காம அஸ்திரங்கள் 3

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Jan 30, 2018.

  1. 007

    007 Administrator Staff Member

    Joined:
    Aug 28, 2013
    Messages:
    138,639
    Likes Received:
    2,209
    //krot-group.ru [​IMG]

    Tamil Sex Stories - ஒரே சீராக புரவியை செலுத்திக்கொண்டிருந்த கருணாகரனின் கண்கள் பாதையில் நிலைத்திருந்தாலும் உள்ளம் மட்டும் ஆழந்த சிந்தனையிலிருந்தது. அந்த சிந்தனையின் காரணமாக அவனது வாலிப முகத்தில் ஏற்பட்ட கவலை ரேகைகளுக்கு காரணம் இல்லாமலில்லை. தஞ்சையை ஆண்டுவந்த ராஜ குலோத்துங்க சோழனின் இரண்டாம் தலை நகரமாக இருந்த காஞ்சிமாநகரை மேலை சாளுக்கியர்கள் கைப்பற்றி மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. இந்த மூன்றாண்டுகளில் ஐந்து முறை படையெடுத்தும் காஞ்சியை மீட்கமுடியாமல் போனது சோழர்களின் வரலாற்றில் ஏற்பட்ட பெரும் கரும்புள்ளியென்றே கருணாகரன் நினைத்தான்.

    பரந்து விரிந்த சோழப் பேரரசு, சாளுக்கியர்களின் ஆதிக்கத்தில் சிதைந்துபோய் சுருங்கிவிட்டிருந்தாலும் அதன் வீரம் செத்துவிடவில்லையென்பதை மீண்டும் தமிழகத்துக்கு புரிய வைக்கவேண்டும் என்ற சபதத்துடன் கருணாகரன் தஞ்சையை விட்டு புறப்பட்டு ஆறு நாட்கள் ஆகிவிட்டது. வழியெங்கும் சாளுக்கிய வீரர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் நேர்ச் சாலையில் பயணிக்க முடியாமல் காடுகளிலும், மலைப்பாதைகளிலும் மறைந்தே காஞ்சியை நெருங்கிக்கொண்டிருந்தான்.

    சோழ அரசின் உபதளபதிகள் ஒருவனாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் இறக்கும் தருவாயில் தந்தை அவனிடம் வாங்கிக்கொண்ட சத்தியத்தை மீண்டும் மனதுக்குள் நினைத்தான்.

    " கருணாகரா! சீரழிந்துபோன சோழ நாட்டின் மானத்தை நீதான் மீண்டும் தூக்கி நிறுத்தவேண்டும். காஞ்சிமாநகரம் மீண்டும் சோழர்கள் கையில் வருவாதால் மட்டுமே சோழனின் புகழ் நிலைக்கும். நாடு இப்போது இருக்கும் நிலையில் படையெடுப்பில் சாதிக்க முடியாததை நீ ராஜ தந்திரத்தால் சாதிக்கவேண்டும். சாளுக்கியர்களின் பலம் பலவீனம் இவற்றை சரியாக புரிந்துகொண்டால் மட்டுமே காஞ்சியை மீட்கமுடியும். நீ இங்கிருந்தால் இதெல்லாம் முடியாத காரியம். உடனே காஞ்சிக்கு புறப்படு. காஞ்சியின் கோட்டைக்கு வெளியே இருக்கும் ஏரியின் கிழக்கு கரையில் வண்ணான் சொக்கப்பனை சந்தித்தால் உனக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். காஞ்சியில் தங்கியிருந்து உன் காரியத்தை சமயோசித புத்தியால் சாதிக்கப்பார். இதுவே நீ எனக்கு செய்யவேண்டிய இறுதி கடைமை"

    தன் கரங்களை நம்பிக்கையுடன் பற்றியபடியே மேலுலகம் சென்றுவிட்ட தந்தையின் சொல்லை காக்கவேண்டியும், தான் பிறந்த சோழ மண்ணுக்காகவும் காஞ்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கருணாகர தேவன் 26 வயது நிரம்பிவிட்டவன். கடந்த பொங்கள் விழாவில் வீரத்தில் இவனுக்கு இணையாக பாரதத்தில் யாரும் இருக்கமுடியாது என்று சோழ நாட்டினர் மெச்சும் வகையில் போட்டிக்கு வந்திருந்த பாரதத்தின் பெருவீரர்களையெல்லாம் வீழ்த்தியதால் தமிழகமெங்கும் கருணாகரனின் பெயர் பிரசித்தி பெற்றது.

