மந்திரியோடு நடிகை காதல்- பாகம் -01

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 25, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru மந்திரியோடு நடிகை காதல்- பாகம் -01




    சுருதி ஹாசன் விமானத்தில் ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு ஷூட்டிங் போய் கொண்டு இருந்தாள் .விமானம் கிளம்பி போய் கொண்டு இருக்கும் போது யாரோ கத்தி கொண்டு போன் பேசுவது அவளுக்கு கேட்டது .


    அவள் அது யார் என்று பார்த்தாள் .யாரோ ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் முன் சீட்டில் செல் போனில் கத்தி பேசி கொண்டு இருந்தார் .

    ஸ்ருதி பணிப்பெண்ணை கூப்பிட்டாள் .விமானம் போகும் போது பேசக்கூடாதுன்னு தெரியும்ல உங்களுக்கு அப்புறம் ஏன் அவர பேச விடுறிங்க என கேட்டாள் .

    அவர் சாதாரண ஆள் இல்ல மேடம் ,மத்திய மந்திரி பிரவீன் ஷர்மா என்றாள் பணிப்பெண் .அதுக்குன்னு விமானம் போறப்ப செல் போன் பேசுறது சில நேரம் விமானத்த விபத்துக்குள்ளக்கிடும் தெரியாத உங்களுக்கு என்று கோபபட்டாள் .

    தெரியும் மேடம் அவர் மந்திரி அவர்கிட்ட போய் எப்படி சொல்றது ,அது மட்டும் இல்லாம அவரு ரொம்ப கோவகராறு .என்றாள் பணிப்பெண் .


    உடனே ஸ்ருதி உங்களுக்கு சொல்ல பயமா இருந்து விடுங்க நான் போறேன் என்று எழுந்தாள் .மேடம் போகாதிங்க அவர் மந்திரி என்று தடுத்தாள் பணிப்பெண் .உடனே அவள் அவளை தட்டிவிட்டு விறுவிறுவென மந்திரியை நோக்கி நடந்தாள் .

    மந்திரியிடம் போய் நின்று சார் சார் என்றாள் .அவன் அதை கவனிக்கமால் போன் பேசுவதிலே குறியாக இருந்தார் இவளை பார்க்கவில்லை .

    அவள் குப்பிட்டு குப்பிட்டு பார்த்து திரும்பாததால் ஸ்ருதி கடுப்பாகி சார் என்று கத்திவிட்டாள் .அவள் கத்தியதில் மொத்த விமானமும் அவளை பார்த்தது .

    மந்திரி திரும்பி அவளை பார்த்தார் .அவருக்கு ஸ்ருதி யார் என்று தெரியவில்லை .ஏன் என்றால் அவன் வடமாநிலத்தை சேர்ந்த மந்திரி என்பதால் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ருதியை அவருக்கு தெரியவில்லை .

    அவன் ஏதோ நிருபர் என்று நினைத்தான் .மேலும் போனில் அவன் முக்கியமாக யார்கிட்டயச்சும் பேசிகிட்டு இருக்கும் போது வேற யாராச்சும் குப்பிட்டா அவருக்கு பயங்கர கோவம் வரும் .

    அவன் மிகவும் எரிச்சலோடு அவளிடிம் என்ன என்றார் கோபத்தோடு .அவளும் பதிலுக்கு சார் பிளைட் ட்ரவல்ல இருக்கப்ப போன் பேசகுடாது சார் என்றாள் .அவர் நீ யாரு இந்த ப்ளைட்ல வேலை பாக்குறியா என கேட்டான் .அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என 3 மொழிகளிலும் நடித்து கொண்டுரிக்கிற நடிகையை தெரியாத ஒரு ஆளா என ஆச்சரியப்பட்டாள் .

    அவள் இல்ல சார் நான் ஒரு நடிகை என்றாள் .அவர் எரிச்சலாக அப்ப உங்க வேலையை மட்டும் பார்த்தா நல்லா இருக்கும் அப்படின்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொன்னார் .இருந்தாலும் ஸ்ருதி கோபத்தை அடக்கி கொண்டு சார் பிளைட் ட்ரவல்ல இருக்கப்ப போன் பேசகுடாதுகிறது நானா சொல்லல அது வந்து ரூல்ஸ் என்றாள் அமைதியாக .

