அடி மயிர் தெரியும் வரை லோ ஹிப்

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 2, 2017.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru என் பெயர் நந்த குமார். சுருக்கமா நந்து-ன்னு கூப்பிடுவாங்க. சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். என்னுடன் எனது அப்பா, அம்மா மற்றும் தங்கை என் வீட்டில் இருக்கிறார்கள்.எல்லா இளைஞர்களுக்கும் இருப்பது போல பெண்களின் முலை, இடுப்பு மற்றும் குண்டி போன்ற பகுதிகளை பார்த்து ரசிப்பது உண்டு. நமக்குன்னு ஒரு குண்டி கிடைக்க வேண்டும், அதுவும் அடுத்த வீட்டு குண்டியாக கிடைக்க வேண்டும் என ஒரு எண்ணம் இருக்கு. அதாவது கல்யாணம் ஆகி எனக்கு வர போகிறவளை தவிர ஒரு அடிஷனல் குண்டி கல்யாணத்துக்கு முன் கிடைக்காதா என பேச்சுலர் ஏக்கத்துடன் இருந்தேன்.

    மென்பொருள் நிறுவனத்தில் மாடர்ன் மங்கைகளுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. அவர்கள் காமிக்கவும் தயங்குவதில்லை. திவ்யா என்றொருத்தி என்னுடன் பணி புரிந்தாள். அவள் டி-சர்ட் போட்டு வந்தால் அவள் முலைகள் பிதுங்கி தொங்கும். அப்படியே டி-சர்ட் போட்ட படியே அவளது முலைகளை சப்பி பார்க்க மனது துடிக்கும். காவ்யா என்றொரு இன்னொருத்தி. இவள் சேலை கட்டி வரும்போது, தொப்புள் மற்றும் அதன் கீழே அடி மயிர் தெரியும் வரை லோ ஹிப்பாக கட்டி வருவாள். அவற்றை பார்த்து இவளுகளை சப்பி, போடப் போகிறவன் கொடுத்து வைத்தவன் என நினைத்து கொள்ளுவேன்.

    இப்படி காமத்தை தூண்டி விடும் சூழலில் காமத்தை அனுபவிக்க நான் துடிப்பதில் தவறில்லை என்று உங்களுக்கு புரிந்து இருக்கும். இப்படி செல்லும் ஒரு நாளில் ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு சென்றேன். காலியாக இருக்கும் பக்கத்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். வீட்டிற்குள் சென்றதும் அம்மா சொன்னாள் 'புதிதாக யாரோ குடி வர போகிறார்கள் என்று'. ஓகே யாரோ வர போகிறார்கள் என்று என் வேலைகளை செய்து கொண்டு வந்தேன்.

    நாட்கள் இப்படியே சென்று கொண்டிருந்தன. ஒரு நாள் அம்மா 'பக்கத்துக்கு வீட்டில் பால் காய்ச்ச போறாங்களாம். நம்ம போயிட்டு வரணும்' என்று சொன்னாள். நான் எரிச்சலாகி 'அப்பாவை கூப்பிட்டு போயிட்டு வாம்மா' என்றேன். அதற்கு 'அப்பாக்கு உடம்பு சரி இல்லை. நம்ம போயிட்டு வரலாம்' என்று சொன்னாள். அரை மனதுடன் கிளம்பி சென்றேன்.

    அதி காலை பொழுதில் நல்ல நேரம் பார்த்து பால் காய்ச்ச வந்திருந்தார்கள். ஒரு சில பேர் இருந்தனர். அம்மா ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்ததால் ஒருவரிடம் சென்று என்னிடம் அழைத்து வந்தாள். 'இவர் பெயர் குமார். இவர் மற்றும் இவரது மனைவி தான் இங்கு குடி வர போகிறார்கள்' என்று அறிமுகம் படுத்தினாள். அவனும் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிவதாக சொன்னான். அடுத்து கூறிய விஷயம் எனது காம உணர்ச்சியை கொஞ்சம் எட்டிப் பார்க்க வைத்தது. அந்த விஷயம் 'அவனுக்கு திருமணம் ஆகி ஒரு வாரம் தான் ஆகிறது' என்பது தான். அவனது புது பொண்டாட்டி எப்படி இருப்பாள் என்ற கற்பனையில் அவளை மனம் தேடியது. அதே சமயம் அம்மாவும் கேட்டாள் 'கவிதா எங்கே' என்று.

