காதலாகி கசிந்துருகி - பகுதி 5 - ஆண் ஓரின சேர்கை

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 25, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru ராஜேஷ் வீட்டுக்குச் சென்றவுடன் யாருடனும் எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்று விட்டான். அவன் அறைக்குள் அவன் தனிமனிதன். தன் இன்பதுன்பங்கள், விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள், காதல், இனிமை, சோகம், பயம் என அனைத்தும் அவனை ஆட்கொள்ளும் ஒரு தனிஉலகம். இந்த ஒரு வாரத்தில் அவனை ஆட்கொண்ட மற்றொரு விஷயம் அர்ஜூனின் நினைவுகள். தன் அறையின் கட்டிலில் படுத்துக் கொண்டு அர்ஜூனைப் பற்றி சிந்தையைச் செலுத்துவதிலேயே தன் நேரம் முழுதையும் செலவிட்டான் ராஜேஷ். அவன் வழக்கமான நண்பர்கள் சந்திப்புகள் அனைத்தையும் தள்ளிவிட்டு தனிமையில் அர்ஜூனின் நினைவுகளோடு காலம் கழத்தான். இது போன்ற சமயங்கள் அவன் வாழ்க்கையின் இன்பமான காலங்கள்.

    தன் மொபைல் போனை எடுத்து "ஹாய். டியர். என்ன பண்ற?." என தட்டி தகவலை அர்ஜூனுக்கு அனுப்பினான். உடனே "சாப்டாச்சா?" என்ற தகவலையும் அவனுக்கு அனுப்பினான். வெகுநேரம் விடைக்காகக் காத்திருந்தான். "ஆமா. இப்பதான் சாப்பிட்டேன். இன்னைக்கு முழுக்க என்னோட இருந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்." அர்ஜூனின் பதில் கிடைத்தது.
    "நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். நமக்குள்ள தாங்க்ஸ். சாரி என்கிற வார்த்தைகள் இல்லை." ராஜேஷ் அனுப்பினான்.
    அர்ஜூன் அந்த்த் தகவலைப் படித்த்தும் அதில் வரும் "நாம்" என்கிற வார்த்தையை மிகவும் ரசித்தான்.
    "அது சரி. ராஜேஷ். நீ என்ன பண்ற.?" அர்ஜூன் கேட்டான்.
    "நான் உன்னைப் பத்தி நினைச்சுக்கிட்டிருந்தேன்.." ராஜேஷ் சொன்னான்.

    அர்ஜூன் உடம்பில் ஒரு சிலிர்ப்பு.. தன் மேனியைத் தழுவும் சில்லென்ற காற்றில் ராஜேஷின் கைகள் தீண்டுவதாக எண்ணினான். தன் எண்ண அலைகளை அவனும் பெற்றதாக நம்பினான்.
    "நானும் கூட உன்னைத்தான் நினைச்சுக்கிட்டிருந்தேன்.. மெஸேஜ் வந்த்தையே கவனிக்காத் அளவிற்கு.." அர்ஜூன் ரிப்ளை.

