என் இனிய அனுபவம் - பகுதி 4 tamil kamakathaikal

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Jun 14, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru எனக்கோ அவளிடம் டீயூசன் போக பிடிக்கவில்லை, வகுப்பில் ட்ராச்சர் பண்ணாமல் படிக்கவிட்டாலே போதும், கணக்கிலும் 100தான், எப்படி சொல்ல முடியும் HMடம், எல்லாம் தலைவிதி, பள்ளிக்கூடத்திலேயே இவ்வளவு ட்ராச்சர் பண்ணியவள், அனுமதியும் கிடைத்து விட்டது, இனி சும்மா விடுவாளா, எனக்கு அழுகையே வந்து விடும் போல் இருந்தது,

    பள்ளி முடிந்ததும், உமாவின் வருகைக்காக கேட் அருகே வெய்ட் பண்ணினேன், தோழிகள் புடைசூழ கையில் 4,5 புத்தகத்தை கையில் மார்பகத்தோடு ஏந்திக்கொண்டு, பின்னாடி ஸ்கூல் பேக்கை சுமந்த படி வந்து கொண்டிருந்தாள், கூட்டத்திலும் அவள் மட்டும் தனியாக தெரிந்தாள், அவள் வரும் வரை அவளையே பார்த்துக்கொண்டுருந்தேன், என்னவென்று புரியவில்லை ஆனால் அவளை பார்த்துகிட்டே இருப்பது மட்டும் எனக்கு பிடித்திருந்தது,

    நான் அவளை பார்ப்பது தெரிந்து, என்னருகே வந்தவள் பார்வையாலே என்ன என்று கேட்டாள், விமலா டீச்சர் உன் கூட வீட்டுக்கு வரச்சொன்னாங்க, அதுதான் உனக்காக வெய்ட் பண்ணிகிட்டு இருக்கேன், ஏனோ தெரியவில்லை இவளுக்கும் பிடிக்கவில்லை அவள் முகபாவனையில் தெரிந்தது,

    நீ எங்க பின்னாடி வா, என்றவள் தோழிகளிடம் வாங்கடி போகலாம்,. எதுக்குடி இவன் நம்ம கூட வர்றான், தோழிகளில் ஒருத்தி கேட்க, என் அக்கா சொல்லிட்டு போனாடீ, ஈவினிங்க் வரும்போது இவனையும் கூட்டி வா என்று,.. அவன் மூஞ்சியை பாருவே, பார்த்தாலே எனக்கு எரிச்சலா வருதடி, எதுக்குத்தான் தேவையில்லாத வேலையெல்லாம் செய்கிறாளோ, அவளை வீட்டிற்கு போய் பேசிக்கொள்கிறேன்,

    அதில் ஒருத்தி பாவம்..டீ அவன், அமைதியாகத் தானே வருகிறேன், எதுக்காச்சும் முக்கியமான வேலை அதுதான் வர சொல்லியிருப்பாங்க மேடம்,.. நான் அனைத்தையும் அடக்க முடியாமல் கேட்டு கொண்டே அவர்கள் பின் தொடர்ந்தேன்,

    உமா வீடு இருக்கும் நகரை அடைந்ததும், இறுதியில் எல்லோரும் பிரிய நானும் உமாவும் தான், வேகமாக நடை வைத்து அவளை நெருங்கினேன், அன்று நடந்த தவறுக்காக மன்னிப்பு கேள் என்றது என் மனம், அதற்குத்தான் அவளை நெருங்கினேன்,

    அவள் என்னை தவறாக புரிந்திருப்பாள் போல, நான் வேகமாக வந்ததை பார்த்து அவளும் வேகமாக ஒட ஆரம்பித்தாள், எதற்காக ஓடிகிறாள் என்று தெரியாமல் நானும் அவளை பிந்தொடர்ந்து ஓடினேன், அன்று அவள் ஓடும்போது அவளது இரு மார்பகங்களும் குலுங்கிய அழகை பார்த்தால் இப்ப நினைச்சாலும் இனிமையாக இருக்கும்,