    மந்திரி கடுப்பாகி நான் ஒன்னும் சாதாரண ஆள் இல்ல ,மத்திய அமைச்சர் ,அது மட்டும் இல்லாம நான் ஒன்னும் உங்கள மாதிரி வெட்டியா பாய்பிரண்ட் கூட போன்ல பேசல ,முக்கியமான விஷயமா பேசிகிட்டு இருக்கேன் புரியுதா போய் உன் சீட்ல உக்காரு என்றார் கோபத்தோடு .

    அது வரை பொறுமையாக இருந்த சுருதி ஹாசன் கடுப்பாகி சார் பிளைட் ட்ரவல்ல இருக்கப்ப போன் பேசகுடாதுகிறது ரூல்ஸ் மட்டும் இல்ல ,அது வந்து பிளைட் ஓட சேப்ட்டிக்கு நீங்க பேசும் போது அதனால ஸ்பார்க் ஆச்சுன்னா உங்களால எல்லாரும்
    செத்துருவோம்,

    அது மட்டும் இல்லாம நீங்க மத்திய அமைச்சர்ன்னா ஒன்னும் பெரிய கொம்பு முளைச்ச ஆள் இல்ல ,நாங்க ஒட்டு போட்டதால்தான் நீங்க வந்திங்க அதனால் போன ஆப் பண்ணுங்க என்றாள் பதிலுக்கு .

    பின் இரண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது .இருவரும் மாத்தி மாத்தி திட்டி கொண்டார்கள் .அப்போது பிளைட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்களும் ஒரு பைலட்டும் அவர்களை சமாதான படுத்த வந்தார்கள் .
    அப்போது சுருதி இந்த பைலட்டே வந்து இருக்காரு அவர்கிட்டயே கேளுங்க பிளைட் ட்ரவல்ல போன் பேசலாமா வேணாமானு என்றாள்

    பைலட் சொன்னார் ஆமா சார் மேடம் சொல்றது கரெக்ட் சார் பிளைட் ட்ரவல்ல மொபைல் யூஸ் பண்ணக்கூடாது சார் என்றார் .சர்மாவிற்கு எரிச்சாலகி போனது .அங்கு சிறு வினாடிகள் அமைதி நிலவியது .பின் சரி நான் போன் பேசால என்று கத்திவிட்டு போய் உக்காந்தார் .

    சுருதியும் அவள் சீட்டில் போய் உட்கார்ந்தாள் .ஆனால் அந்த பிளைட்டில் இருக்கும் மற்ற பயணிகள் எல்லாம் ஏதோ அவர்களுக்குள் மந்திரியை பற்றி பேசிக்கொண்டு வந்தார்கள் .அவர்கள் பேசுவது எல்லாம் மந்திரிக்கும் கேட்டது .அதிலும் ஒரு இரண்டு பேர் பிளைட்ல மொபைல் யூஸ் பண்ணக்கூடாதுன்னுங்கிற அறிவு கூட இல்ல இவன்லாம் எப்படி மந்திரி ஆனானோ என பேசி சிரித்தார்கள் .

    அவர்களை போய் அடிக்க வேண்டும் போல இருந்தது மந்திரி சர்மாவிற்கு ஆனால் அப்படி பண்ணால் மேலும் அசிங்கப்பட்டு போய் விடுவோம் என்று பொறுத்து கொண்டார் .இதுக்கு எல்லாம் காரணம் அந்த வீணாப்போன நடிகை தானே என்று ஒரு முறை அவளை கோபத்தோடு பார்த்தார் .

    அதை அவளும் கவனித்தாள் அதே போல் அவள் மற்றவர்கள் பேசுவதையும் கவனித்தாள்.அவளுக்கு அவர்கள் மந்திரியை கீண்டல் அடிப்பதையும் அவர் எல்லாம் தன்னால்தான் என்று தன்னை கோபத்தோடு பார்த்தது என்று எல்லாம் கவனித்து அவர் மேல் பரிதாபம் கொண்டாள்.

    சே எதோ வயசானவர் உண்மைலே அவருக்கு பிளைட்ல போன் யூஸ் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சுருக்காது .அத ஏன் இவங்க இப்படி கிண்டல் அடிக்கறாங்க .எல்லாரும் இந்த மாதிரி தெரியாம நடந்துக்கிறது சகஜம்தான் .இவரும் ஏன் என் மேல இவளவு கோபமா இருக்காரு ,என்ன இருந்தாலும் நான் நியாத்ததானே சொன்னேன் .என்று நினைத்து கொண்டாள்

    அப்புறம் பிளைட் லேண்ட் ஆன பிறகு எல்லாரும் போனார்கள் .மந்திரி சர்மா சுருதி ஹாசனை முறைத்து கொண்டே போனார்.