    ராஜேஷின் இதயம் இப்போது இரட்டிப்பு வேகத்தில் துடித்தது. மேலும் பல விஷயங்களைக் கேட்ட வேண்டும். சொல்ல வேண்டும். என்று அவன் மனம் துடித்த்து. ஆயினும் இப்போதைக்கு அவனால் அதற்கு மேல் பேச இயலாது.
    "சர் அர்ஜூன். உனக்குத் தூக்கம் வரும்.. நாளைக்கு வேற ஆஃபீஸ் போகணும். நீ தூங்கு.." ராஜேஷ் அனுப்பினான்.
    அர்ஜூன், இரவு முழுக்க உன்னோடு பேசிக்கொண்டிருக வேண்டும். இந்த உலகில் நீயும் நானும் மட்டும் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். என் மார்பின் மீது உனைச் சாய்த்து நான் உன்னோடே பல கதைகள் பேசி இந்த இரவு எவ்வளவு இனிமையாய் மாறும்..
    ராஜேஷ் பெருமூச்சுவிட்டான்.
    "சரி ராஜேஷ், நீயும் தூங்கு. குட் நைட்" அர்ஜூன் அனுப்பினான்.
    ராஜேஷ், உனக்குத்தெரியாது என் இரவுகள் உறக்கங்களை உதறி பல நாட்கள் ஆகிறது. நான் தனிமையில் இங்கு பயத்துடன் எவ்வாறு உறங்குவது. நீ எனக்குப் பாதுகாப்பாய் என்னருகில் இருப்பதாய் ஒருவார்த்தை சொல். நான் உன் மார்பில் முகம் புதைத்து உன் வாசம் பிடித்து என் சுவாசம் எல்லாம் நீயாக மாறி உறங்க ஆசை.
    அர்ஜூன் கண்கள் கண்ணீரின் குளமாய் மாறி அவன் தலையணையை நனைத்தன. அவன் மனம் ராஜேஷ் எனும் பேரை ஆயிரம் முறை அசை போட்டது. அவன் உதடுகள் அதையே முனுமுனுத்தது. அவனுக்கு உறக்கம் வரவில்லை. தன் நெற்றியில் ராஜேஷ் முத்தமிட்ட இடம் இப்போதும் அனலாய் கொத்தித்தது அவனுக்கு. அர்ஜூன் அறிந்திருக்கவில்லை.. கடுமையான தாபஜ்ஜூரம் அவனை பீடிக்கப்போவதை. மறுநாள் அதிகாலை அவன் பாட்டி 4 நாள் பயணமாக ஊருக்கு போகிறாள்.
    அர்ஜூனுக்கு இரவின் பிடி இறுக இறுக, ஜூரத்தின் வேகம் அதிகரித்தது. அவன் உறக்கத்தை மீறிய மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டான். ராஜேஷுக்கோ இரவு முழுதும் உறக்கம் வரவில்லை. அவன் மனம் ஒரு நிலையில் இல்லாது தள்ளாடியது. எங்கோ தனக்கு வேண்டப்பட்ட ஒருவர் கஷ்டத்தில் இருப்பதாக அவன் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவன் உறக்கம் கொள்ளாமல் எழுந்து அமர்ந்து கொண்டான். இரவு விடிந்து கொண்டிருந்த அதிகாலை வேலை அது.
    அர்ஜூனுக்கு முழுமையாக நினைவு தப்பிவிட்டது. அவனுக்கு ஜூரம் 102 டிகிரிகளைத் தாண்டிவிட்டது. அவன் கேட்கவோ உதவவோ ஆளின்றி அந்த வீட்டில் தனியே இருந்தான். அவன் பாட்டி இதையெதையும் அறியாமல் தான் திட்டமிட்டபடி இரவே ஊருக்குச் சென்றுவிட்டாள். அவன் அநாதையாக ஆதரவின்றி அங்கு கிடந்தான்.