    வேகமாக ஓடியவள் வெளிகேட்டை திறந்து கொண்டு உள் கதவை தட்டி அக்கா, அக்கா என்று கத்தினாள், அவள் பின்னாலேயே சென்ற நான் டீச்சர் வருவதற்குள், உமா அன்று.. என்று சொல்லும்போதே, கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் டீச்சர்,

    உமாவை பார்த்து ஏண்டி இப்படி மூச்சிரைக்க ஓடி வருகிறாய்,. அதை ஏன் கா கேட்கிறாய், என்னை கைகாட்டி இவன், என்று சொல்லும் போது வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்கவே, என்னவோ புரிந்தது போல் விமலா டீச்சர் உமாவிடம், மாமா வந்துட்டாரு, | ஸ்டோரீஸ்-ல் தமிழ் காம கதைகள் படியுங்கள்|நீ சொல்வது புரியுது, அதை பத்தி பின்னாடி பேசிக்கலாம், அவருக்கு தெரிஞ்சா பெரும் பிரச்சனையாக போய்டும், அதனால நீ உள்ளே போய் முகத்தை அலம்பிட்டு, டிரெஸை மாத்திட்டு வா, அவள் உள்ளே போனதும் என்னை பார்த்து முறைத்தவள்,

    என்ன பார்த்துக்கிட்டு நிற்கிறாய் சார் வந்துட்டாருல, போய் கதவை திறந்துவிடு என்று சொல்லிவிட்டு அவள் என் பின் வந்தாள், எனக்கோ அக்காவும் தங்கையும் என்ன பத்திதான் பேசினார்கள் என்று புரிந்தாலும், என்ன விபரம் என்று புரியவில்லை, தலையாட்டிவிட்டு கதவை திறக்க ஆரம்பித்தேன்,

    வாடா செல்லம் அம்மாகிட்ட என்று தன் மகனை வாறி அனைத்து தூக்கினாள், அவள் கணவரோ என்னை காட்டி இவன் யார் என்ற கேட்டான், என் ஸ்டூடண்ட் அறிமுகப்படுத்தினாள், எதற்கு இங்கெல்லாம் சங்கடமாக கேட்டான், உள்ளே வாங்க சொல்கிறேன், அவர்கள் பேசிக்கொண்டிருக்க நானோ பையனை பார்த்தேன், எனக்கு சின்ன பசங்கனா ரொம்ப பிடிக்கும், வாடா தங்கம் உங்க பேர் என்ன என்று கொஞ்சப் போனேன்,

    அவளோ வந்த வேலையை பாரு, பிள்ளையை கொஞ்சரதெல்லாம் வேனாம், சார் கூட ஸ்கூட்டரை உள்ளே வைப்பதற்கு ஹெல்ப் பண்ணு, சொல்லிவிட்டு உள்ளே போனாள், என்ன மனுஷி இவள், எப்ப பார்த்தாலும் எரிந்தே விழுகிறாள், அவள் போவதையே வெறித்து பார்த்தேன்,

    நான் அவளை பார்த்ததை பார்த்த அவள் கணவன், என்னடா அங்கே பார்வை, ஸ்கூட்டரை தள்ளுடா அதட்டினான், நான் பின்னால் தள்ள இப்பவே இப்படி திரியுறாங்க, இவங்கெல்லாம் படிச்சு முடிச்சு என்னத்தைதான் கிழிக்க போறாங்களே முனங்கிக் கொண்டே முன்னாடி எத்தினான்,

    ச்சே என்னடா மனுஷங்க இவர்கள், என்னதான் பேசுராங்களோ அப்படி, எப்பப் பார்த்தாலும் எரிஞ்சே விழுராங்க, எனக்கு டீச்சர் வீட்டுக்கு போனது அப்ப சுத்தமாகவே பிடிக்கலை, ஆனா இப்ப மறுபடியும் உமாவை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா, அவ்வப்போது என் மனம் காமினிக்காவும், உமாவுக்காவும் ஏங்கும், அந்த நினைவு வந்தால் நான் என் அண்ணியை பார்க்க போய்டுவேன்,

