காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 4

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 26, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 4

    "ஆமா விக்ரம். அப்படித்தான்." சித்தார்த் சொன்னான்.

    "அப்படினா. நீ ஒத்துவர மாட்ட அவனுக்கு." விக்ரம் கிண்டலாய்ச் சொன்னான்.
    "அது எப்படிடா. அப்படியெல்லாம் நான் விட்டுட மாட்டேன். செழியன் எனக்கு கிடைக்கத்தான் வேணும். அவன நான் அவ்ளோ சீக்கிரம் விட மாட்டேன். அதுக்காக அவன் கூட காதல்ல விழவும் மாட்டேன்." சித்தார்த் சொன்னான்.

    "இல்ல சித்தார்த். இது தப்பு.. இத்துணை நாள் உன்ன விரும்புனவங்க உனக்காக ஏங்கினவங்க எல்லாம் செக்ஸுக்காக வந்தவங்க. ஆனா, இந்த செழியன் அப்படி இல்ல சித்தார்த். அவன் அப்பாவி. நீ அவன ஏமாத்தினா அத அவன் தாங்கிக்க மாட்டான்." விக்ரம் கொஞ்சம் தீவிரமாகச் சொன்னான்.

    "இதெல்லாம் சுத்த ரப்பிஷ் விக்ரம். அவன் ஒண்ணும் லைலாவும் இல்ல. நான் ஒண்ணும் மஜ்னுவும் இல்ல. இது எல்லாமே உடம்புக்காக தான். அவன் கட்டாயம் என்ன வேணான்னு சொல்ல மாட்டான். அப்புறம் என்ன, அனுபவிக்க வேண்டியதுதானே.?" சித்தார்த் கிண்டலாகக் கேட்டான்.

    "இல்ல சித்தார்த். நான் பாத்த வரைக்கும் இந்த செழியன் ரொம்ப அப்பாவியாவும், சின்சியராவும் இருக்கான். நீ அவனை செய்யறதெல்லாம் செஞ்சிட்டு விட்டுட்டா அவன் கட்டாயம் ஒடஞ்சு போயிடுவான். அவன கஷ்டப்படுத்தாத சித்தார்த்." விக்ரம் கொஞ்சம் கெஞ்சலாகவே சொன்னான் இம்முறை.

    "மச்சி, விக்ரம். இந்த டாப்பிக்க இதோட விட்டுடலாம். உனக்கு இதுல அனுபவம் பத்தாது." சித்தார்த் ஒரே போடு போட்டான்.

    விக்ரமிற்குத் தெரியும், சித்தார்த் இதுபோல் சொல்லும் போது அதற்கு மேல் பேசக்கூடாது. ஆனாலும் அவன் உள்ளம் செழியனின் உண்மையான அன்பில் சித்தார்த் செய்யும் நாடகத்தை எண்ணி கொதிக்கவே செய்தது.

    சித்தார்த், செழியனுடன் பழகத் துவங்கி மூன்று திங்கள்கள் ஓடிவிட்டன. தக்க தருணம் பார்த்து அவன் காத்திருந்தான். ஆயினும் அந்தத் தருணம் கிடைக்காமற் போகவே அதை தானே உண்டாக சித்தார்த் முடிவு செய்தான். கலவிப் பெரும்பசியில் தவித்துக் கொண்டிருந்த அவன் உள்ளத்தில் அதற்கான ஒரு திட்டம் தோன்றிவிட்டது. அதை மறுநாளே துவங்க அவன் முடிவு செய்தான்.

    மறுநாள் காலை கல்லூரியில் அவன் செழியனைச் சந்தித்த போது திட்டத்தை விரைந்து நிறைவேற்ற அவன் வெறி கொண்டான். அதற்குக் காரணம், செழியன் அன்று அணிந்து வந்த ஆடை. அதை வாங்கிக் கொடுத்ததே சித்தார்த் தான். அந்த ஆடையில் செழியனின் செழிப்புகள் மேலும் அழகாய்த் தெரியும் என அவன் நினைத்தே அதை வாங்கிக் கொடுத்தான். ஆனால் அந்த ஆடையை அவன் இன்று அணிந்துவருவான் என சித்தார்த் நினைக்கவில்லை.
    "ஹேய். செழியன். நீ எப்படி இருக்க தெரியுமா இந்த டிரஸ்ல.?" சித்தார்த் சொன்னான்.

    "ம்ம்ம்ம். எப்படி இருக்கேன்.?" செழியன் புன்னகையோடு கேட்டான்.

    புன்னகையை நிறுத்திவிடு செழியா.. உனக்குத் தெரியாது நீ ஏமாற்றப்படுகிறாய் என்று.

    "அப்படியே. என்ன சொல்றது. நான் மட்டும் கே வா இருந்தா அப்படியே உன்ன அணைச்சு. ஐயோ.. என்னால சொல்ல முடியல." சித்தார்த் பரிகாசமாக சொன்னான்.