    'கவிதா' - பெயர் நன்றாக இருக்கிறது. ஆள் எப்படி இருப்பாள் என யோசனையில் இருக்கும் பொது, கிச்சனில் இருந்து காய்ச்சிய பாலோடு அவள் வெளியே வந்தாள். பார்த்த நிமிடத்தில் அவள் அழகில் மற்றும் அளவுகளில் செயலற்று நின்றேன். முலைகள் பெருத்து பாவனாவின் பால் பூத்து போல இருந்தன. அவள் முகமும் பாவனா சாயலில் இருந்தது. அப்படியே கீழே இறங்கி இடுப்பை பார்க்க கண்ணை செலுத்தினேன். பால் காய்ச்சும் விசேஷம் என்பதால் சற்று தூக்கி தொப்புள் தெரியாதவாறு கட்டி இருந்தாள். இருந்தாலும் தெரிந்த இடை, எலுமிச்சம் கலரில் ஜொலித்தது. அவள் குனிந்து மற்றவர்களுக்கு பால் கொடுக்கும்போது (டம்ளரில் உள்ள பாலை தான் குறிப்பிடுகிறேன்) அவளது முலை சைடு வியுவில் நன்கு காட்சி அளிக்க, காம வெறி தலைக்கு ஏறியது. அவளது மாம்பழ முலைகளை கசக்கி, சப்பி சுவைத்து சாப்பிட வேண்டும் போல இருந்தது.

    மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு, என்னிடம் வந்து 'எடுத்துக்கோங்க' என்று பால் டம்ப்ளர் நீட்டினாள். எனக்கு மனதில் 'என்னையே எடுத்துகோங்க' என்று சொன்னது போல தோன்றியது. ஒரு நிமிடம் அதை ஒதுக்கி வைத்து விட்டு 'தேங்க்ஸ்' என்றேன். அவள் 'வெல்கம்' என்றாள். எனக்கு 'பூல் கம்' என்பது போல தோன்றி அடங்கியது. அவள் கொடுத்த பாலை குடித்தேன். இவள் போட்ட பாலே சுவையாக இருக்கிறது. இவளை போட்டு பால் குடித்தால் எவ்வளவு ருசியாக இருக்கும் என்று தோன்றியது. அந்த நாள் வராதா என்ற ஏக்கத்துடன் வெளியே வந்தேன் அம்மாவுடன். அவனும், அவளும் வாசல் வரை வந்து வழி அனுப்பினர். சிறிது நேரம் சென்றவுடம் திரும்பி பார்த்தேன். அவள் திரும்பி நடந்து சென்று கொண்டிருந்தாள். முலையை போலவே குண்டியும் பெரிதாக இருந்தது.

    வீட்டிற்கு வந்ததும் அம்மா சொன்னாள் 'கவிதாவின் கல்லூரி படிப்பு முடியும் முன்பாகவே கல்யாணம் செய்து வைத்து விட்டார்களாம். பத்தொன்பது வயது தான் ஆகிறதாம். மாப்பிள்ளை கிடைத்ததால் சீக்கிமே மனம் முடித்து விட்டார்களாம்'. நினைக்கும்போதே தேன் சொட்ட ஆரம்பித்தது. பத்தொன்பது வயது - பாவனா போன்ற பால் பூத்து - முலைகளை போன்ற பெரிய சூத்து. இவை அனைத்தும் எனக்கு சுவைத்து பார்க்க வேண்டும் என காம வெறி மனதில் மையமிட்டது. அந்த நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.

    கடந்து வந்த சில நாட்களில், நானும் கவிதாவை சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் வெவ்வேறு காமக் கோணங்களில் பார்த்து ரசித்து வந்தேன். பால் காய்ச்சும் விசேஷம் அன்று தொப்புள் தெரியாமல் ஏத்தி கட்டி இருந்த சேலை, அவள் கணவனுடன் சினிமாவுக்கு செல்லும்போது தொப்புள் நன்றாக தெரியுமாறு இறக்கி க(கா)ட்டி இருந்தாள். தொப்புள் குழியை ரசித்த போதே அவள் அந்தப்புரக் குழி எப்படி இருக்குமோ என வியந்தேன்.