    மறுநாள் காலை மணி 5 ஆனதும், ராஜேஷ் ஜாக்கிங் செய்ய கிளம்பினான். அர்ஜூன் வீட்டின் முன் வந்து சில நிமிடங்கள் காத்திருந்தான். அவன் வரவில்லை. ஒரு வேளை தூங்கிப் போயிருப்பான். அப்புறம் போன் செய்யலாம் அல்லது மாலை வந்து பார்க்கலாம் என நினைத்து அவன் சென்று விட்டான். இருந்தாலும் அன்று காலை அர்ஜூனைக் காணாதது அவனுக்கு பெருத்த ஏமாற்றமாகிப் போனது.
    முற்பகலிலும், பகல் உணவு இடைவேளையின் போதும் அவன் செய்த தொலைபேசி அழைப்புகள் பதிலளிக்கப்படவில்லை.
    ஒருவேளை மிகவும் பிசியாக இருப்பான்
    ராஜேஷ் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான். எந்தவொரு அழைப்பு வந்தாலும், தகவல் வந்தாலும் அது அர்ஜூனாக இருக்குமோ என எண்ணி அவன் ஏமாந்தான். அவனது பரபரப்பை அவனுடன் வேலை செய்யும் நண்பர்கள் கேலி செய்தனர். ஆனாலும் யாருக்கும் ராஜேஷின் மனப்போராட்டம் புரியவில்லை. அர்ஜூனுக்கு ஏதோ ஆகிவிட்டதாக ராஜேஷ் உறுதியாக நம்பினான். தான் முந்தினம் இரவு சரியாக உறங்கமுடியாமல் தவித்தது இதனால் தான் என நம்பினான்.
    மாலை 4 மணி ஆனதும் அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே கிளம்பி, நேராக அர்ஜூன் வீட்டுக்குச் சென்றான். அழைப்பு மணியை அழுத்தினான். பதிலில்லை. அருகிலே பார்த்தபோது அர்ஜூனின் இருசக்கர வண்டி அங்குதான் நின்று கொண்டிருந்த்து. அர்ஜூனின் ஷூ கூட அங்கு இருந்தது. அப்படியானால் அர்ஜூன் வீட்டிற்குள்தான் இருக்கிறான். இந்த நினைவே ராஜேஷுக்கு கலவரத்தை உண்டாக்கியது.
    அர்ஜூனுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற பயம் அவனைப் பிடித்தாட்டியது. அவனுக்கு சட்டென்று ஒரு விஷயம் நினைவுக்கு வந்த்து. அதாவது முன் தினம் அர்ஜூனும் அவனும் பேசிக்கொண்டிருந்தபோது தன் வீட்டின் முன்கதவுச் சாவி ஒன்று எப்போது ஒரு பூந்தொட்டிக்கு அடியில் இருக்கும் என்றும், அது தனக்கும் தன் பாட்டிக்கும் மட்டுமே தெரியும் என்றும் அர்ஜூன் சொல்லியிருந்தான்.
    ராஜேஷ் நேரே அர்ஜூன் சொன்ன பூந்தொட்டியின் அடியில் சென்று பார்த்தான். நல்ல வேளையாக அங்கு ஒரு சாவி, அர்ஜூன் சொன்னாற் போல இருந்தது.
    வீட்டின் முன் கதவை ராஜேஷ் திறந்தான். நாலு கால் பாய்ச்சலில் படிகளை ஏறினான். அவன் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. அர்ஜூனின் படுக்கையறையை அடைந்தான். கதவின் பிடிகளில் கைவைத்துத் தள்ள கதவு திறந்து கொண்டது. அங்கு அவன் கண்ட காட்சி அவன் 21 ஆண்டு வாழ்க்கையில் அவன் என்றும் அறிந்திராத ஒரு அதிர்ச்சியில் அவனை உறையச் செய்தது..

