பதிலுக்கு பதில் 11 | இறுதி பகுதி

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Dec 6, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru :

    |||||||| | |
    அவன் மட்டும் திகைத்து போகவில்லை என் கணவரும் ஆச்சரியத்தோடு பார்த்தார். அவர் முகத்தில் தோன்றிய ஆச்சிரியம் மெதுவாக அவர் மனநிறைவு பெறுவது போல் மாறியது. அனால் சிவாவின் முகம் சில நொடிகளுக்கு கோபமாக மாறியது. அது ஒரு சில வினாடிகளுக்கே நீடித்தது அவன் உடனே சுதாரித்து கொண்டு முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைத்து கொண்டான்.

    "ஹேய் டார்லிங், என்ன இது, என் மேல் கோபமா?" என்றபடி மறுபடியும் என்னை தழுவிக்கொள்ள அவன் கரங்கள் விரித்தபடி என்னை நெருங்கினான்.

    "இல்லை சிவா இனிமேல் எனக்கும் உனக்கும் எந்த உறவும் இல்லை. நீ என்னை இனிமேல் தொடவும் உனக்கு அனுமதி இல்லை," என்று சொல்லி இம்முறை வார்த்தைகளால் அவனை தடுத்தேன்.

    அனால் அந்த சில நொடிகளில் அவன் முகத்தில் வந்த கோபத்தை பார்த்தால் நான் அஞ்சியது போல் அவனை வெட்டிவிடுவது அவ்வளவு எளிதில்லை என்று தோன்றியது. நான் இந்த நேரத்தை தேர்ந்தெடுத்ததே இதுதான் முக்கியகாரணம். இந்த நேரம் அக்கம் பக்கம் எல்லோரும் வேலைக்கு போய் இருக்கும் நேரம். இங்கே சண்டை முத்தி போய் கூச்சலிட நேரிட்டால் அதனால் வரும் சங்கடத்தை தவிர்க்கலாம்.

    "இங்கே பாரு சிவா, நான் சொல்வதை பொறுமையாக கேளு. நான் ஒரு பெரிய தப்பு செய்திட்டேன். நான் என் கணவனுடன் தீர்த்திருக்க வேண்டிய பிரச்சனையில் உன்னை அநாவசியமாக இன்வோல்வ் பண்ணிட்டேன்."

    மீண்டும் பேசும் முன் நான் என் சிந்தனைகளை தெளிவாக சொல்ல வேண்டும் என்பதால் நிதானமாக யோசித்து பேசினேன். சிவாவுக்கு, இனிமேல் நமக்குள் எந்த உறவும் இல்லை என்பதை தெளிவு படுத்துவது மட்டும் போதாது. என் கணவருக்கும் நான் என் செயல்களுக்கு எவ்வளவு வருந்துகிறேன் என்றும் புரிய வைக்கணும்.

    நான் தொடர்ந்தேன்," சாதாரணமாக நான் என் கணவன் மேல் உள்ள கோபத்தை தீர்த்து கொள்ள உன்னை பயன்படுத்தியத்துக்கு உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அனால் உன் விஷயத்தில் அது தேவை இல்லை என்று நினைக்கிறன்."

    என் கணவர் மற்றும் சிவா இருவருமே ஒன்றும் பேசாமல் நான் சொல்வதை கேட்டார்கள்.

    "உன்னை பொறுத்தவரை நான் எத்தனையோ பெண்களில் ஒன்னு, நான் இல்லை என்றால்இன்னொருத்தி. உன்னால் எந்த பெண்ணிடமும் நிரந்தர உறவை உருவாக்க முடியாது. அதுவே உனக்கு பிற்காலத்தில் ஒரு சாபமாக அமையும்."

    இப்போது சிவா குறுக்கிட்டான்,"என்னடி சாபம், பல பெண்களை அனுபவிப்பது என் பாக்கியம்."

    "இருக்கலாம், அனால் எந்த பெண்ணும் உன் மேல் உண்மையான அன்பு வைத்து இருக்கிறார்களா?" உனக்கு உடம்பு சரி இல்லை என்றால் துடித்து போவார்களா?"