    அவ்வபோது எங்கள் வீட்டிற்கு எதாவது வாங்குவதற்கோ, இல்லை அம்மாவிடம் பேசுவதற்கோ வருவாள். அந்த சந்தர்பங்களையும் நான் தவற விடுவதில்லை. எதாவது ஒரு மூலையில் நின்று கொண்டு அவள் முலைகளை ரசிப்பேன். ஒரு நாள் எனது அம்மா உயரத்தில் இருக்கும் பாத்திரம் எதோ எடுத்து குடுக்க சொல்லி இருப்பாள் போல. அவள் எழும்பி நின்று அதை எடுக்க முயன்று கொண்டிருக்கும்போது, அப்பப்பா அந்த முலைகள் திமிரலையும், இடையின் விரிவையும் காண கண் கோடி வேண்டும். இது போன்ற பல சூழலில் அவளை கண்டு, கனவில் அவளை கொண்டு, கை அடித்த காலங்கள் உண்டு. இதற்கு விடிவாக, அந்த கனவு நாளும் வந்தது.

    எனக்கு பெண் பார்த்து முடிவு செய்திருந்த நேரம் அது. கல்யாண வேளையாக எனது அப்பாவும், அம்மாவும் எங்களது சொந்த ஊரான திருச்சிக்கு சென்றிருந்தனர். தங்கைக்கும் பள்ளி விடுமுறை என்பதால் அவளும் உடன் சென்று இருந்தாள். நான் கல்யாணம் சமயத்தில் தான் விடுப்பு இருந்ததால் தனியாக வீட்டில் தங்கி அலுவலகம் சென்று வந்தேன். அம்மா வீட்டில் இல்லாததால் 'எதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள்' என்று கவிதா சொன்னாள். 'உதவி வேண்டாம், நீ தான் வேண்டும்' என சொல்லத் தோன்றி, 'தேங்க்ஸ், எதாவது வேண்டும் என்றால் கேட்கிறேன்' என்றேன் நான்.

    ஒரு நாள் கவிதாவின் கணவன் (அவன் பெயர் எல்லாம் மறந்து போயிற்று) வந்து, தான் அலுவலக வேலை காரணமாக சிங்கப்பூர் செல்ல இருப்பதாகவும், கவிதா தனியாக இருப்பாள், கவனித்து கொள்ளுமாறும் சொன்னான். அப்பா அம்மா எப்போது திரும்புவார்கள் என்று கேட்டான் என மேல் நம்பிக்கை இல்லாத மாதிரி. இன்னும் ஒரு வாரத்தில், வந்து விடுவார்கள் நாங்கள் கவனித்து கொள்கிறோம் என்றேன். இரண்டு நாட்கள் அப்படியே சென்றன. கவிதா தனிமையில் - சந்தர்ப்பமே வா வா என்று காத்திருந்தேன். ஒரு நாள் அருகில் வந்தது.

    அன்று இரவு கடும் மழை. அலுவலகம் முடிந்து நனைந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். இரவு சாப்படை முடித்து கொண்டு டிவி பார்த்து கொண்டிருந்தேன். மணி பத்தை தாண்டி கொண்டு இருந்தது. வெளியே கடும் இடி சத்தம். கரண்ட் போய் விட்டது. சார்ஜ் லைட் வைத்து உக்கார்ந்து இருந்தேன். கதவு தட்டும் சத்தம். திறந்தேன். பக்கத்து வீட்டு தேவதை 'கவிதா'. "மெழுகுவர்த்தி இல்லை, உங்க வீட்டில் இருக்கா" என கேட்டாள். 'நீயே ஒரு குத்து விளக்கு' என்று நினைத்து கொண்டேன். "தனியாக இந்த மழை இடி சத்தத்தில் தூங்க பயமாக இல்லையா" என கொக்கி போட ஆரம்பித்தேன். "கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது. உங்கள் அம்மா இருந்தாலாவது இங்கே படுத்து கொள்ளலாம் என நினைத்தேன்" என்றாள்.

    "நீங்கள் தவறாக நினைக்க வில்லை என்றால் இன்று இரவு மட்டும் இங்கேயே படுத்து கொள்ளலாமே" என்றேன். கொஞ்சம் தயங்கி "சரி" என்றாள். சொன்னது தான் தாமதம், என சாமான் முழித்து கொண்டது. 'கொஞ்சம் பொறு, இன்று உனக்கு விருந்து வைத்திடலாம்' என சமாதானப் படுத்தினேன். கரண்டும் வந்து விட்டது இப்பொழுது. அவள் ஹாலில் படுத்து கொள்வதாக சொன்னாள். "வேண்டாம், கொசு ரொம்ப கடிக்கும், மஸ்கிட்டோ காயில் வேறு வீட்டில் இல்லை. நீங்கள் ஏசி பெட்ரூமில் வந்து படுங்கள்" என்றேன். சில வினாடிகள் தயங்கி பின் தொடர்ந்தாள்.