    அதை பிறகு சொல்கிறேன், எங்கே விட்டேன், ம்.. ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டு விட்டு உள்ளே நுழைந்தான், நான் அவன் பின் தொடர்ந்தேன், என்னை பார்த்தவன் நீ இங்கேயே இரு நான் உங்க டீச்சரை வரச்சொல்கிறேன் என்று கோபமாக கூறிவிட்டு உள்ளே சென்றான்,

    உள்ளே போனவன் டீச்சரிடம், எத்தனை தடவை உன்னிடம் சொல்லியிருக்கேன், ஸ்கூல் பிரச்சனையை வீட்டிற்கெல்லாம் கொண்டு வராதே என்று, பாரு அவன் மூஞ்சியையும் முகரையும், அப்படியே உன்னை முறைச்சு பார்க்கிறான், தன் மச்சினிச்சி அருகில் இருக்கிறாள் என்று கூட கவலைப்படாமல் சொன்னான்,

    ஆமாக்கா, நானும் அதைத்தான் சொன்னேன் மாமா, அவன் மூஞ்சியே சரியில்லை எரிச்சலாக சொன்னாள் உமா,

    அவர்கள் உள்ளே சொன்னது, வெளியே நின்ற எனக்கு கேட்டது, எல்லோருமே முஞ்சியை பாரு, முகரையைப் பாரு என்கிறார்களே நம்ம என்ன அவ்வளவு அசிங்கமாகவ இருக்கோம், மூஞ்சியை தடவிப் பார்த்தேன் வழவழப்பாகத்தான் இருந்தது,

    எதற்கு ரெண்டு பெரும் இப்படி கத்தரிங்க, ஸ்கூலில் நடந்ததையும் என் மார்க்கை பற்றியும் சொன்னாள், கொஞ்ச நேரம் எந்த சத்தமும் வரவில்லை, என்ன விமலா சொல்கிறாய், அவள் கணவன் தான் முதலில் கேட்டான்,

    எப்படி இந்தளவிற்கு மார்க் வாங்கியிருக்கான்,.. அதாங்க எனக்கும் புரியவில்லை, நீங்க நினைக்கிற மாதிரி இவன் இருந்தா இந்தளவிற்கு மார்க் வாங்க முடியாது,

    ஸாரிக்கா நான் கூட அவனை தவறாக புரிஞ்சுகிட்டேன், கடைசியில் பேசியது எனக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

    கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தவள், கொஞ்ச நேரம் அவள் வீட்டு தோட்டத்தில் சின்ன, சின்ன வேலைகளை செய்யச்சொன்னாள், செய்து முடித்ததும் வெளியே வைத்தே பேருக்காக கொஞ்ச நேரம் எனக்கும், உமாவிற்கும் பாடம் நடத்தினாள், அப்பவும் கூட என்னை கீழே உட்காரவைத்துவிட்டு, அவள் தங்கையை சோபாவில் உட்காரவைத்து பாடம் நடத்தினாள்,

    இந்த ஒரு சூழ்நிலையில் என்னால் எப்படி பாடத்தை சரியாக கவனிக்க முடியும், எப்போ வீட்டிற்கு போகப்போறோம் என்ற சிந்தனை தான் என் மனம் முழுவதும் ஓடியது, நாளைக்கு HM டம் சொல்லி இனி ட்யூசன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் முடிவெடுத்துக்கொண்டேன்,

    மீண்டும் வேலைகளை ஏவத்தொடங்கினாள், நான் கொஞ்சம் கோபக்காரன் என்பதால் அதற்கு மேல் என்னால் பொறுமையாக இருக்கமுடியவில்லை, இனி என்னால் வேலை செய்ய முடியாது, எனக்கு டைம் ஆயிடுச்சு, இருட்ட ஆரம்பிச்சுட்டா வீட்ல தேட ஆரம்பிச்சுடுவாங்க, அவள் பதிலுக்கு கூட காத்திருக்காமல் ஸ்கூல் பேக்கை தூக்கி முதுகில் முட்டிக்கொண்டு நடையை கட்டினேன்,