    நான் கே தான் சித்தார்த். என்னை அணைச்சு நீ சொன்னதெல்லாம் செய். ஆனா என்ன விட்டுட்டு போய்டாத..

    "சரி. சரி.. சொல்லு சித்தார்த்.. இன்னைக்கு என்னமோ சொல்லணும்னு சொன்னியே.." செழியன் வெட்கத்தோடு கேட்டான்.

    "ஓ.. அதுவா. ரைட். நான் இந்த வாரம் வெள்ளிக்கிழமை மங்களூர் போறேன். நீ என் கூட வர்ற.." சித்தார்த் ஆணையிட்டான்.

    "மங்களூரா. நானா. சித்தார்த் விளையாடாத.." செழியன் வியப்பாய்ச் சொன்னான்.

    இன்னும் விளையாடல செழியன். விளையாடத் தான் கூப்பிடுறேன். இந்த விளையாட்டுல உன்ன நான் அடைந்தே தீருவேன்.

    "டேய். நான் சீரியஸா சொல்றேன். மூணு நாள் வேலைக்கு லீவு போட்டுடு. அம்மா கிட்ட வெளியூர் போறேனு சொல்லிடு. திங்கட்கிழமை காலம்பற வந்துடலாம்.." சித்தார்த் தீர்க்கமாய்ச் சொன்னான்.

    "எதுக்கு சித்தார்த் திடீர்னு.?" செழியன் கேட்டான்.

    "சும்மா தான். சுத்திப்பாக்க.. நான் கூப்பிட்டா வரமாட்டயா..?" சித்தார்த் ஏக்கமாய்க் கேட்டான்.

    "சேச்சே. அப்படியெல்லாம் இல்ல சித்தார்த். கட்டாயம் வர்றேன்." செழியன் சித்தார்த்தின் வலையில் விழுந்துவிட்டான்.

    சித்தார்த்தின் திட்டம் பலித்து விட்டது. அவன் பயண விவரங்களைப் பற்றி சொல்லிவிட்டு பலமுறை செழியனைக் கட்டாயப்படுத்திவிட்டுச் சென்றான்.

    செழியனும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு போகும் உளப்பாட்டிற்கு வந்துவிட்டான்.

    எல்லாம் சுமூகமாய் இருந்தது வியாழக்கிழமை வரை. வியாழன் காலை செழியனின் கைபேசிக்கு புதிய எண்ணிலிருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.

    "செழியன், நாளை மங்களூர் செல்லாதே. அப்படிச் சென்றால் அதற்காக உன் வாழ்நாள் முழுதும் நீ வருந்துவாய்."

    செழியன் குழப்பத்தில் ஆழ்ந்தான். இதைச் சித்தார்த்திடம் சொல்லலாமா..? வேண்டாமா..?
    ஒரு செயலை செய்ய நாம் முழுதாக விருப்பம் கொண்டு அதிலிறங்கும் போது நமக்குத் தெரியாத அல்லது நாம் சிந்தித்திராத சில சிக்கல்கள் அதில் உண்டாகும் போது நம்மால் முடிவு எடுக்க இயலாமல் நாம் மிகவும் திணறிப்போவதுண்டு. செழியனும் அப்படித்தான் இப்போது திணறிப்போனான். அந்த குறுந்தகவல் அவனை அப்படி குழம்பிப்போகச் செய்தது. யாருடனும் இதைப் பற்றி அவன் பேச விரும்பவில்லை. தனக்கு யாரும் எதிரி இல்லை என அவனுக்குத் தெரியும். சித்தார்த்தின் மீது பொறாமை கொண்ட யாரோதான் இதைச் செய்திருக்கிறார்கள் என அவன் முடிவு செய்தான். மேலும், அந்த முகம் தெரியாத அடையாளம் காட்டிக் கொள்ளாத நபர் அனுப்பிய குறுந்தகவலை புறந்தள்ளுவதே சாலச் சிறந்தது என அவன் நினைத்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டான்.

    வெள்ளிக்கிழமை சித்தார்த் சொன்னாற் போல், ஒரு பையுடன் அவன் காத்திருந்தான். சித்தார்த்தின் காரைப் பார்த்தான். சித்தார்த் வந்து செழியனை அழைத்துச் சென்றான்.

    "இப்போ எங்க போறோம் சித்தார்த்.?" செழியன் கேட்டான். அவன் உள்ளத்தின் ஒரு மூலையில் அந்த குறுந்தகவலைப் பற்றிய எண்ணம் இன்னும் அவனுக்கு இல்லாமலில்லை. ஆனால் அவன் எக்காரணம் கொண்டும் சித்தார்த்தை ஐயப்பட விரும்பவில்லை. இத்துணை நாள் அவர்கள் பழக்கத்தில் சித்தார்த்தைப் போன்று ஒரு சிறந்த நண்பன், சிறந்த மாந்தன் இல்லை என செழியன் முடிவு செய்தான். அல்லது, அவ்வாறு அவன் நினைக்கும் அளவிற்கு சித்தார்த் நடந்து கொண்டான்.