    வந்து படுத்து கொண்டாள். சில நிமிடங்கள் தூக்கம் வரவில்லை போலும். புரண்டு புரண்டு படுத்தாள். நான் தூங்குவது போல், அவளின் அங்கங்களின் அசைவுகளை ரசித்து கொண்டு இருந்தேன். மெல்ல தூண்டில் போட ஆரம்பித்தேன். "என்னங்க தூக்கம் வரலையா" என கேட்டேன். "ஆமாம் புது இடம் இல்லையா, அதான்" என்றாள். "நீங்கள் எது வரை படித்து இருக்குறீர்கள்" என்றேன். "கல்லூரி இரண்டாம் வகுப்பு தான் படித்து கொண்டிருந்தேன். என்னை இந்த குடும்ப வாழ்க்கைக்கு தள்ளி விட்டார்கள். கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது" என்றாள். "அதனால் என்ன, குடும்ப வாழ்கை வேறு விதமான சுகம் தானே" என்றேன். சிறிது பேச தயங்கியவள், பேச தொடங்கினாள். "நானும் கனவோடு தான் வந்தேன். ஆனால் என கணவன் வேலையே அல்லவா கட்டி கொண்டு அலைகிறான். அவனுக்கு ஒரு பெரிய புராஜக்ட் வாங்க வேண்டுமாம். அதற்காக தான் இப்போது சிங்கப்பூர் சென்று இருக்கான். எங்கள் ஹனி மூன் கூட எங்களுக்கு இன்னும் நடக்க வில்லை" என்று தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தாள்.

    'ஆஹா, இன்னும் கை படாத இந்த இளம் மொட்டை தொட்டு பார்க்க வேண்டும் என வெறி கூடியது'. அவள் தொடர்ந்தாள். "உங்களுக்கு விரைவில் கல்யாணம் என கேள்வி பட்டேன். நீங்களும் என கணவன் மாதிரி இல்லாமல் வரப் போகும் பெண்ணை திருப்தி படுத்துங்கள்" என்றாள். எனது சுன்னி, வெளி வரத் தவித்து கொண்டு இருந்தது. "கண்டிப்பாக திருப்தி படுத்துவேன். உங்கள் உதவி வேண்டுமே" என்றேன். "சொல்லுங்கள், என்ன உதவி" என கேட்டாள். "திருமணத்திற்கு பின் மனைவி முதல் இரவில் ஏமாறாமல் இருக்க, அவள் விரும்பியதையும், அதை தாண்டியும் திருப்தி பண்ண வேண்டும். என்ன செய்தால் அவளுக்கு பிடிக்கும், பிடிக்காது என்பது எனக்கு தெரியவில்லை. நீங்களும் புதிதாக மணம் ஆனவள். நான் எனக்கு தெரிந்ததை செய்கிறேன். எதாவது பிடிக்க வில்லை என்றால் சொல்லுங்கள், திருத்தி கொள்கிறேன்" என்றேன்.

    "சம்மதம்" என்றாள். 'கனவு நனவாகிறது' என்கிற குதூகலத்துடன், அவள் மறு பேச்சு பேசும் முன் அவள் இதழ்களை கவ்வினேன். அவளும் சுவைக்க ஆரம்பித்தாள் மெல்ல மெல்ல. அவள் கண்கள் சொருக ஆரம்பித்தன. என இதழ்கள் காம ரசம் பருக ஆரம்பித்தன. என் வலது கையை மெதுவாக கீழே இறக்கி, பாவனாவின் பால் பூத்து போன்ற முலைகள் கசக்க ஆரம்பித்தேன். புது இலவம்பஞ்சில் செய்த மெத்தை போல அவளவு மிருதுவாக இருந்தது. கசக்கி கொண்டே, இதழ்களை சுவைத்து கொண்டிருந்தேன். மெல்ல வாய் விடுத்து, இதர பகுதிகளுக்கு செல்லலாம் என திட்டமிட்டேன்.