    ச்சே எவ்வளவு திமிரு பாருங்க,.. விடு விமலா, தேவையில்லாத செயல் நீ பண்றது, கேட்டா ஸ்கூல் அது, இதுன்னு, எனக்கு இந்த பய நம்ம வீட்டுக்கு படிக்க வர்றது எனக்கன்னமோ சரியாக படலை,.... திரும்பி பார்த்தேன் முகத்தை சுழித்தவாறு உள்ளே சென்றார்கள், நான் ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தேன்,

    என்னடா இவ்வளவு லேட், அப்பா கேட்டதும் என் மார்க்கை பற்றி சொல்லிவிட்டு, கணக்கில் மார்க் குறைவு என்பதால், எங்க HM அவரே ட்யூசனுக்கும் ஏற்பாடு செய்துவிட்டார், அதுதான்ப்பா லேட்,.. சந்தோஷப்பட்டவர், அப்ப நீ தினமும் லேட்டாகத்தான் வருவாய்,

    இல்லப்பா, இனி ட்யூசனுக்கு போக வேண்டாம்னு முடிவெடுத்திட்டேன், நாளைக்கு அதை HMகிட்டேயும் சொல்லிருவேன், ..... என்னை கோபமாக பார்த்தவர், என்னடா சொல்ர நீ நல்ல வரனும்ன்னு உனக்கு எவ்வளவு நல்லது பண்ணியிருக்காங்க, போகமாட்டராம்ல, செருப்பு பிஞ்சிடும் எதுக்குடா போக மாட்டாய்,

    அப்பா டீச்சர் வீட்டுக்கு போக பிடிக்கலை, அந்த டீச்சர் பாடம் நடத்துமுனு பார்த்த, அவங்க விட்டு தோட்டத்திலுள்ள ரோஜா செடிக்கெல்லாம் என்னையை தண்ணி ஊத்த சொல்லுது, நான் படிக்கிறதுக்கு போறேனா, இல்லை அவங்க வீட்டுக்கு வேலைக்கு போகிரேனா நானும் கோபத்தோடு கத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த என்னை தடுத்தவர்,

    பழைய குருகுல கதையை சொல்லி, ஆசிரியர்களுக்கு உதவி செய்தால் ஒன்றும் நீ குறைந்துவிடமாட்டாய், ஒரு வாரம் மட்டும் எப்படியோ பொறுத்துக்கா, அடுத்த வாரமே உனக்கு சைக்கிள் வாங்கி தந்து விடுகிறேன், இடையில் ஏதாவது ட்யூசனுக்கு மட்டம் போடுவது தெரிஞ்சது, தொலைஞ்சாய் அதோடு எச்சரித்து விட்டு சென்றார்,

    நானும் என் தலைவிதியை நொந்துகொண்டே பள்ளிக்கு சென்றேன், டீச்சரோ நான் அவளை அவமானப்படுத்திவிட்டதாக எண்ணி பள்ளியிலும் அவள் வீட்டிலும் என்னை வேலை என்ற பெயரில் படாத பாடு படுத்திவிட்டாள்,

    4,5 நாள் கழித்திருக்கும், நான் ட்யூசன் போவதை எப்படியோ தெரிந்து கொண்ட சிவா, தாங்கிக்கொள்ளமுடியாமல் என்னை சீண்ட ஆரம்பிச்சான், சில நேரம் என் காதுபடவே அவன் நண்பனிடம் பாருடா பங்காளி, நாமளுந்தான் இந்த பள்ளிக்கூடத்தில் இத்தனை வருஷமாக படிக்கிறோம், நம்மளை பாஸ் பண்ண வைக்கிறதுக்கு எந்த முயற்சியும் எடுக்கலை, ஆனா நேத்து வந்தவனை நம்ம காமினி டீச்சர் அவள் வீட்டுக்கு கூட்டிபோய் விதவிதமாக பாடம் நடத்துதாம்,

    என்ன பண்றது பங்காளி அவனுக்கு எங்கெயோ மச்சம், ஒரு வேளை டீச்சர் பார்த்திருக்குமோ,. அவர்கள் சொன்னதின் உள் அர்த்தம் தெரியாமல் என்னை பற்றி பெருமையாக சொல்கிறார்கள் என்று நினைத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்