    அதன் பின் இருவரும் அவர் அவர் வேலைக்கு சென்றனர் .ஒரு வாரம் கழித்து ஒரு வாரப்பத்திரிக்கை சுருதி ஹாசன் மந்திரி சர்மாவுடன் பிளைட்டில் சண்டை என செய்தி வெளி இட்டனர் .அதை பார்த்த மந்திரி சர்மாவிற்கு பயங்கர கோபம் வந்தது .தன் உதவியாளனை கூப்பிட்டார் .

    அந்த பத்திரிகையில் வெளிவந்த செய்தியை வைத்து திட்டினார் .அப்போதுதான் அவன் உதவியாளனுக்கு தெரியும் இப்படி ஒரு சம்பவம் நடந்த்சுன்னு ஏன் சார் இத முதலயே சொல்லி இருந்தா இந்த செய்திய வரவிடாம பண்ணிருக்கலாம்ல என்றான் .

    எனக்கு என்ன தெரியும் இப்படி இத பெருசா ஆக்குவங்கேன்னு ,சரி என்னையே திட்டுன நடிகை யாரு அவ என கேட்டார் மந்திரி சர்மா

    அது ஸ்ருதிஹாசன் தமிழ்நாட்டுக்காரி கமல் மக , இப்ப 3 மொழியலயும் இவாதான் நம்பர் ஒன் என்றான் .ஒ அதான் அன்னைக்கு அவளவு பிகு பண்ணாலா என்றார் மந்திரி சர்மா .

    உடனே அவர் உதவியாளன் சொல்லுங்க தலைவா அவள வேணா தூக்கிடுவா என கேட்டான் . மந்திரி சர்மா வேண்டாம் மன்னிச்சு விட்ருவோம் அப்படின்னு சொன்னார் நீங்க திருந்தவே இல்ல தலைவா என்று அவன் சொல்லிவிட்டு சென்றான் .

    அவன் அப்படி மந்திரி சர்மாவை பற்றி சொல்வதற்கு மந்திரி சர்மாவை பற்றி தெரிந்து கொள்வோம் . சர்மா ஒரு 50 வயசுக் காரர் .கஷ்டப்பட்டு மந்திரியாக வந்தவர் .

    அவர் ரொம்ப கேட்ட மந்தரியும் இல்ல .ரொம்ப நல்ல மந்தரியும் இல்ல . அவர் பாட்டுக்கு அவர் வேலை உண்டுன்னு இருப்பார் .குடும்பத்துக்கு ஆக ஓரளவு கொள்ளை அடிப்பார் .அவருக்கு ஒரு பொண்டாட்டியும் ஒரு பயனும் இருக்காங்க

    அவரு பொண்டாட்டி பழைய மந்திரியோட பொண்ணு .அவங்கள கட்டுனதாலதான் எம் எல் யாவா இருந்த சர்மா மந்திரி ஆனாரு .
    ஆனா அவரு பொண்டாட்டி இவர கல்யாணம் பண்ணும் போது ரொம்ப வசதி ஆனவங்கனால சர்மாவ அவங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது .

    சர்மா வீட்டோட மாப்பிளையா இருக்க சம்மதிச்லாத்தான் .அவருக்கு மந்திரி பதவியே கிடச்சச்சு .50 வயசாகியும் இன்னும் அவரு வீட்டோட மாப்பிளையாதான் இருக்காரு .இப்பயும் அவர் பொண்டாட்டிக்கு அவர பிடிக்கிறதே இல்ல அதனால எப்ப பாத்தாலும் முதல் மரியாதை வடிவுக்கரசி மாதிரி திட்டி கிட்டுதான் இருப்பாங்க .

    சர்மாவுக்கும் அவங்க மாமனார் அரசியல பெரிய ஆளுனால அவரு பொண்டாட்டிய திரும்ப திட்ட முடியாது .
    அதனால வீட்ல இருக்க கோவத்த அடிக்கடி வெளியே காமிப்பாரு .

    அவர் யார் மேலயச்சும் கோவமான அந்த இடத்துல கத்துவார் .ஆனா அப்புறம் யோசிச்சு பாத்துட்டு மறந்துருவார் .