    கை முலையை விட வில்லை. இடது கையும் இடது முலையை பிடித்து கொண்டது. முலைகள் கிடைத்த வெறியில், இன்னும் அழுத்தமாக கசக்க தொடங்கினேன். அவள் இன்ப வேதனையில் முனக ஆரம்பித்தாள். "எதாவது பிடிக்க வில்லை என்றால் சொல்லு கவிதா" என்றேன். "பேசாமல் செய்யுங்கள், நான் சொல்கிறேன்" என்றாள். இதற்க்கு மேலும் நான் பேசுவேனா. கைகளை எடுத்து விட்டு, எனது வாயை ஜாக்கட் அணிந்த முலைகள் மாறி மாறி சப்பி சப்பி சுவைத்தேன். பின்பு வெறி கொண்டு, ஜாக்கட்டை கிழித்து எறிந்தேன். அவள் பதற்றத்தில், ஒரு வினாடி கண் திறந்து பார்த்து பின்பு கண்கள் சொருகி கொண்டாள். அவளை பிராவோடு ஒரு சப்பு சப்பி விட்டு, அதனையும் பிரித்து எறிந்தேன். முலைகள் ஒவ்வொன்றும் ருமானி மாம்பழங்கள் போல இருந்தன. வினாடிகள் வீணாக்காமல், அவற்றை கவ்வினேன். முழு மாம்பழத்தையும் வாயினுள் அடக்க, அமுக்கி கொண்டே கவ்வினேன். முயற்சி தோற்றது. அவை அடங்க மறுத்தன. முடிந்த மட்டும் கவ்வி, கடித்து சுவைத்தேன். அவள் 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், ஆஆஆஆ' என முனைகளில் தனது ரசிப்பை வெளி காட்டினாள். முலைகள் போதும் என கதற விடாமல் அடுத்த பிரதேசத்திற்கு சென்றேன்.

    அது தான் இடுப்பு மற்றும் தொப்புள் குழி. இடுப்பு முழுவதும் நக்கி சுவைத்து விட்டு, தொப்புளை அடைந்தேன். நுனி நாக்கை மட்டும் வைத்தேன். அவள் சிலிர்த்து தூக்கி கொண்டாள் அவள் உடலை. சிறிது நேரம் நாக்கை சுழற்றி விட்டு, தொப்புளை வாயால் கவ்வினேன். "கீழே இதை விட அருமையான குழி இருக்கு, சீக்கிரம் போடா" என்றாள். அவளும் ரசித்து அனுபவிக்கிறாள் என நினைத்து கொண்டே, அவளின் பாவடை கழட்ட ஆரம்பித்தேன். ஜட்டி அணிய வில்லை. எனவே உடனடி புண்டை தரிசனம். ஷேவ் செய்தால, அல்லது இயற்கையாகவே மயிர் இல்லாமல் இருக்கிறதா என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவைகள் இல்லை என நினைத்து விட்டு, எனது இரண்டு விரல்களை விட்டு நோண்ட ஆரம்பித்தேன். அவள் உடல் இரண்டு தடவை தூக்கி போட்டது. 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், சூப்பர் டா.. இன்னும் கொஞ்சம் நேரம் இப்படி பண்ணிட்டு, சுன்னியை உள்ள விட்டுடா' என்றாள். அவளால் பொறுக்க முடிய வில்லை.

    ஒரு ஐந்து நிமிடம் விரல்களால் அவளுக்கு கை அடித்து விட்டு, அவள் தொப்புள், முலை, என முத்தமிட்டு இதழ்களை கடித்தேன். எனது சுன்னியை சொருக ஆரம்பித்தேன். அவள் இதழ் கடித்து கொண்டே 'ம்ம்ம்ம்' என முனகினாள். சிறிது வேகம் கூட்ட ஆரம்பித்தேன். இதழை எடுத்தேன். அவள் முனகல் வெளிப்பட்டது. 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஅ ஓஓ'. விதவிதமாக முனகினாள். அவை என் வேகத்தை பன்மடங்கு அதிகம் ஆக்கியது. 'இனி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானு தெரியாது. முழு சக்தி கொடுத்து ஓத்து விடுடா நந்து' என மனம் கதறியது. சுன்னி வெறி பிடித்து போல் அவள் பொந்தினுள் போய்விட்டு வந்து கொண்டிருந்தது. தண்ணி வர சிறிது நேரம் ஆவது போல இருந்தது. அவள் முலைகளை கவ்வி பிடித்தேன் அவ்வளவு ஆட்டத்திலும். அதன் நுனி மொட்டை கொஞ்சம் கடித்து, முழு முலையையும் தின்றேன். முலை போஜனம் முடியவும், தண்ணி பீய்ச்சு உள்ளே அடிக்கவும் சரியாக இருந்தது. இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் அடைந்தோம்'. அவள் மேல் படுத்து கொண்டு "இது ஒரு சாம்பிள் தான். பிடித்து இருந்ததா" என கேட்டேன். "சாம்பிளே இப்படியா. உனக்கு வர போகிறவள் கொடுத்து வைத்தவள் தான்" என்றாள்.