    அன்றும் வழக்கம் போல் தான் ட்யூசனுக்கு சென்றேன், அவள் பாடம் நடத்தி முடிக்கும்போது குடிதண்ணீர் வரவே என்னை தண்ணீரை தூக்கி கொடுத்துவிட்டு போகச்சொன்னாள், காத்திருந்து தண்ணீர் பிடித்ததால் நேரம் போனதே தெரியவில்லை, இருட்ட ஆரம்பித்து விட்டது,

    இருட்டியதும் எனக்கு அழுகையே வந்துவிட்டது, நான் அழுதபடி டீச்சர்கிட்ட போய் டீச்சர் எனக்கு பயமாக இருக்கு, சாரிடம் சொல்லி ஸ்கூட்டர்ல என்னை கொண்டே என் வீட்ல விட்ற சொல்லுங்க டீச்சர் கெஞ்சினேன்,

    அவள் எப்படி அதற்கு சம்மதிப்பாள் கௌரவ குறைச்சல் ஆயிடுமே, என்னடா ஆம்பளை பையன் என்கிறாய் இருட்டுக்கெல்லாம் பயந்து நடுங்குகிறாய், என் முகத்தை பார்த்தவள் ஏதோ மனம் இரங்க அவள் கணவனை பார்த்தாள்,

    அவனோ அன்று வந்ததே லேட், அதுவுமில்லாமல் கையில் இலையில் மடிக்கப்பட்ட மல்லிகைப்பூவும், ஸ்விட்பாக்சும் வாங்கி வந்திருந்தான், மதுரை மல்லி போல வாசனை ஏகத்துக்கும் இருந்தது,

    என்னடி இது அவனை அங்கே ஒரத்தில் படுக்க சொல்லு, காலையில் நேரத்தில் எழுப்பி போகச்சொல்லிடலாம், பேசக்கூட நேரமில்லை, உள்ளே வா சீக்கிரம், சொல்லிவிட்டு உள்ளே சென்றான்,

    அவளும் சரின்னு தலையாட்டிவிட்டு, பாவம்ங்க அவன் இன்னும் சாப்பிடலை, அவனுக்கு சாப்பாடு போட்டுட்டு வர்றேன், அவனுக்கு உமாகிட்ட சொல்லி சாப்பாடை போடச்சொல்லு, அவசரத்தை புரிஞ்சுக்க மாட்டேங்கிரேயா,

    எதற்கெடுத்தாலும் அவசரம் தான் ஆனால் காரியத்தில் ஒன்றும் கிடையாது முனங்கியவள் சரி நீங்க போங்க, நான் பின்னாடியே வர்றேன், (அவன் எதற்கு ஸ்வீட்டும் பூவும் வாங்கி வந்தான் என்று அப்ப எனக்கு தெரியாதுங்க, நானும் நினைச்சேன் எனக்கும் ஒரு ஸ்வீட் கிடைக்கும்னு, ஆனால் கடைசி வரை கொடுக்கவில்லை, ரெண்டுமா திண்ணு தீர்த்துடுச்சுங்க போல) ..ஏய் உமா,. என்னக்கா,.. உள்ளேயிருந்து சத்தம் வந்தது.

    உள்ளே என்னடி பண்ற, வெளியே வா,..... போக்கா எனக்கு தூக்கம் வருகிறது நான் தூங்கப் போகிறேன், .... என்னடி எட்டு மணிக்கெல்லாம் தூக்கம், முதல்ல அறையை விட்டு வெளியே வா சத்தம் போட்டாள்,

    எதுக்குக்கா இப்படி உயிரை வாங்குகிறாய், கொட்டாவி விட்ட படியே வெளியே வந்தாள் பாருங்க என் உமா அந்த அழகு இப்ப நினைச்சாலும் என் மனசை விட்டு போகாது அப்படி அழகாக இருந்தாள்,

    என்னை காட்டி இவனுக்கு சாப்பாடை போட்டுட்டு, மீதமிருந்தால் சாப்பாட்டில் தண்ணீயை ஊத்திவிட்டு பாத்திரமெல்லாம் உள்ளே எடுத்து வச்சுடு,.... இதை நீயே இவனுக்கு போட்டுருக்கலாம், என் தூக்கத்தை எதற்கு கெடுத்தாயோ,

    இல்லைடீ, கோகுலை தூங்க வைக்கனும் லேட்டாயிடுச்சு, சொல்லிவிட்டு அரைக்குள் நுழைந்தாள்,. என்னிடம் உமா கைலைட்டை நீட்டி தோட்டத்தில் இழை அறுத்துட்டு வா நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்றாள்.