    என் அன்பே.!
    என்னை இங்கே தவிக்க விட்டு
    எங்கோ சென்று விட்டாய் நீ..
    என் இன்பங்கள் எல்லாம் உன் சட்டைப்பையில்
    அதையாவது தந்துவிட்டுப்போ அல்லது
    என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்
    நீ அந்த எரிமலையில் குழம்பில் எறிந்தாலும்
    நான் உன்கையால் மடிவதாய் எண்ணி
    மகிழ்ந்துவிட்டுப் போகிறேன்.!

    (தொடரும்)...

    Comments

    comments
     
  2. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru காதலாகி கசிந்துருகி - பகுதி 5 - ஆண் ஓரின சேர்கை

    ராஜேஷ் வீட்டுக்குச் சென்றவுடன் யாருடனும் எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்று விட்டான். அவன் அறைக்குள் அவன் தனிமனிதன். தன் இன்பதுன்பங்கள், விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள், காதல், இனிமை, சோகம், பயம் என அனைத்தும் அவனை ஆட்கொள்ளும் ஒரு தனிஉலகம். இந்த ஒரு வாரத்தில் அவனை ஆட்கொண்ட மற்றொரு விஷயம் அர்ஜூனின் நினைவுகள். தன் அறையின் கட்டிலில் படுத்துக் கொண்டு அர்ஜூனைப் பற்றி சிந்தையைச் செலுத்துவதிலேயே தன் நேரம் முழுதையும் செலவிட்டான் ராஜேஷ். அவன் வழக்கமான நண்பர்கள் சந்திப்புகள் அனைத்தையும் தள்ளிவிட்டு தனிமையில் அர்ஜூனின் நினைவுகளோடு காலம் கழத்தான். இது போன்ற சமயங்கள் அவன் வாழ்க்கையின் இன்பமான காலங்கள்.

    தன் மொபைல் போனை எடுத்து "ஹாய். டியர். என்ன பண்ற?." என தட்டி தகவலை அர்ஜூனுக்கு அனுப்பினான். உடனே "சாப்டாச்சா?" என்ற தகவலையும் அவனுக்கு அனுப்பினான். வெகுநேரம் விடைக்காகக் காத்திருந்தான். "ஆமா. இப்பதான் சாப்பிட்டேன். இன்னைக்கு முழுக்க என்னோட இருந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்." அர்ஜூனின் பதில் கிடைத்தது.
    "நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். நமக்குள்ள தாங்க்ஸ். சாரி என்கிற வார்த்தைகள் இல்லை." ராஜேஷ் அனுப்பினான்.
    அர்ஜூன் அந்த்த் தகவலைப் படித்த்தும் அதில் வரும் "நாம்" என்கிற வார்த்தையை மிகவும் ரசித்தான்.
    "அது சரி. ராஜேஷ். நீ என்ன பண்ற.?" அர்ஜூன் கேட்டான்.
    "நான் உன்னைப் பத்தி நினைச்சுக்கிட்டிருந்தேன்.." ராஜேஷ் சொன்னான்.

    அர்ஜூன் உடம்பில் ஒரு சிலிர்ப்பு.. தன் மேனியைத் தழுவும் சில்லென்ற காற்றில் ராஜேஷின் கைகள் தீண்டுவதாக எண்ணினான். தன் எண்ண அலைகளை அவனும் பெற்றதாக நம்பினான்.
    "நானும் கூட உன்னைத்தான் நினைச்சுக்கிட்டிருந்தேன்.. மெஸேஜ் வந்த்தையே கவனிக்காத் அளவிற்கு.." அர்ஜூன் ரிப்ளை.