    சரி அவருக்கு சாரயம் ,பொண்ணுன்னு கேட்ட பழக்கம் இல்லையா .எல்லாம் இருந்தச்சு அவர் அரசியலுக்கு வந்த புதுசல இப்ப ஏதோ சம்பாதிச்ச போதும்ன்னு இருக்கார் .ஆனா எப்ப இப்படி ஒரு குடும்பத்துல பொண்ணு எடுத்தாரோ அப்பேயே எல்லாத்தையும் விட்டுடாரு .அது மட்டும் இல்லாம அவரு குடும்பத்த மதிச்சாரு

    அன்னைக்கு என்னாதான் ஸ்ருதி அத்தன பேர் முன்னாடி வச்சு அசிங்க படுத்தினாலும் அவருக்கு அவள ஒன்னும் பண்ண தோனல .பாவம் அது சொன்னதலயும் ஒரு நியாயம் இருந்துச்சு அதனாலத்தான் ஸ்ருதி ஹாசன அவர் மன்னிச்சு விட்ருவோம்ன்னு சொல்லிருக்கார் .அதன் பிறகு அவருக்கு இருந்த வேளையில் அவளையும் அந்த சம்பவத்தையும் அடியோடு மறந்து விட்டார் .

    ஆனால் ஒரு மாதம் கழித்து மந்திரி சர்மா ஒரு ஷாப்பிங் மாலை திறந்து வைக்க சிறப்பு விருந்தினராக போனார்,அங்கு குத்து விளக்கு ஏத்தி வைக்க இன்னொரு சிறப்பு விருந்தினராக சுருதி ஹசான் வந்து இருந்தாள்.

    சே இவ வருவான்னு முதலயே தெரிஞ்சு இருந்தா வராம இருந்து இருக்காலமே என்று சங்கடப்பட்டார் .அவளும் இவரை பார்த்து விட்டு சங்கடத்தில் நெளிந்து கொண்டே சென்றாள் .

    விழா மேடையில் அவள் பக்கத்தில் உக்காரும் நிலைமை ஏற்பட்டது சர்மாவிற்கு மிக எரிச்சலாக இருந்தது .அவர் அந்த சேரில் உக்கராமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தார்.அங்கு இருந்த ஒருவர் அவரை உக்கார சொன்னார் .ஆனால் அவர் வேறு இடம் இல்லையா என்று கேட்டார் .இல்ல சார் இங்கதான் உங்க சீட் என்றான் .

    சர்மாவும் வேறு வழி இல்லமால் சுருதி பக்கத்தில் உக்காந்தார் , ஆனால் அவள் பக்கம் முகத்தை திருப்பாமால் அவர் வேறு பக்கம் திரும்பி உக்காந்தார் .

    இவரு ஏன் இன்னும் என் மேல கோபம் குறையாம இருக்காரு என்று நினைத்து கொண்டாள்.அதன் பின் நிகழ்ச்சி ஆரம்பமானது .ஆரம்பமாகி ஒரு சில நிமிடங்களிலே சர்மாவிற்கு போன் வந்தது .

    அங்கிட்டு மேடையில் ஒருவர் பேசி கொண்டு இருக்க இங்கிட்டு சர்மா போன் பேசி கொண்டு இருந்தார் .எதார்த்தமாக அவள் பக்கம் பேசி கொண்டே திரும்பினார் ஷர்மா உடனே அவருக்கு அன்று விமானத்தில் நடந்த விஷயம் ஞாபகத்திற்கு வரவே எங்கிட்டும் இப்பயும் அதே மாதிரி சண்ட போட்ருவாலோ என்று எண்ணிக்கொண்டு போனை கட் செய்து விட்டு நிகழ்ச்சியை கவனிக்க ஆரம்பித்தார் .

    அவள் இவரை பார்த்து விட்டு போனை கட் செய்ததை புரிந்து கொண்டு அவளும் மெல்ல சிரித்தாள் .

    தொடரும்
     
Loading...