    எத்தனை பெருமைகள் இருந்தாலும் காஞ்சியை மீட்பதே தன் வாழ்க்கையின் லட்சியமாக எண்ணிக்கொண்டு அதற்காகவே சாளுக்கியர்களின் வலுவான கோட்டைக்குள் புக வந்துகொண்டிருக்கிறான். காட்டுப்பகுதியின் அடர்த்தி குறைய ஆரம்பித்து ஆங்காங்கு சிறு சிறு வீடுகள் தென்பட ஆரம்பித்தன. மாலைச் சூரியன் மெல்ல மறைந்துகொண்டிருந்ததால் ஏற்பட்ட மஞ்சள் வெயிலின் கிரணங்கள் பச்சை பசேலென்ற வயல் வெளிகளில் பட்டு ஜொலித்தன. எப்படியாவது கோட்டைக்குள் நுழைந்துவிட்டால் மற்ற காரியங்களை பின்னர் தீர்மானித்துக்கொள்ளலாம் என்று நினைத்தவன் அதற்கான வழிகளை ஆரய ஆரம்பித்தான்.

    கிழக்குப் பக்கம் சென்ற ஒற்றையடி பாதையில் புரவியை செலுத்தியவன் ஜில்லென்ற காற்று உடலில் வீச தான் போகும் திசை சரியானது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு புரவியை வேகமாக செலுத்தினான். அரை நாழிகை பயணத்தில் பரந்து விரிந்த ஏரி கண்ணுக்கு புலப்பட்டது. ஏரியின் கிழக்கு கரை ஓரமாக அங்குமிங்கும் பார்வையை ஓட்டிக்கொண்டே சென்றான்.

    ஏரிக்கரையில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக குளித்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு குளித்துறைகளுக்கும் நடுவில் புரவியை விட்டிரங்கி புரவிக்கு நீர் காட்டிவிட்டு தானும் கை கால்களை அலம்பிக்கொண்டிருந்தான். துறையில் இரண்டு இளம் பெண்களும் ஒரு வயாதான மூதாட்டியும் குளித்துக்கொண்டிருந்தார்கள். இளம் பெண்களின் சம்பாஷனை இவன் கவனத்தை ஈர்த்தது.

    " அம்மா, அங்கே நிற்கும் வாலிபனை பாருங்கள். எத்தனை உரமான உடல். முகத்தில் வீரக்களை சொட்டுக்கிறது. பார்த்தால் காஞ்சிமாநகரத்து ஆள் போன்று தெரியவில்லை. எந்த நாடோ! உங்கள் அழகுக்கு ஏற்றவர் இவர் தான்"

    " ஆமடி காமாட்சி. நம் நாட்டில் இப்படிப்பட்ட அழகான வீரர்கள் எங்கேயிருக்கிரார்கள். இவனை பார்க்கும் போது என் மனம் பேதலிக்கிறது. எப்படியும் கோட்டைக்குள் வந்தால் என் கையில் சிக்காமலா போய்விடுவான். " என்று நீண்ட பெருமூச்சு விட்டவளை ஏறிட்டு நோக்கினான் கருணாகரன்.

    தங்கத்தினை ஒத்த நிறமாக இருந்தாள். கண்கள் இரண்டும் காவிரியில் துள்ளி விளையாடும் மீன்களைப் போல இருந்தன. சேரனின் வில்லை திருடிக்கொண்டு வந்து இவள் விழிகளின் மேல் வைத்துவிட்டார்கள் போலும் என்று எண்ணும் அளவுக்கு கருத்த புருவங்கள் அவளின் அழகுக்கு அழகு கூட்டின. பாண்டியனின் முத்துக்களை பல் வரிசைகளாக வைத்திருந்தாள். இதழ்கள் பவழத்தின் சிவப்பை பழித்தன. அவள் விழிகள் மட்டும் சதா மோகனாஸ்திரங்களை வீசிக்கொண்டிருந்தன. இத்தனை பேரழகி நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இந்த இடத்தில் என்ன செய்கிறாள் என்று கருணாகரன் தன்னை தானே கேட்டுக்கொண்டான்.

