் கொடுத்துவிட்டு. . சாவியை கொண்டு வீட்டை திறந்து கொண்டிருக்க.. அடுத்து ரவி இறங்க பின் மற்ற மூவரும் இறங்கினார்கள். .. இந்த இரவிலும் அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து வடிவுக்கரசியிடம் விசாரித்து கொண்டிர்ந்தனர். .. இவனோ நேராக வீட்டினுள் சென்று தன் அறைக்குள் நுழைந்தான்..

    மனது முழுவதும் குழப்பங்களுடன் கட்டிலில் அமர்ந்தான். .. தலைவலியோ இன்னும் அதிகமானது. அப்போது அங்கு வந்த வடிவுக்கரசி " ரவி.. அம்மா. .. காபி எடுத்துட்டு வரட்டா. " என கேட்டாள்

    " ஆமா.மா. பயங்கர தல வலி.. கொஞ்சம் சீக்கிமா எடுத்துட்டு வாங்க ப்ளீஸ். ." என கூறி எதேச்சையாக பீரோ ஓரத்தில் பார்த்தான் அங்கே குமாரின் கிரிக்கெட் மட்டை இருந்தது .. அதை பார்த்ததும் அதன் அருகில் வந்து " மா... இது எப்டி இன்னும் நம்ம வீட்ல இருக்குது.. இத ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அவன்கிட்ட குடுக்க சொன்னேனே இன்னும் கொடுக்கலையா. " என கூறினான்..

    அம்மாவோ* " செருப்பு பிஞ்சிடும் நாயே. என்ன மூளகீல கொழம்பிடுசா. .. ஹாஸ்பிட்டல்ல இருந்து பாக்குரேன் லூசு மாதிரி பன்னிட்டு இருக்குற.. இன்னைக்கு காலைல தான் நீ இந்த பேட்ட குமார் கிட்ட கொடுக்க சொன்ன. இப்போ என்னடானா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே சொன்னேனு சொல்லுற .. ஒழுங்கா தூங்கி ரெஸ்ட் எடு " என கூறி சென்று விட்டாள். ..

    ரவிக்கு குழப்பம் மேல் குழப்பம் ஏற்ப்பட்டு தலையே வெடித்திடும் போல் இருந்தது உடனே எழுந்து சென்று காலேன்டரை பார்த்தான்.. மிகுந்த அதிர்ச்சி அடைந்து தலையை பிடித்து கொண்டே சுவற்றின் கீழே அமர்ந்தான். .. ஆம். .. அந்த நாற்காட்டியில் தேதி 1-12-2017 என அச்சிடபட்டிருந்தது..

    ரவியோ மனதில் " இப்போ வருஷம் 2019 இல்லையா. எப்டி இது சாத்தியம்.* " என சிந்தித்து கொண்டிருக்க இந்த குழப்பத்தின் காரணமாக வயிற்றிலும் மார்பிலும் இருந்த வலி சுத்தமாக அவனுக்கு தெரியவில்லை .. அப்படியே அமர்ந்தபடியே உறங்கினான்..

    Share this:



    Like this:
    Like Loading...
     
Loading...
Similar Threads Forum Date
உனக்கும் உரிமை உண்டு 4 Tamil Sex Stories Dec 31, 2017
உனக்கும் உரிமை உண்டு 3 Tamil Sex Stories Dec 29, 2017
உனக்கும் உரிமை உண்டு 1 Tamil Sex Stories Dec 27, 2017