Share This Page



বাংলা চটি গ্রুপচুদা খাউয়ামার গুদে পানি চটি/threads/%E0%A4%96%E0%A5%87%E0%A4%B2-%E0%A4%96%E0%A5%87%E0%A4%B2-%E0%A4%AE%E0%A5%87%E0%A4%82-%E0%A4%9A%E0%A5%81%E0%A4%A6%E0%A4%BE%E0%A4%88-%E0%A4%AD%E0%A4%BE%E0%A4%88-%E0%A4%A8%E0%A5%87-%E0%A4%AC%E0%A4%B9%E0%A4%A8-%E0%A4%95%E0%A5%8B-%E0%A4%9A%E0%A5%8B%E0%A4%A6%E0%A4%BE.205019/চিকন মিয়েকে চুদার গল্পআমার স্বামী আমাকে চুদে ভোদা ফাটালো চটিগোসল করতে চটি 30आईच्या मैत्रिणीची रसाळ पुची झवलेली कहाणीনানি আর খালাকে চুদার চটিম্যাডাম আর ম্যাডামের মেয়ের গ্রুপ সেক্সसो रही मम्मी को चोदाkahala vagne sex golpoবাচ্চাদের সামনে মাকে চুদা দেখার গল্পওওও মা দাদু চটিஓழுங்க மாப்பிள்ளைব্লাকমেল চ্যাটি গল্পबुली चोकणे Hdচোদা দিয়ে গু বের করলোআপা দুলা ভাই চুদাগাছ বাড়ীর ছোট্র ছেলে মেয়ে চোদাচুদি গল্পমাং খেচাthirumbudi poovai vaikkanum kamakathaiതുപ്പൽ കമ്പികഥകൾমা ছেলের সংসার ১बस मध्ये स्तन चोखणेଭାଊଜ ବିପିనాపూకు నాకాడుভাই আমাকে চুদে রক্তবের করল চটি গল্পআমার মাং ভাইয়ার খুব পছন্দजवानी में घर में चुत मिलीসারাদিন চুদলো।চুদার চটিಅಕ್ಕನ ಗಂಡನ ಕಾಮ ಕಥೆচুদা চুদিৰ গলপোবাংলা চটি এমপির রক্ষিতাবাসর রাতে বৌদিকে দেওয়র আরাম করে ছুদাছুদি করলমাকে পটিয়ে চোদা গল্পমাগিদে পুটকি কালো কেনନୂଆ ଦୁଧ ବିଆ କାହାଣୀবুড়ি মহিলাকে চুদার golpoपति के बैठ कर यार से चुदाईWww.Nanta Choto Meya Photho.Comநிரு அங்கில் காம கதைதமிழ் சுண்ணி ஊம்பும் காமக்கதைள்வாடி தேவிடியாদুলাভাই বাড়িতে নাই বোনকে চুদর ভাই চটিমামীর শাড়ি খোলার চটি গল্পmoti gahri nabhi sex storyपंडिताईन की चुदाईಅಣ ತಂಗಿ ಕಾಮದ ಆಟಗಳುமகள் blackmail அப்பா காம கதைশীতের রাতে বউকে চোদাபுடைவை கட்டி aunt sex videoমাৰ লগত চুদা চুদি অসমীয়া কাহিনীহুজুরের বউ মেয়েকে চুদি দিলামবৃষ্টির রাতে ভাবিকে চুদলামহুজুর বউ মাগি চটিলাশ চোদা চটিস্যার মাকে চটিহট রেন্ডি মাগী চুদা চটিঘুমের মধ্যে চোদেচুদি দেখার গল্পবাংলা ভাবি তর শামী সেক্সছুটদের গুদের ছবি সহ চটিଭାଉଜ.କମ୍শশুড়ের সাথে যৌন চিকিৎসা চটি গল্পবাংলা চটি বৌ এর পরকীয়াজ্বরের ঘোরে চোদাদেবর,ভাবি,চুদা,গলপোভালবাসার.নামে.জোর.করে.গুদ.মেরে.পেট.করার.গলফ.খালাকে ডাক্তার দেখাতে নিয়া চটিಮಗಳ ತುಲ್ಲುলেপের মধ্যে চুদার গল্পছোট মেযের পোদ ফাটার গল্পডাক্তর জোর করে চুদা গল্পছামায় ধোন ঢুকানো আর দুধ চুষার গল্পশালী কে শিক্ষা দিতে গিয়ে চোদাತುಲ್ಲಿಗೆedigina koduku moddaমামির শরির মালিশ চটিகாமக்கதை பால்TAMIL SEX PARIYAMMA STORYचूत मैडम कीশিব দুধ বের চটিamma Mahan kuliyal kamakthaikalwww.হাসপাতালের চিপায় চুদার গল্প.comഇളം പൂർফেমডম চটিফেটিস ফেমডম বাংলাচটিজোর করে চোদার গল্প নতুনTamil athai kama kathai