    ஆமாம் என்று சிவாவால் சொல்ல முடியவில்லை. அதனால் பதிலாக அவன் தன் அகங்காரத்தை காப்பாற்றிக் கொள்ளும் விதமாக.

    "இருக்கலாம் அனால் அவர்கள் தேவைகளுக்கு என்னிடம் தானே வருகிறார்கள், அவர்கள் புருஷன்களிடம் இல்லையா, நீயும் அதுக்கு தானே என்னை தேர்ந்தெடுத்தாய்." "அவர்கள் கணவர்களை விட அவர்களுக்கு நான் தானே முக்கியம்."

    இதை கேட்ட என் கணவரின் முகம் வலியில் கோணியது. சிவாவின் அகங்காரத்தை கண்டு என் உள்ளம் கொதித்தது. அவன் அகங்காரத்தை முதலில் அடக்க வேண்டும் என்றும் துடித்தேன்.

    "மற்ற பெண்களை பற்றி எனக்கு தெரியாது அனால் என் கணவர் கொடும் சுகத்தை விட நீ ஒன்னும் கொடுக்கவில்லை."

    "என்னாடி கதைவிடுற, நீ என்னிடம் ஓல் வாங்கும் போது எப்படி அனுபவிச்ச என்று நம் இருவருக்குமே தெரியும், என் உன் புருஷனுக்கு கூட அது தெரியும்."

    இதை கேட்ட எனக்கு இது வேதனை அளித்தது போல் என் கணவனுக்கும் வேதனை அளித்திருக்கும். என் செயல்களின் பின்விளைவுகளில் மிகவும் கலக்கமடைந்தேன்.
    என் கோபங்கள் இதுவரை தவறாக என் புருஷன் மேல் பாதித்திருந்தது. இப்போது அதை சிவாவிடம் அள்ளி கொட்டினேன். என் குரல் இப்போது மெதுவான உறுமலாக வெளியானது. அனால் என் கோபம் அதில் தெளிவாக தெரிந்தது.

    "அது வெறும் ஒரு பிஸிக்கல் ரியக்ஷன் அதில் அன்பு பாசம் எதுவும் கிடையாது. ஏன் ஒரு டில்டோ கூட அந்த எதிர்வினை உண்டுபண்ணலாம். நீ அது போல தான். எனக்கு நீ அதற்கு மேல ஒன்னும் இல்லை."

    "உன்னிடம் உறவு கொண்டு பெண்கள் எவளாவது அவள் புருஷனை விட்டு உன்னிடமே வந்துவிடுவதாக சொல்லி இருக்கார்களா? இருக்காது." "அவர்களின் தற்காலிக தேவைக்கு மட்டுமே நீ லாயக்கு."

    "நீ ரொம்ப பெருமை கொள்ளும் இந்த பாலியல் தீரம் கூட தற்காலிகம் தான். இளமை இருக்கும் வரை தான். பின்பு எவரும் உன் மேல் அக்கறை கொள்ளாமல், அன்பு வைக்காமல் ஒரு துணையற்ற, மகிழ்ச்சியற்ற வாழ்கை தான் உனக்கு மிஞ்சும்."

    சிவாவின் முகம் கடும் கோபத்தில் மாறுவது தெரிந்தது அனால் நான் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்தேன்.

    "என் புருஷன் என்னை சந்தோஷப் படுத்துவதில் உன்னை விட எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை."
    "உன்னிடமும் அவரிடமும் உறவு வைத்ததில் வித்தியாசம் தெரியுமா?"

    இந்த கேள்விக்கு உண்மையிலே அவனிடம் நான் பதில் எதிர் பார்க்கவில்லை என்று நன்றாய் புரிந்த அவன் நான் மேலும் தொடர வாய் அடைத்து போய் இருந்தான்.

    "உன்னிடம் எல்லாமே தற்காலிகம். உடலுறவு முடிந்தவுடனே ச்சே ஏன் உறவு கொண்டோம் என்று தோன்றும். அதை நினைத்து மனதில் பூரிப்போ மனநிறைவோ கிடையாது."

    "அவரிடம் உடலுறவுக்கு பின்னும் அந்த நினைவுகள் அவர் மேல் உள்ள அன்பும் பாசமும் அதிகரிக்க செய்யும். அதை நினைத்து நினைத்து மனது சந்தோஷத்தில் குமிழிக்கும்."