    ராஜேஷின் இதயம் இப்போது இரட்டிப்பு வேகத்தில் துடித்தது. மேலும் பல விஷயங்களைக் கேட்ட வேண்டும். சொல்ல வேண்டும். என்று அவன் மனம் துடித்த்து. ஆயினும் இப்போதைக்கு அவனால் அதற்கு மேல் பேச இயலாது.
    "சர் அர்ஜூன். உனக்குத் தூக்கம் வரும்.. நாளைக்கு வேற ஆஃபீஸ் போகணும். நீ தூங்கு.." ராஜேஷ் அனுப்பினான்.
    அர்ஜூன், இரவு முழுக்க உன்னோடு பேசிக்கொண்டிருக வேண்டும். இந்த உலகில் நீயும் நானும் மட்டும் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். என் மார்பின் மீது உனைச் சாய்த்து நான் உன்னோடே பல கதைகள் பேசி இந்த இரவு எவ்வளவு இனிமையாய் மாறும்..
    ராஜேஷ் பெருமூச்சுவிட்டான்.
    "சரி ராஜேஷ், நீயும் தூங்கு. குட் நைட்" அர்ஜூன் அனுப்பினான்.
    ராஜேஷ், உனக்குத்தெரியாது என் இரவுகள் உறக்கங்களை உதறி பல நாட்கள் ஆகிறது. நான் தனிமையில் இங்கு பயத்துடன் எவ்வாறு உறங்குவது. நீ எனக்குப் பாதுகாப்பாய் என்னருகில் இருப்பதாய் ஒருவார்த்தை சொல். நான் உன் மார்பில் முகம் புதைத்து உன் வாசம் பிடித்து என் சுவாசம் எல்லாம் நீயாக மாறி உறங்க ஆசை.
    அர்ஜூன் கண்கள் கண்ணீரின் குளமாய் மாறி அவன் தலையணையை நனைத்தன. அவன் மனம் ராஜேஷ் எனும் பேரை ஆயிரம் முறை அசை போட்டது. அவன் உதடுகள் அதையே முனுமுனுத்தது. அவனுக்கு உறக்கம் வரவில்லை. தன் நெற்றியில் ராஜேஷ் முத்தமிட்ட இடம் இப்போதும் அனலாய் கொத்தித்தது அவனுக்கு. அர்ஜூன் அறிந்திருக்கவில்லை.. கடுமையான தாபஜ்ஜூரம் அவனை பீடிக்கப்போவதை. மறுநாள் அதிகாலை அவன் பாட்டி 4 நாள் பயணமாக ஊருக்கு போகிறாள்.
    அர்ஜூனுக்கு இரவின் பிடி இறுக இறுக, ஜூரத்தின் வேகம் அதிகரித்தது. அவன் உறக்கத்தை மீறிய மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டான். ராஜேஷுக்கோ இரவு முழுதும் உறக்கம் வரவில்லை. அவன் மனம் ஒரு நிலையில் இல்லாது தள்ளாடியது. எங்கோ தனக்கு வேண்டப்பட்ட ஒருவர் கஷ்டத்தில் இருப்பதாக அவன் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவன் உறக்கம் கொள்ளாமல் எழுந்து அமர்ந்து கொண்டான். இரவு விடிந்து கொண்டிருந்த அதிகாலை வேலை அது.
    அர்ஜூனுக்கு முழுமையாக நினைவு தப்பிவிட்டது. அவனுக்கு ஜூரம் 102 டிகிரிகளைத் தாண்டிவிட்டது. அவன் கேட்கவோ உதவவோ ஆளின்றி அந்த வீட்டில் தனியே இருந்தான். அவன் பாட்டி இதையெதையும் அறியாமல் தான் திட்டமிட்டபடி இரவே ஊருக்குச் சென்றுவிட்டாள். அவன் அநாதையாக ஆதரவின்றி அங்கு கிடந்தான்.