    இவளிடம் இன்னும் எத்தனை அழகோ.! எத்தனை அபாயங்களோ! என்றெண்ணி பார்வையை முகத்திலிருந்து தாழ்த்த சங்கு கழுத்துக்கு கீழே பருத்த கொங்கைகளை மெல்லிய சீலையால் கட்டி மறைத்திருந்தாள் நீரில் நனைந்த கொங்கைகளின் முரட்டு காம்புகளின் சிறு மேடும், அவற்றைச் சுற்றியிருந்த கருவட்டங்களும் அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை. கொங்கைகளில் பாதிக்கு கீழேயே சீலையைக் கட்டியிருந்ததால் பாதிக்கு மேல் தெரிந்த எழுச்சியில் முத்து முத்தான நீர்த்திவலைகள் சூரியனின் கிரணங்களை சிதறடித்துக்கொண்டிருந்தன.

    அவளின் மெலிய உடலுக்கு இத்தனை பெரிய சுமைகளா என்று வியந்தவன் பார்வை மேலும் கிழிறக்க உடலோடு ஒட்டிக்கொண்டிருந்த சீலையில் அவளின் இடையை தேடினான். சிறுத்து போயிருந்த இடைகளுக்கு கீழே எழுந்த தொடைகளின் வணப்பு தஞ்சையின் சிற்பங்களுக்கு கூட இருக்காதென்று எண்ணி பார்வை தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் நிலைக்கவிட்டான். சீலை ஒட்டியிருந்ததால் உருண்டு திரண்டு தொடைகள் அப்பட்டமாகவே தெரிந்தன. அவற்றுக்கு நடுவே அவளின் உடல் நிறத்திலிருந்து மாறுபட்ட கருத்த பகுதி அங்கே பெருங்காடு இருப்பதை காட்டிக்கொடுத்தது.

    காட்டையும், காட்டின் நடுவில் ஒழிந்திருக்கும் தேன் கூட்டையும் கற்பனை செய்த கருணாகரனின் உணர்ச்சிகள் மெல்லச் சிதறின. மயிர்காட்டின் அடர்த்தியை அளவெடுத்தவன் அவள் பருவமடைந்து பல ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டும் என்பதை எளிதில் யூகித்துக்கொண்டான். கழுத்தில் மாங்கல்யம் ஏதும் இல்லாததால் இத்தனை வயதாகியும் இவளுக்கு ஏன் மனமாகவில்லை என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டும் விடையேதும் கிடைக்கவில்லை.

    கருணாகரனின் பார்வை தன் பக்கம் திரும்பிவிட்டதை உணர்ந்து அவள் தன் அழகின் மீது மேலும் கர்வம் கொண்டு உதட்டை சுழித்து மென்மையாக கடித்தாள்.

    " காமாட்சி. முதுகு தேய்த்துவிடடி " என்று சற்று இரைந்தே சொல்லிவிட்டு ஏரிக்கு முகம் காட்டி நின்றவள் மார்பில் கட்டியிருந்த சீலை முடிச்சை தளர்த்தி முதுகில் மூடியிருந்த துணியை இடை வரை கீழே இறக்கினாள்.

    காமாட்சி அந்த அழகியின் பணிப்பெண்ணாக இருக்கவேண்டும் என்று கருணாகரன் கன நேரத்தில் ஊகித்துக்கொண்டான். குழைத்து வைத்திருந்த சுகந்த பொடிகளை முதுகில் தேய்த்துவிட்ட காமாட்சி கையை வயிற்றுப்பக்கம் செலுத்தி அங்கேயும் தேய்க்க கருணாகரனின் உஷ்னம் காதுகளைச் சுட்டது. இன்னொரு கிண்ணத்திலிருந்த கலவையை எடுத்து " கையை தூக்குங்கள் அம்மா " என்று சொல்ல அவளும் ஒரு கையை மேலே தூக்கினாள். அக்குளில் கருகருவென்ற முடிகளில் கலவையைத் தடவினாள். முன் பக்கம் ஒதுங்கிட்ட சீலை ஓரங்களில் தெரிந்த கொங்கைகளின் எழுச்சியால் ஏற்பட்ட காம உணர்ச்சிகள் கருணாகரனின் கோலாயுதத்தை எழுப்பின. காமாட்சி அக்குளிலிருந்து கையை நகர்த்தி இரண்டு பக்கமும் கைவிட்டு வாசனை கலவையை கொங்கைகளில் தடவி பிசைந்துவிட்டாள். பருத்த கொங்கைகளில் பாதிக்குமேல் கருணாகரனின் பார்வைக்கு விருந்தாக கச்சைக்குள் துடித்த கோலாயுதத்தை மெல்ல அழுத்திக்கொண்டான்.