Share This Page



মায়ের ইচ্ছা পূরন চটি গল্প.কমbude dada jee aur nani maa ki chodae kahaniଆଣ୍ଟୀଙ୍କ ଗୋରା ଦେହରେ ମୋ କଲା ବାଣ୍ଡchut ka pani pootu xxxচুদে শেষ করে দে আমায়মায়ের গুদ খেচার গল্পpatni prgnent thi sas ku sath sex stroyবাংলা ভৌদামোটা এবং লম্বা বাড়ার চোদা খাওয়ার কচি মেয়ের গল্পChikon vabi ke chodar golponude indian nri forumrekha aaunti ko kale land se choda in hindiAntarvasna ,galti se peeche se chod diyaauntya otha payanপাসের বারি মে মাং দেখলাম প৾থম বারপাশের বাড়ীর ভাবীর পরোকিয়া চোদাচুদিবন্ধু মাকে চুদে কুত্তী বানালোAMMANU DENGI KADUPU CHESINAकथा मी माझ्या बहिणीची झवाझवीबेशरम लण्डখিস্তি দিয়ে চোদাচুদির bangla chotiযৌনদাসী চটি গল্পXvideos.আমার ছেলে আমাকে চুদে খুব আরাম দিয়েছে/threads/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2.115979/মিনাকে চটিগরম চোদাচুদি গল্প বৃষ্টি ভেজারাতে ভাবিকে চোদার গল্পছেলে লিটন মা রুমা চটিনদীরপারে চুদাচুদীর চটি গল্পसामूहिक नंगी चूडाई मां बेटी बेटाবাসায় এনে মামিকে চোদা চটিBoudi k codar golpoছেলেকে দিয়ে চোদানো চটিনানি আর খালাকে চুদার চটিமாலதி டீச்சர் காம கதைகள்ডাক্তার আমাকে জোর করে চুদার গল্পচটি গল্পের সোনার পিকSex চটি গল্প পার্কে জোর করে চোদারমাং চুদে ফাটাওচোদন পিয়াসি মাগির কামলীলা চটিবোনকে চুদে পেট বানানর গলপসোনার চোসার গল্পSamir bondhu baccha dilo bangla chotiரேஷ்மா ஓல் கதைমা ছেলে হট চটি.কমছোট বোনকে গোসল করাতে গিয়ে চুদার চটি গল্পআনিকাকে চুদার গল্প रेपच/threads/%E0%A4%B8%E0%A5%8C%E0%A4%A4%E0%A5%87%E0%A4%B2%E0%A5%80-%E0%A4%AE%E0%A4%BE%E0%A4%81-%E0%A4%95%E0%A5%87-%E0%A4%AA%E0%A5%87%E0%A4%9F%E0%A5%80%E0%A4%95%E0%A5%8B%E0%A4%9F-%E0%A4%AE%E0%A5%87%E0%A4%82-%E0%A4%98%E0%A5%81%E0%A4%B8%E0%A4%95%E0%A4%B0-%E0%A4%89%E0%A4%B8%E0%A4%95%E0%A5%80-%E0%A4%9A%E0%A5%81%E0%A4%A6%E0%A4%BE%E0%A4%88-%E0%A4%95%E0%A4%B0-%E0%A4%A1%E0%A4%BE%E0%A4%B2%E0%A5%80.209457/ସାନ ଭଉଣୀ ସେକ୍ସmera adme budha hone se mujhe chod nahi pata tha mai bahut chudase the sto hindമാമി kambi storiesদাদু মারচোদাநான் தாய்ப்பால் தந்த என் காமகதைচুদা মজা কেনেকৈ লয় কাহিনীজোর করে চুদে সোনা ফেরে রক্ত বের করার গল্পxxx telugu mama kodalu storiesবাংলার বৌদিদের নাভির পিকচারകമ്പി കഥ മടിയിൽtamil appa magal sex kathaigalSamir bondhu baccha dilo bangla chotiKannada sex story thangiবৌদি ডাক্তার চুদাচুদি গল্পডবকা পুটকি চুদার গল্পpedama koduku telugu sex storiesআমি আরামে পা দুইটা ফাক করে দেইತುಲು ಮೂಲೀচোটি বসের সাথেস্বামীর চাকরি বাচাতে চোদা খেলামচটি বাংলা বেশ‌্য গৃহ বধুর গন চোদন চটি গল্পಮುಖದಲ್ಲಿ ತೂತ ತರ.ಆಗಲು ಕಾರಣবাংলা চটি গল্প আমার মা আমার বউमराठी चावट बोकाসুমির কাপড় তুলে গুদ দেখার গল্পমেয়েদের ছামার পর্দা ফাটানো পিকഅമ്മ കക്കൂസിൽ തൂറി കമ്പി കഥകൾ నా ముద్దుల పూకు రాణి. telugu sex storyমামিকে চোদার চটি গল্প নতুন aaie mulga scx khaneyaমামির সাথে সব চটিबहीनीची चुदाईকাকিমার চুদাচুদি গলপমেয়েদের "পাছায়" মালNaa kai adikka karanam amma than kamakathai in tamilmang fata golpoকচি ইনটেক ভাবিকে চুদার গল্পಅಮ ಮಗನ ಮದವೆভাই নেশার ঘোরে চটি গল্পসুন্দর চটি গল্পనేను నాకొడుకు దెంగుడు