    "ஏர் போர்ட்." சித்தார்த் சொன்னான்.

    "வாட்.. ஏர்போர்ட்டா..?" செழியனின் அதிர்ச்சி கலந்த வியப்பில் கேட்டான்.

    "ஆமா. நாம ஃப்ளைட்லதான் மங்களூர் போறோம். இத பார் டிக்கட்." சித்தார்த் காட்டினான்.

    "சித்தார்த். இது ரொம்ப ஓவர். எனக்காக நீ இவ்ளோ செலவு எல்லாம் பண்ணலாமா.?" செழியன் ஏறக்குறைய கண் கலங்கினான், நா தழுதழுத்தது.

    - தொடரும்

    Comments

    comments
     
Loading...

Share This Page



xxx ചേച്ചിയുടെ പണിरातभर पुची ठोकली माझीদাদিকে চুদার গলপো বাংলা চটিপ৾থম লিংগ ঢোকানো ছবিকাকি চোদার চটি ও ছবি/threads/%E0%B0%85%E0%B0%AE%E0%B1%8D%E0%B0%AE%E0%B1%8B-%E0%B0%87%E0%B0%82%E0%B0%A4-%E0%B0%9A%E0%B0%BF%E0%B0%A8%E0%B1%8D%E0%B0%A8-%E0%B0%B5%E0%B0%AF%E0%B0%B8%E0%B1%81%E0%B0%B2%E0%B1%8B-%E0%B0%85%E0%B0%82%E0%B0%A4-%E0%B0%AA%E0%B1%86%E0%B0%A6%E0%B1%8D%E0%B0%A6%E0%B0%A6%E0%B0%BE-telugu-sex-stories.189409/Amar bou ke onno porpurush diye massages korano bangla choti golpoগুদ ও পোদ চুদার গল্পমন্দিরে গিয়ে চুদাচুদি গল্পছামা ও দুতমজা লাগে আমার ভোদাটা ফাটিয়ে দাও லலிதா தகாத ஓழ்ভালোবেসে চুদা গল্পSosurke chudar golpoमावशीला झवले चावट कथाನನ್ನ.ಮಗಳು,ತುಲ್ಲೀআপন বিধবা মেয়ে চুদা ২ বাংলা চটিবাংলা চটি কচি কলেজের বেশ্যা মাগি কে চোদাपति के बैठ कर यार से चुदाईkarumbu kadu irumbu raaduBhavala dud pajl sex video maratiBabi k bristyr rate bangla choti golpoচালকের কাছে চুদা খাওয়া চটিபஸ்சில் காம கதைগ্রামের চুদা চুদির গল্পকিভাবে অনেকক্ষন ধোন খেচা যায়முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை 17 sex storiesস্বামী-বৌ চটিमराठी आईने माझ्या चड्डीत हात घातला sex storyবোনকে নিয়ে গ্রুপ চোদনBangla choti xxx কাজের মেয়েকে চদাবাবা ও ছেলের চুদা খেলাম চটিbhopal me hai profail ledig ki chudai .comAkka appa pundai arippuxvideo wwwe bali విధవ తల్లి PDFমামিকে চোদনের চটি গল্পbahan ki gadarai jethanivadina kathalumaa ki chudai period me sex kahaniবৌদি চঠিপুটকি চুদা গ্রুপ সেক্সদুই দাদা এক বোন চুদাঝড়ের সময় ভাবিকে চোদলাম মন ভরেஎன்னம்மா ஜட்டி கூட போடாம xossip মেয়ে ও চোদেমেয়ের সাথে চুদাচুদি মাং সেক পাওয়ার কতবৃষ্টিভেজা সেক্স এর গল্পಹೆಂಡತಿಯನ್ನು ಎಂಜಾಯ್ ಮಾಡಿದ ಕಥೆஅக்கா மார்பு காமக்கதைஅம்மா மகன் காம கதைகள்পিচ্চি বউ এর গুদ চোদাতামিলের চুদাচাদিকচি মেয়ে চুদার গল্পবৌদির পাছা চোদা খিস্তিHospital a chuda chudir choti golpoকয়েলকে চুদে গোদ ফাটিয়ে দেওয়ার গল্পবিপদে পড়ে মামিকে চোদার বাংলা চটিஎண்ணையும் சித்தியையும் ஒன்னா ஓத்த அப்பாখালার সাথে গোসল করতে গিয়ে তাকে চুদলাম চটি গল্পবৰমা ৰ লগত sexमराठी काकु पुतण्याची कहानीহিন্দু বৌদির দুধ ভরা বান ও গুদ ভরা জল ও চোদাচুদির গল্প.Comআম্মু ও বিবাহিত আপুকে একসাথে চোদে সুখ দিলাম বাংলা চটিবড় বাড়া দিয়ে চুদাচটি বউ ও আপাশালির দুধ ধরে চুদলো দুলাভাই xxxకొడుకు సుల్లి పెద్దది হাসপাতালে চুদা চটি