    அடுத்து நடந்த நிகழ்ச்சி அவன் மூச்சையே நிறுத்திவிடும் போலிருந்தது. காமாட்சி அந்த அழகிக்கு முன் பக்கம் வந்து காலடியில் அமர்ந்துகொண்டாள். மார்புச் சீலையை மீண்டும் இறுக்கிக்கட்டிய அழகி முன்பக்க திறப்பினை ஒரு பக்கம் தள்ளிவிட தொடையின் முழு வனப்பும் தெரிந்தது. பணிப்பெண் வாசனை கலவையை கீழிருந்து மேலாக தடவினாள். கை மேலேற அவளின் ஆடை மேலும் ஒதுங்கி மயிர்க்காட்டின் சிலும்பல்கள் வரை கண்ணுக்குத்தெரிய தன் கோலாயுதத்தை கருணாகரன் கசக்கியேவிட்டான். அவன் படும் இம்சைகளை ஓரக்கண்ணால் கண்ட அந்த பேரழகி இவனைப் பார்த்துக்கொண்டே உதட்டை நாவினால் ஈரமாக்கினாள். 'இதற்கு மேல் இங்கே நின்றால் சாளுக்கியர்களை விட்டுவிட்டு இவளை சிறைபிடிக்க வேண்டியிருக்கும்' என்று நினைத்தவன் சட்டென்று உள்ளத்தை கல்லாக்கிக்கொண்டு புரவியில் தாவியேறினான்.

    " அம்மா வீரர் ஓடிவிட்டாரே " என்று காமாட்சி சொன்னதையும் " எங்கே ஓடுவார். எப்படியும் பிடித்துவிடலாம் " என்று அவள் சொல்லி சிரிப்பதையும் கேட்டுக்கொண்டே புரவியை செலுத்தியவன் 'இத்தனை வெட்கம் கெட்டவள்கூட காஞ்சியில் இருக்கிறாளா.! இவள் நிச்சயம் சாளுக்கிய குடியில் பிறந்தவளாகத்தான் இருக்கவேண்டும்' என்று தனக்குத்தானே சமாதானமும் சொல்லிக்கொண்டான். தூரத்தில் வண்ணான்களும் வண்ணாத்திகளும் உலர்ந்த ஆடைகளை மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டிருந்ததை கண்டு புரவியை அவர்கள் பக்கம் செலுத்தினான்.

    சற்று நேரத்தில் ஒரு வன்னான் இவன் பக்கம் வந்து வணங்கி " வரவேண்டும் கருணாகரரே.! நான் தான் சொக்கப்பன் " என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள புரவியை விட்டு கீழிறங்கினான்.

    " நான் வருவேனென்று உனக்கு தெரியுமா " என்று வினவினான்.

    " தெரியும் உபதளபதியாரே.! இரண்டு மாதங்களுக்கு முன்னரே உங்கள் தந்தையிடமிருந்து ஓலை வந்தது. என்னுடன் வாருங்கள் " என்று அவனை அழைத்துக்கொண்டு தூரத்திலிருந்து ஒரு குடிசைக்குள் நுழைந்தான்.

    " சொக்கப்பா, நான் கோட்டைக்குள் செல்ல என்ன வழி "

    " உபதளபதியாரே! அதற்கான ஏற்பாடுகளும், நீங்கள் கோட்டைக்குள் சென்றதும் அங்கே தங்குவதற்கான வசதிகளும் தயாராகவே இருக்கின்றன. ஆனால் உள்ளே நீங்கள் மட்டும்தான் செல்ல முடியும். புரவியை இங்கேயே விட்டுவிடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். தாங்கள் உணவருந்துங்கள். இன்னும் சற்று நேரத்தில் நாம் புறப்படலாம். " என்று சொல்லிவிட்டு " மரகதம், இருவருக்கும் சாப்பாடு போடு " என்று குரல் கொடுத்தான்.