    மறுநாள் காலை மணி 5 ஆனதும், ராஜேஷ் ஜாக்கிங் செய்ய கிளம்பினான். அர்ஜூன் வீட்டின் முன் வந்து சில நிமிடங்கள் காத்திருந்தான். அவன் வரவில்லை. ஒரு வேளை தூங்கிப் போயிருப்பான். அப்புறம் போன் செய்யலாம் அல்லது மாலை வந்து பார்க்கலாம் என நினைத்து அவன் சென்று விட்டான். இருந்தாலும் அன்று காலை அர்ஜூனைக் காணாதது அவனுக்கு பெருத்த ஏமாற்றமாகிப் போனது.
    முற்பகலிலும், பகல் உணவு இடைவேளையின் போதும் அவன் செய்த தொலைபேசி அழைப்புகள் பதிலளிக்கப்படவில்லை.
    ஒருவேளை மிகவும் பிசியாக இருப்பான்
    ராஜேஷ் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான். எந்தவொரு அழைப்பு வந்தாலும், தகவல் வந்தாலும் அது அர்ஜூனாக இருக்குமோ என எண்ணி அவன் ஏமாந்தான். அவனது பரபரப்பை அவனுடன் வேலை செய்யும் நண்பர்கள் கேலி செய்தனர். ஆனாலும் யாருக்கும் ராஜேஷின் மனப்போராட்டம் புரியவில்லை. அர்ஜூனுக்கு ஏதோ ஆகிவிட்டதாக ராஜேஷ் உறுதியாக நம்பினான். தான் முந்தினம் இரவு சரியாக உறங்கமுடியாமல் தவித்தது இதனால் தான் என நம்பினான்.
    மாலை 4 மணி ஆனதும் அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே கிளம்பி, நேராக அர்ஜூன் வீட்டுக்குச் சென்றான். அழைப்பு மணியை அழுத்தினான். பதிலில்லை. அருகிலே பார்த்தபோது அர்ஜூனின் இருசக்கர வண்டி அங்குதான் நின்று கொண்டிருந்த்து. அர்ஜூனின் ஷூ கூட அங்கு இருந்தது. அப்படியானால் அர்ஜூன் வீட்டிற்குள்தான் இருக்கிறான். இந்த நினைவே ராஜேஷுக்கு கலவரத்தை உண்டாக்கியது.
    அர்ஜூனுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற பயம் அவனைப் பிடித்தாட்டியது. அவனுக்கு சட்டென்று ஒரு விஷயம் நினைவுக்கு வந்த்து. அதாவது முன் தினம் அர்ஜூனும் அவனும் பேசிக்கொண்டிருந்தபோது தன் வீட்டின் முன்கதவுச் சாவி ஒன்று எப்போது ஒரு பூந்தொட்டிக்கு அடியில் இருக்கும் என்றும், அது தனக்கும் தன் பாட்டிக்கும் மட்டுமே தெரியும் என்றும் அர்ஜூன் சொல்லியிருந்தான்.
    ராஜேஷ் நேரே அர்ஜூன் சொன்ன பூந்தொட்டியின் அடியில் சென்று பார்த்தான். நல்ல வேளையாக அங்கு ஒரு சாவி, அர்ஜூன் சொன்னாற் போல இருந்தது.
    வீட்டின் முன் கதவை ராஜேஷ் திறந்தான். நாலு கால் பாய்ச்சலில் படிகளை ஏறினான். அவன் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. அர்ஜூனின் படுக்கையறையை அடைந்தான். கதவின் பிடிகளில் கைவைத்துத் தள்ள கதவு திறந்து கொண்டது. அங்கு அவன் கண்ட காட்சி அவன் 21 ஆண்டு வாழ்க்கையில் அவன் என்றும் அறிந்திராத ஒரு அதிர்ச்சியில் அவனை உறையச் செய்தது..