    - தொடரும்
     
Loading...

Share This Page



আন্টি মাল চটিமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை காமகதைমায়ের গ্রুপ সেক্রবাংলা*ভোদা.চোদার*নামவயதுக்கு வராத சின்ன் குட்டி காமகதைশশুরের কালো ধোনখালার পুটকি চুদা ও চোষাपापा माँ की चुदाई बच्चों को सुला के वीडियोMeyeder gudh ki vabe chatboচোদার কায়দা ভালো জানে তাই চোদাচুদি জমে উঠেছেwww.xxx.মেয়েদের চুদা খাওয়া জন৽ পাগল হয় কেনবৌদির পায়খানা খাওয়াআম্মু আমায় চুদে সুখ দিলமஜா மல்லிகா கதைகள்টাইট ভোদার মধ্যে ধোন ঢুকানো আহ আহ আহ উহ উহ। এর ছবিmaja mallikavai otha kathaiচুদা পাছা চটিTelugu sex stories ammaবাড়ির বউ চটিউত্তেজনার চটি গল্পো ବିଆ bt 36 malisCudacudi chondo banglaಮೊಲೆಯ ರೋಚಕ ಕತೆBangla Coti Naniআন্টিকে চুদে ভোদা দিয়ে রক্ত বের করে দিলাম গলপಚಿಕ್ಕಪ್ಪನ ತುಣ್ಣಿஅம்மாவை மிரட்டி ஓத்த கதைডাকাতের চোদা চুদিগাড়িতে মা বেটা চুদা চুদি কাহিনিx stories in telugu vt masterপাহাড়ি লোকটা মাকে রাতে চোদে গাছের নীচেচুদাচুদি গলপa ಅತ್ತಿಗೆ ನನ್ನಲ್ಲಿ ಕಾಮದ ರುಚಿಯನ್ನು ಹುಟ್ಟಿಸಿದ ದೇವರುপক পক ফাটানো চটিMaa jethu bangla panu golpoআমার কৃষ্না সোনার গুদের রস অমরিত বাংলা চটিతల్లి నీ పూకుমা বাবার চোদাচুদি দেকার গল্পমা নোংরা খিস্তি গালি দিয়ে পোদ ফাক করে ধরলভাবি ও মাকে চোদাबँगाल की लरकीமுலை அழகு ராணிகள் காம கதைरात भर चुदे बुरচোদার মতো ভোদাadla badli krot-group.ruবাংলা চটি হালিমার গুদ চোদাwww sexdosdi comজামা পরে সেক্সdudu khoar story bengaliখুৰীক চেদা কাহিনীपुच्चीतখালা ও নানিকে চোদলামমা.ভোদা.দেখা.গল্পবাসর রাতে কচি ভার্জিন বউকে চোদার গরম চটিvadena sex kataluAsomiya chuda chudi sex kahaniஆண்கள் ஓரின சேர்க்கை கதைகள்Hot tamil storiesপ্রথম চোদা দিলাম চটিকচি ভাবি দুধ খেলাম চোদা চুদি গল্পஅக்காவை ஓத்த சாமியார்মা চদার গল্পরাতে অচেনা চটি চটাपडोसकी आटीं का दुध सेक्स कथाমেদের মাংগের রস কেমন লাগেনোংরামি বাবে পাচা চুদার গলপলুকিয়ে চাচাতো বোনের গোসল দেখার বাংলা চটিপটিয়ে চুদার গল্প বাংলাChoti mere pas soti thi chudaiমা কাকু আহ চটি