    சொக்கப்பனின் மனைவி இருவருக்கும் அமுது படைத்தாள். உண்டுவிட்டு சொக்கப்பனுடன் கால்நடையாகவே சென்றான். ஊருக்குள்ளே சென்றதும் ஒரு பெரிய வீட்டின் கதவை தட்ட கதவைத் திறந்தவளைக் கண்டு கருணாகரன் அதிர்ச்சியடைந்தது போல காமாட்சியும் அதிர்ச்சியடைந்தாள்.

    " காமாட்சி, அம்மையாரிடம் நான் வந்திருப்பாதாக சொல் " என்று அதிகார தோனியில் கூறினான் சொக்கப்பன். அடுத்த வினாடி காமாட்சி உள் கட்டுக்குள் சென்று மறைந்தாள். கருணாகரனை ஆசனத்தில் அமர வைத்துவிட்டு இவன் மட்டும் நின்றுகொண்டான். காமாட்சி கையில் பழரசத்துடன் வந்தாள்.

    " சொக்கப்பா, அம்மையார் சற்று நேரத்தில் வருவார்கள். இருவரும் பழரசம் அருந்துங்கள் " என்று பவ்வியமாக கூறினாள்.

    அரை நாழிகை கழித்து அந்த பேரழகி முழு அலங்காரத்துடன் இளவரசி போலவே அன்ன நடை நடந்துவந்தாள். இருவரின் கண்களும் ஒரு வினாடி கலந்து பிரிந்தன. அவள் பார்வையில் அதே மோகாஸ்திரம் இப்போது கூடுதல் வலிமையுடன் கருணாகரனைத் தாக்க சித்தம் கலங்கினான்.

    " வா சொக்கப்பா. இவர். " என்று மெல்ல இழுத்தாள்.

    " அம்மணி. இவர்தான் தஞ்சையின் உபதளபதி கருணாகர தேவன். என்று தலைவணங்கிச் சொல்ல " தமிழகத்தின் மாவீர்ரை மனோரஞ்சனா வணங்குகிறாள் " என்று அவளும் தலை தாழ்த்தினாள். 'மனோரஞ்சனா.! மனோரஞ்சனா.!' என்று அவள் பெயரை இருமுறை சற்று சப்தமாகவே உச்சரித்தான்.

    " அம்மணி, நான் செல்கிறேன். இனி இவர் உங்கள் பொறுப்பு. உபதளபதியாரே.! என் கடமையை முடிந்தது. எனக்கு விடை கொடுங்கள் " என்றதும் மனோரஞ்சனாவை பார்த்துக்கொண்டே தலையசைத்தான் கருணாகரன்.

    " சோழ வீரருக்கு இந்த சிறியவளின் பெயர் மிகவும் பிடித்து போய்விட்டதோ.! " என்று வினவியபடி எதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்தாள்.

    " ஆம் அம்மணி!. உங்கள் அழகைப் போலவே பெயரும் மனதை கொள்ளை கொள்கிறது " என்று தைரியமாகவே சொன்னான்.

    " தமிழகத்தின் மாவீரர் என் அழகை புகழ்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும் " என்று உவகை பொங்க கூறினாள்.

    அவனை அங்கங்களை காட்டி கவர்ந்ததும், தன்னைக் கண்டு அவன் கோலாயுதத்தை தடவிக்கொண்டதும் ஏரிக்கரையில் அவளுக்கு எந்த உணர்ச்சியையும் தந்திருக்காவிட்டாலும், தான் கண்டவன் கருணாகர தேவன் என்று அறிந்ததும் அவளுடைய உள்ளத்தில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. அதனால் ஏற்பட்ட உணர்ச்சிகளால் மெல்ல உடலை அசைத்தாள்.

    " அம்மணி.! நான் கோட்டைக்குள் எப்படி செல்வது. அதற்கான வழிகளைக் கூறினால் இப்போதே புறப்பட தயாராக இருக்கிறேன் " என்று கருணாகரன் கடமையை முன்னே வைத்தான்.

    " என்னை ரஞ்சனா என்றழைத்தால் போதும். மேலும் தாங்கள் மரியாதையாக பேசும் அளவுக்கு நான் உயர்ந்தவள் இல்லை. ஒருமையிலேயே அழைக்கலாம் " என்று அவன் கண்களை பார்த்துச் சொன்னாள்.