    அவனால் இதற்க்கு மேல் அடுக்க முடியாமல் வெடித்தன, "அப்புறம் ஏண்டி எனக்கு வந்து உன் கால்களை விரிச்ச?"

    அவன் கோபத்தில் என்னையும் அவரையும் காயப் படுத்தனும் என்று அசிங்கமா பேசினான்.

    இதை நான் எதிர்பார்த்தது தான். நான் அவன் கோபம் படும் படி பேச வேண்டியது அவசியமாக இருந்தது. சிவா எனக்கு எந்த விதத்திலும் முக்கியமானவன் இல்லை என்றும் அவனிடம் நான் உடலுறவு வைத்தது கிடைக்காத இன்பத்துக்காக ஒன்றும் இல்லை என்பதையும் என் புருஷனுக்கு புரியவைப்பது இன்றியமையாதது. இதை நான் நேரடியாக என் புருஷனிடம் சொல்லி இருந்தால் கூட என் வாதம் இவ்வளவு வலுவாக இருந்திருக்காது.

    "அதுதான் நான் என் வாழ்க்கையில் செய்த பெரிய முட்டாள்தனம்." "என் நிலைமை அப்போது அப்படி இருந்தது. கோபத்திலும் வேதனையிலும் என் மனது கொந்தளித்த நேரம் அது."

    நான் பேசுவதை மெளனமாக கேட்டுக்கொண்டு இருந்த என் கணவரை காட்டி.

    "நான் அனுபவித்த வேதனையை அவரும் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அவர் நண்பர்களிலேயே மிக மோசமானவனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். அதனால் தான் உன்னை தேர்ந்தெடுத்தேன்."

    இப்போது அவன் முழு சுயரூபம் வெளியானது.

    "என்னாடி நாரா கூதி விட்ட ஓவரா போற, அறைந்து பல்லைக் கழட்டிடுவேன், ஜாக்கிரதை," என்று சொல்லி என்னை நோக்கி வந்தான்.

    முதல் முறையா என் கணவன் என் அருகே வந்து, "இனிமேல் உன் விரல் அவள் மேல் பட்டால், உனக்கு கையும் இருக்காது காலும் இருக்காது."

    அவன் அலட்சியமாக சொன்னான்," உன் பொண்டாட்டியை நான் ஒக்கும் போதே உன்னால் ஒன்னும் செய்ய முடியவில்லை, இப்போ நான் அவளை அறைய போறேன் நீ என்ன கிழிக்க போற என்று பார்க்கிறேன்."

    நான் இது இந்த விதத்தில் முத்தி போய் கைகலப்பில் முடியும் என்று எதிர் பார்க்கவில்லை. ஒரு விதத்தில் அவர் என்னை காப்பதுக்கு முன் வந்தது எனக்கு மகிழ்ச்சியும், பெருமையும் கொடுத்தது. அதே நேரத்தில் சிவா அவரை உடல் ரீதியாக காயப்படுத்தி விட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் பெரும் அளவு இருந்தது.

    "நான் ஒன்னும் செய்யாதது சுவேதாவுக்காக, நான் நினைத்திருந்தால் உன்னை அன்றைக்கே வெளியே தூக்கி வீசி இருப்பேன்."

    அவன் பெரும் ஆண் என்ற அகங்காரம் கொண்ட அவன் இதை கேட்டு பொறுக்க முடியவில்லை. அதுவும் அவனை இவ்வாறு ஒரு பெண் முன்னே பேசியது அவன் பெரும் அவமானம் என்று கருதினான்.

    "என்னாடா ரொம்ப பேசுற," என்றபடி என் புருஷன் கழுத்தை பிடிப்பதற்குகையை முன் நீட்டினான்.

    அடுத்த கணம் என் கணவன் செயல் நானே கண் பார்க்கும் வேகத்துக்குள் சிவாவின் கை அவர் கையில் உருக்குலைந்த நிலையில் பிடிபட்டு இருந்தது. அவர் அவன் கையை இன்னும் இழுக்க அவன் அவர் முன் அவன் முட்டியில் மண்டியிட்ட நிலைக்கு வந்தான். அவன் முகமும் அவன் நெஞ்சும் தரையில் இருந்தது. அவன் வலியில், " அஅஅஅ," என்று துடித்தான்.