    சிறிது நேரம் ஓய்வெடுத்து அவளின் புண்டை நீரை நக்கி எடுத்தேன். அவளை மீண்டும் உச்சம் அடைய செய்து, இன்று இரவு முழுவதும் ஓக்க வேண்டும் என்ற வெறி எனக்கு. அவள் புண்டையை விரல் விட்டு கொண்டே நக்கினேன். அவள் முனகி துடித்தாள். அதெற்கெல்லாம் விட முடியுமா, தொடர்ந்து செய்து, 'மீண்டும் செய் டா ப்ளீஸ்' என்றாள். மீண்டும் ஆரம்பித்தேன், இன்னும் வெறி கொண்டு செயல் பட்டேன். இதழ்கள், முலைகள் மீண்டும் கடி பட்டன, சுவைக்கப் பட்டன. அவளின் புண்டை அடி குழாயின் வரை உள்ளே சுன்னியை இறக்கி, என் விந்தை பாய்ச்சினேன். அவளின் அடுத்த வம்சத்தின் முதல் விந்து என்னுடையது தான் என்ற பெருமிதம் வேறு. மீண்டும் உச்சம் அடைந்து சிறிது ஓய்வெடுத்தோம்.

    அவள் அசதியில், திரும்பி படுத்தாள். அவளின் முலைகளை விட பெரிய குண்டி காண கிடைத்தது. காம வெறி அவைகளை குதறி எடுக்க வேண்டும் என கூறியது. மெல்ல கடிக்க ஆரம்பித்தேன். முலை அளவு மிருதுவாக இல்லை, தின்னென்று இருந்தது. இரண்டு பக்க குண்டியையும் கவ்வி கடித்தேன். குண்டி ஓட்டையில், விரல்கை வைத்து அவளை சீண்டி விட்டு, அந்த ஓட்டையிலும் சுன்னியை இறக்கினேன். சிறிது சிறிதாக, உள்ளே செலுத்தி நன்கு உள்ளே நுழைந்த உடன் வெறி கொண்டு வேகமாக அடித்தேன். "மெதுவாக செய்யுடா" என்றாள். இருந்தாலும் என் வேகம் குறைய வில்லை. அடி அடி என அடித்து கொண்டிருந்தேன். அப்படியே அவளது முலைகளை பற்றி அழுத்தமாக பிசைந்து கொண்டும் இருந்தேன். இங்கும் தண்ணீர் பாய்ச்சி விதை போட்டேன். மீண்டும் ஓய்வு.

    மீதி இருக்கும் ஓட்டை அவள் வாய் தான். அதற்குள்ளும் விட்டேன் என் சுன்னியை இறுதியாக. அவ்வளவு அசதியிலும் ஆசையாக உறிஞ்சினாள். தொண்டை வரை தொடும் அளவு விடாது அடித்தேன். 'மெதுவா செய்யுடா' என அவள் கூற முடியாத அளவு சுன்னி அவள் வாயை ஆக்கிரமித்து தண்ணீரை பாய்ச்சியது. எனது வெறி இன்னும் அடங்க வில்லை. மீண்டும் மீண்டும் அவள் சப்பியதால், அவள் வாயினுள் நீண்ட நேரம் என் வேலை தொடர்ந்தது. என் விந்துக்களை அவள் வாயில் அள்ளிக் கொண்டாள். மீண்டும் ஓய்வு.

    இது போல் பல முறை ஓய்வு, பல முறை ஓத்தல் தொடர்ந்தது அன்று இரவு முழுவதும். அவள் போதும் என்று சொன்னாலும் விட என் மனம் வரவில்லை. அவளை இரவு முழுவதும் கசக்கி புழிந்து, காம ரசம் குடித்தேன். விடியல் ஆரம்பித்ததும் எனது சட்டை போட்டு தான் அவள் வீட்டிற்கு சென்றாள். நான் தான் அவள் ஜாக்கெட் எல்லாம் கிழித்து எறிந்தேன் இரவு. என் பெற்றோர்கள் ஊர் திரும்பும் வரை எனக்கு துணையாக அவளும், அவளுக்கு துணையாக நானும் இருந்தோம்.