    என் அன்பே.!
    என்னை இங்கே தவிக்க விட்டு
    எங்கோ சென்று விட்டாய் நீ..
    என் இன்பங்கள் எல்லாம் உன் சட்டைப்பையில்
    அதையாவது தந்துவிட்டுப்போ அல்லது
    என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்
    நீ அந்த எரிமலையில் குழம்பில் எறிந்தாலும்
    நான் உன்கையால் மடிவதாய் எண்ணி
    மகிழ்ந்துவிட்டுப் போகிறேன்.!

    (தொடரும்)...

    Comments

    comments
     
Loading...

Share This Page



tamil kamakathaikal doctor சலீமா पराये मर्द का केले जैसा लंड खायाஅண்ணன் குடி போதையில் தூங்கி விடுவான் அண்ணி அனுபவித்தேன்sex.sambada.katheவேலைக்காரி சாந்தி கூதிঅন্ধকারে বোনের ভোদায় আমার ধন ঢুকিয়ে দিলামমহিলা চ চটি/tags/s01e01/নানু আমাকে চুদল চটিআন্টির চোদা গল্পের বইমাংগে নুনু ঢুকার ছবিপ্রথম জাঙ্গিয়া পরার গল্পஇருட்டில் ஆள்மாறாட்டம் xstoriesখাঁড়া খাঁড়া দুধের বোটা, ব্রা চটি গাড়িতে দুধে ভরা মাইmasaj parlos ma chudai hindi sex story৩ বন্ধু ও তাদের বউদের গ্রুপ চোদাচুদি করার চটি গল্পডাক্তার আপুর গুদে আঙ্গুল ঢুকিয়ে দিলোদাদু মায়ের চটিঘুমের ভিতর অজানতেই চটিবন্ধু মিলে মাকে চুদেহস্থমৈথুন বাংলা চটিদিদি কে চোদার গ্লপAssamese nowari xxx storyআপন ছোট ভাইয়ের বোউকে চোদার গলপোবাংলা পোদ চোদার চটিসেক্স এর অপূর্ব চটি গল্পচিপায় চোদা খাওয়াtelugusexkathluগালি দিয়ে চোদাচুদির গল্পपति और पतनी के दोसत ने चुदाइ कि एकसाथAssamese new sex storiesআপুকে চুলের মুঠি ধরে পোদ মারাচটি পাকரூம்க்குள் தங்கையும் நானும்moti kali kamwali li sexy.chodai.khaniappa makalkama kathaikalহই চই চুদা চুদিমেয়েদের ভোদার চোদার গল্পটাইট চোদা ছোটচটি বুড়িআববু তুমি আমাকে চোদ সালা তোর মাগীকে চোদ চটিমহুয়াকে চোদার কাহিনীসতি পদ্যা ফাটানোর গলপதமிழ் ஆன்ட்டி hdsexneta ki randi banikahani/threads/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.174516/ভাই বোন চোদননতুন অসমীয়া এক্সকামিনী দত কমরেখা গুদ ছবিশীতের রাতে বউকে গরম চোদার গল্পपातळ मावशीला झवलोচুদাচুদি বড় বোনের সাথেTamil Kama kathaigal akkul nakkudhalসেক্সি বগল বাংলা চটিSahithi sex telugu storiesহোল চুষার কাহিনিকাজ করতে গিয়ে চুদাবাংলা চটি গলপ মামিদিদি চোদার চটিkuttalo sulli telugu sex kathaluরোগীকে চোদাJongola didika codar golpoஅனுஷ்கா பெரிய முலைভোদাতে বালಹುಡುಗಿ ತುಣೆ ತುಡುಗಿ ತುಲು ಕೆಯುವುದುবসের সাথে চুদাচুদি গল্পপাছাটা ভারি চটিভাবীকে খেতে চাস চটিজঙ্গলে গিয়ে ম্যাডামকে চুদার গল্পবিধবা মার ভোদার রস খাওয়া চটিMadam r lgt sex korilu বাংলা চটি গল্প - মা বোনের প্রমিক - বড় চটিমহিলাদের সাথে চোদা চুদির গলপমেয়ের দুধ খাওয়ার গল্পகொஞ்சம் கொஞ்சமாக கீழ்நோக்கி சிரைத்துவிட்டான்.মামিকে চুদলাম।আমার বোনের ননদের সাথে চুদাচুদির গলপWww.incest group kathaikal.comWww.Basor ghore rater cuda cudi bangla choti xxx.Combas ki bhid me land pakdaবড় বড় কিছু বৌদির দুধের ছবিparde me rahane do sex story in hindi কাকি চোদার চটি গল্পচুদাচুদি বাংলা লেখা কোলে বসিয়ে চুদাচটি সামির প্রমোশন বাচাতেशादी मे सगी बहन की चुदाईপাশের বাসার আপুর গুদে প্রথম ধোনsexstorryassameseবউকে কিভাবে চোদে আরাম দিবজোর করে গুদে ধন ডুকিয়ে নিল চটিotha kilavi busil தமிழ் செக்ஸ் கதைகள்ভোদাতে রসে ভরাgandit shamne sex vhdeo চটি একটি চাচিকে চুদে মারল একচমাসিকে রাম চোদাঅচেনা মাগী চোদাবৌদি কে চুদার গল্প