    நான், "ஐயோ" என்ற பயத்தில் கத்திவிட்டேன்.

    அனால் காயத்துக்கு உள்ளாகும் நபர் நான் பயந்தது போல் என் புருஷன் இல்லை மாறாக அது சிவாவுக்கு நடந்தது. நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏன் சிவா கூட இதை எதிர் பார்த்திருக்க மாட்டான். அவர் இதை எளிதாக செய்ததை பார்த்தால் அவர் நிச்சயமாக எதோ ஒரு தற்காப்பு கலையை கத்திருக்க வேண்டும். அனால் அவர் இதை பற்றி ஒரு முறை கூட என்னிடம் சொன்னது கிடையாது அல்லதுபெருமை பட்டு கொண்டது கிடையாது. என் புருஷனை பற்றி நானே நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள இருக்குது.

    "நான் நினைத்தால் இன்னும் ஒரு மாதத்துக்கு உன்னை ஹாஸ்பிடலில்படுக்கும் படி செய்து விடுவேன். நீ ஒழுங்காக இங்கே இருந்து போ, இனிமேல் எந்த காரணத்துக்கும் இங்கே வராதே."

    அவன் கையை என் புருஷன் விட்டவுடன் அவன் கையை மறு கையில்பிடித்து கொண்டே மெல்ல எழுந்தான். அவன் கண்களில் என் புருஷனை பார்த்து கொஞ்சம் பயம் தெரிந்தது. அவன் உண்மையில் ஒரு கோழை என்று புரிந்தது. என் புருஷனை தாக்க மறுபடியும் முயற்சி எடுக்க அவனுக்கு துணிச்சல் இல்லை. சனியன் தொலைந்தான் என்று நிம்மதி மூச்சு இழுத்தேன். அனால் இவ்வளவு சுலபமாக அவன் பிரச்னை தீராது என்று அவன் அடுத்து பேசிய வார்த்தைகளில் தெரிந்தது.

    "டேய், என்னை அடிச்சதுக்கு உங்க இரண்டு பேரையும் நாரடிக்கிறேன்," என்றான்.

    "இருடா நம்முடைய நண்பர்கள், உன் சக பணியாளர்கள் எல்லோரிடமும் எப்படி உன் மனைவியை ஓத்தேன் என்று சொல்லுறன். நீ வெளியில் தலை காட்ட முடியாது."

    இதை கேட்ட நான் அரண்டு போய்விட்டேன். இவன் எப்படிப்பட்டவன் என்று யோசிக்காமல் இப்படியெல்லாம் மாட்டிக்கொண்டேன். இது வெளி வந்தால் நான் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை. அப்படி செய்தாலும் இவர் கௌரவத்துக்கும், ஆண்மைக்கும் ஏற்பட்ட களங்கம் போகாதே. எப்படி ஒரு மனிதன் அதை தாங்கிக்கொள்வான். அது மட்டும் இல்லை என் பெற்றோர்கள் தலைகுனிந்து போவார்கள். என் மகன் வளரும் போது அவன் தாய் எப்படி பட்டவள் என்று அவனை கேலி செய்து அவன் வாழ்க்கையையே நரகம் ஆகும். இந்த பின்விளைவுகள் எல்லாம் யோசிக்காமல் அவசர பட்ட என் செய்கைக்கு இப்போ வருந்தி என்ன செய்ய முடியும். இப்படி மோசமானவனிடம் நான் உடலுறவு வைத்து கொண்டேனே. எனக்கு என்னை நினைத்தாலே கேவலமாக இருந்தது. அனால் இதிலும் என் கணவனிடம் இருந்து மீட்பு வந்தது.

    "நீ எப்படி பட்டவன் என்று எனக்கு நல்லாதெரியும். இதுவரை நீ யார் யாரோ தெரியாதவனின் மனைவியை அனுபவித்து பெருமை கொள்வாய்."