    எனக்கு திருமணம் ஆனது. புது சுவை கண்டேன் வந்தவளிடம். இருந்தும் கவிதாவின் வாசம் தேடி கொண்டிருந்தது மனம். இதோ இன்று என் மனைவி அவள் அம்மா வீட்டிற்கு செல்கிறாள் வயிற்றில் என் குழந்தையுடன். இரவு காக்க ஆரம்பித்தது கவிதாவின் துணைக்காக. அவளும் வந்தாள். மீண்டும் ஒரு இரவு கவிதாவுடன் ஆரம்பமாகியது.

    (முற்றும்)
     
Loading...

Share This Page



முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை 40அம்மாவின் சூத்து ஓட்டை பீ நக்கும் மூத்திரம் குடிக்கும் காம கதைகள்আ আ মা পরকীয়াবাংলা চটি বাবুয়াবাংলা চট্রি আন্টিকে চুদারকামলার চোদন চটিபஸ் நைட் ரூம்ல கணவன் மனைவி காமவெரி கதை தமிழ்...www.குடும்ப கூட்டு ஓல் காமகதைகள்.periyavar kamakathaiশালি চোদার গল্পबीवी की गांड में गधे जैसा लंडচটির গুদ গোসল করাmadad se vidhwa didi ko.chodaউলঙ করে চুদলাম চাচিকেவசந்தி அக்கா தமிழ் காம கதைகள்স্যার পড়াতে আসার পরে মেয়েটি তাকে বলল লেংটা করে দিতেtamil angalai karpalikkum kamakathaikal.comবাবা বিবাহ মেযে চোদা নতুন চটিবৌদি কে চুতার গমেয়েদের সেক্স করার অপর কেমন নেশা ?ডাক্তার এর সাথে পূজার চুদাচুদির গল্পচটি গুদের রাজাLund chusa r mal piaमराठी पुचचीChinna amma magan otha Kalyana valkaiমা মামি চুদবিয়ে করে চোদার গল্পসোনা একটু আস্তে মাং ফেটে যাবেthambi okkalamaচুমু টপ খুলে রাতেকচি ছাত্রী চটিAkhi amar jama nij hate khole dilo part 3Bhut ne chut chodai ki ladki ka story padne walaকাজের.দিয়া.পাছা.চুদালাম.গলপ.holi me rang diya biwi ka bhosdeবিয়ের আগে চুদা গল্পস্বামীর সাথে চোদাচটি পাচা চুদে কাকামেয়েকে সেকস গলপোদুধ দেখে পাগল হয়ে গাড়িতে চাচিকে চোদার গল্পBangla magider chotiপাছা চটকাতেমামি তোমার দুধে খাবোপাঁচা ফাটানো গলপবউ কে জোর করে চুদলামtamil sex store nude வாடி ஆண்டி கதற கதற ஒத்தতোকে ছাড়া কে চুদবেಕನ್ನಡ ಕನ್ಯಾ ಕಾಮ ಕಥೆಗಳುকাকা আমারে চটিமிருகம் ஓலுমা আমায় গোসল করিয়ে দিললম্বা মোটা বাড়ার চোদন খাওয়ার Bangla Choti Golpo.Comকাকি গুদের কথাবুড়া.মাগি.ছোদা.চটিচুদা খা মাগীবাংলা পা চাটার গল্পকিভাবে আমার বউ এর নাভি গহীন বানাবোভাইয়া আমার গুদেகுடும்ப முலைப்பால் காம கதைমায়ের পাছায় ধোন ঘষাঘষি bour sathe chelek niye chudlam aksathe chotiகாம கதை அம்மா இரு மகன்என்னை கற்பழித்த காமகதைkannada shrungara kathegalu atteশারিরীক প্রেম ম্যাডামের গল্পবাথরুমে বোন চটি গলপোআপুকে জোর করে পোদ চোদাகுண்டியை நக்குடாjoor joor se jaldi jaldi porn videoBangla choti golpo didi jor kore chude bacha niloস্তনের বোটায় চুমু গল্পমায়ের মুসলমানি চোদন Bangla Choti.Comমদ খোৱা কাহীনিChoti Hindu Rap