    " அப்படியே ஆகட்டும் ரஞ்சனா.! நான் எப்போது செல்லவேண்டும் "

    " இன்னும் சற்று நேரத்தில் நானே உங்களை அழைத்துச் செல்கிறேன். " என்றவள் பின் பக்கம் திரும்பி " காமாட்சி. மூடுதேரை தயார் செய். இன்னும் அரை நாழிகையில் நான் புறப்படுகிறேன் " என்று ஆணையிட காமாட்சி பின்கட்டுக்கு பறந்தாள்.

    " தாங்கள் சிரமபரிகாரம் செய்துகொண்டு சோழ உடைகளை களைந்து சாளுக்கிய உடைகளை உடுத்திக்கொள்ளுங்கள் " என்று ஆசனத்தை விட்டு எழுந்தவள் அவனை பின்கட்டுக்கு அழைத்துச் சென்று குளியலைறையைக் காட்டினாள். அடுத்த அரை நாழிகையில் கருணாகரன் முழு சாளுக்கிய வீரனாக மாறிவிட மூடு தேர் இருவரையும் சுமந்துகொண்டு கோட்டையை நோக்கி பறந்தது.

    கோட்டைக்குள் நுழைந்ததும், அடுத்த தான் செய்யவேண்டிய காரியங்களையும் அதனால் ஏற்படப்போகும் ஆபத்துகளையும் எண்ணிக்கொண்டிருந்த கருணாகரன் தனக்கு வெகு அருகில் இருக்கும் அந்த சாளுக்கிய பேரழகியை பற்றி மறந்தே போனான். அவன் உள்ளத்தில் சோழநாடும் காஞ்சி மாநகரமுமே வியாபித்திருந்தன. மூடு தேரின் குலுக்கத்தில் அவளுடைய புஜத்துடன் இவன் புஜம் உரசியும் எந்த உணர்ச்சியும் அவன் மனதில் எழவேயில்லை. அவன் தன்னை கண்டுகொள்ளாமல் இருந்தது ரஞ்சனாவுக்கு கவலையை அளித்தது.

    " சோழ வீரர் பெண்களை குளிக்கும் போது மட்டும்தான் ரசிப்பாரோ! " என்று மெல்ல கேட்டாள்.

    " அப்படியில்லை ரஞ்சனா.! கடமையை நோக்கிச் செல்லும் வீரன் அதைப் பற்றி சதா சிந்திப்பதால் மட்டுமே வெற்றி கிடைக்கும். இனி எண்ணங்கள் எங்கும் திரும்பாது. உணர்ச்சிகளை அடக்கிவைக்கவேண்டிய கட்டத்தில் நான் இருக்கிறேன் " என்று அவளை உற்று நோக்கினான்.

    ரஞ்சனா செவ்விதழ்களில் மெல்லிய முறுவலை படரவிட்டாள். " வீரரே.! வெறும் கடமையும் அதனை பற்றிய எண்ணங்களுமே வெற்றியை தராது. அப்படி தந்திருந்தால் மூன்று போர்கள் முடிந்தும் காஞ்சி இன்னமும் எங்கள் வசமே இருக்கிறது. கடமை கடமை என்று உயிரை மட்டும் விடுவதால் யாருக்கு என்ன லாபம். கடமையோடு உங்கள் உணர்ச்சிகளையும் சேர்த்து பாருங்கள். காஞ்சியில் உங்களுக்கு உதவப் போவது உங்களின் வீரமல்ல. விவேகமும் புத்தி சாதுர்யமும். அதனால் எல்லா விசயங்களையும் கலந்தே பாருங்கள் அப்போதுதான் வழி கிடைக்கும். " என்று காமக் கண்களால் அவனை துளைத்தாள்.

    அவள் பார்வையில் கருணாகரனின் உள்ளம் சற்றே குழைந்தது. காஞ்சி எங்கள் வசம் இருக்கிறது என்று சொன்னதிலேயே இவள் சாளுக்கிய நாட்டவள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட கருணாகரன் சாளுக்கியர்களுக்கு சோழர்கள் மேல் ஏன் இத்தனை ஆர்வம் என்றுமட்டும் புரியாமல் தவித்தான். அதற்கு மேல் அவள் ஏதும் சொல்லவில்லை. தேர் கோட்டை வாயிலில் நிறுத்தப்பட்டது. திரைச் சீலையை சற்றே விலக்கி ரஞ்சனா முகம் காட்ட உள்ளே செல்ல அனுமதித்தார்கள். இத்தனை அதிகாரம் படைத்த இவள் யாராக இருக்கும் என்று மீண்டும் குழம்பினான். மீண்டும் ஒரு நாழிகை பயணத்தில் தேர் நின்றதும் அவள் கீழிறங்கி அவனையும் இறங்கச் சொன்னாள்.
     
Loading...

Share This Page



ભોસમાં ચોદવી Xxxআমার বওয়ের অডিশন পর্ব ২ চটিচুদাচুদির গল্প রাতেপোদ চোদাভাভি আর দেদর চুদাচুদি গল্পxxxকাপর খুলে মাকে চুদে দিছি চটিappa magal kaamamসামি মরা চটিচটি বিদোবা মেয়ের কষট বাবা মেয়েস্যারের বৌ কে চুদলামমাসিকে চোদার পর কাদানোஅம்மா ஜாக்கெட் tamil kaamamহাগু লাগা পাছা চুসা চটিxossip kamakataikalसेक्सी xxx कहानी विदेशीPolice puku kathalu teluguবন জঙ্গলে চোদার গল্পোবিয়ে হওয়া মেয়েদের চুদার চটিholi ke din meri chudai xxx kahani.comअलपा भाभी को गाउन में रात को चुदाई की कहानियाँमराठी सेकसी टोरीকাম পাগল মাচুদে চুদে পেট করে দেউদাম চোদাAppa magal tamil ool storyஅம்மா அக்கா அத்தை சித்தி நான் காமகதைমাকে নগ্ন করে চোদামামী ও তার বান্ধবী একসাথে চোদাবৌদির পাছা চুদে খাল করগছলের সমায় মাংগের বাল কাটাಸವಿತಾ ಅಂಟಿ ಮನೆಯಲಿ ಕಾಮবউয়ের বালে ঘর্ষন Boothu dengulata kathalu teluguloTAKA THAR CHOTI GOPPOজোর করে চুদে কচি গুদ দিয়ে রক্ত বের করে দিলাম চর্টিBehan ki gand mari makhan lagakar kahani hindiরেপ করার কাহিনী গণচুদে খাল করে দাওচিকিৎসা চটি গল্পবিবাহিতো আন্টির সাথে বাসর চোদা চটি গল্পকাকির সাথে চোদা চুদি বাংলা চটিMarathi vivahit baichi zavazaviladkiyo k kewal doodh ko pine aur dabane ki sex storiesজেঠু.মাচটিammasex. dirtytamil.comSex Hot Pat Golpoস্বামি বউয়ের ব্রা খুলে দুধ খায়হুজুর বউ চুদার গল্পছোট শিশুর সাথে দুধ ওয়ালা মহিলার চোদাচুদি চটিবাংলাচটি লুকিয়ে মায়ের চুদা দেখলাম বাংলা পিচ্চি মাল চুদা চুদি গল্প১৯ বছরের যোনিতে বীর্য ঠেলে দিলামChoti sikkhaদুটোর জন্য পাগলবাংলা চটি মেয়ের জামাই আমাকে জোর করে চোদলোকাজের লোক চটি বইমায়া না করে চুদ খোকাবাবা গুদ গ্রুপছেলেদের ধোনে লোমআমার ভদ্র আম্মু চুদাচুদির গল্পEn magani oothen videosপ্রেমের ফাদে ফেলে কচি মেয়েক চুদলাম চটি Chotey बहिण sex story চটি পাচা চুদে কাকাநடிகை ப்ரியா காம விடியோKivave bor ka ador korta hoyதமிழ் குடும்ப பெண் தேவிடியா ஆண காம கதைகள்manaivi kodutha parisu kathaiകമ്പി നല്ല കുണ്ടി കാൽজোর করে বগল এর চুল চাটানোর গল্পहिन्दी सेक्स कहानी पापा की जवनि बेटी கூட்டி கொடுத்த கணவன்ছেলে মেয়ের চুদাচুদির গলপোविधवा चाची की बड़ी चूची सेक्स स्टोरीaangalai karpalikum pengal tamil storiesবৌদিকে চদার কাহিনিমায়ের জিন ছাড়াতে মাকে চোদা চটিaai mulga sex kata maratiগ্রুপ ধর্ষন কচি গুদ গল্পPundaidoubt২ হোল দিয়ে এক পাছা চুদা চটিदो लण्ड एकसाथ