    "நீ நல்லவன் இல்லை என்று தெரிந்தாலும் பழக்க தோஷத்துக்கு எதோ ஒரு நண்பனாக உன்னை எடுத்து கொண்டோம்."

    இவன் சொல்வதை கேட்டு பயத்தில் அவனிடம் கெஞ்சினார்என்று நினைத்த சிவா, இவர் அலட்சியமாக பதில் சொல்வதை கேட்டு அவனுக்கு கொஞ்சம் அச்சம் வருவது அவன் முகத்தில் தெரிந்தது.

    "என் மற்ற நண்பர்கள் இவள் அப்ரோச்செய்திருந்தால் அவர்கள் இவளுக்கு புத்திமதி சொல்லி என்னுடன் சமாதானம் செய்ய முயற்சிப்பார்கள்."

    இதை கேட்ட நான் அவமானத்தில் தலை குனிந்தேன்.

    "நீ பல்லை இளிச்சிகிட்டு வந்தவுடனேயே தெரிந்தது நீ எப்படி பட்ட மோசமானவன் என்று. அப்போதே தெரியும் நீ இப்படி ஏதாவது செய்வே என்று."

    "தெரிஞ்சி உன்னால் என்ன செய்ய முடியும், நடத்த கெட்ட பொண்டாட்டியை மணந்த நீ அவளை சரியாக திருப்திப்படுத்த முடியாதவன் என்று எல்லோரும் கேவலமாக பேசுவார்கள்," என்றான் சிவா ஒரு திமிர் பிடித்த புன்னகையுடன்.

    "உன் பிணம் ஏதாவது ஒரு குட்டையில் மிதக்க வேண்டும் என்றால் அப்படி செய்," என்றார் என் கணவர் அமைதியாக.

    "என்ன? என்னை மிரட்டுறியா? நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்."

    நானும் பதறி போய்விட்டேன். என்னால் இவர் கொலைகாரர் ஆகிவிடுவாரா? என்ன முட்டாள் தனமான செயல்களில் நான் ஈடுபட்டு விட்டேன்.

    மகேஷ் மேலும் தொடந்தார்," நான் செய்ய வேண்டாம் வேறு நபர் இருக்கார் அதற்கு."

    சிவா வாயை திறந்து எதோ சொல்லும் முன் அவர் மேலும் சொன்னார்,"நான் கூலிப்படையை குறிப்பிடல."

    இப்போது சிவாவின் முகத்தில் குழப்பம் தெரிந்தது.

    "உனக்கு பெசன்ட் நகர் குணசேகர் தெரியும் தானே?" என்றார் என் கணவர்.

    இதை கேட்டு சிவாவின் முகம் வெளுத்து போனது. நான் ஒன்னும் தெரியாமல் முழித்தேன்.

    "அவனை பற்றி தெரிந்தும் நீ அவன் மனைவியுடன் கும்மாளம் போட்டுருக்க."

    இப்போதுதான் கொஞ்சம் விளங்க துவங்கியது. அதுவும் சிவா முகத்தில் தெரிந்த பயத்தை பார்த்தால் அவன் மோசமான ஒருவனாக இருக்க வேண்டும்.

    "நீ அவன் மனைவி இடுப்பு பிடித்து ஹோட்டல் உள்ளே அழைத்து செல்லத்தை குகன் பார்த்து அவன் செல்லில் போட்டோ எடுத்து எனக்கு அனுப்பினான்."

    "என்ன தைரியம் உனக்கு என்று அதிர்ச்சியில் என்னிடம் அந்த போட்டோவை அனுப்பினான்." "அதில் தெளிவாக உங்க இருவரின் முகம் தெரியுது."

    நான் அந்த குணசேகர்க்கு அந்த போட்டோவை அனுப்பவா? என்றார் என் கணவர்.

    மிக இகழ்ச்சியான பார்வையுடன் சிவாவை பார்த்தார். சிவாவின் முகம் மட்டும் வெளுத்து போகவில்லை அவன் கைகளும் நடுங்க துவங்கியது. அவன் கம்பீரம், திமிர் எல்லாம் முற்றிலும் அடங்கிப் போனது.

    "ப்ளீஸ் ப்ளீஸ் அப்படி செய்திடாதே," என்று சிவா கெஞ்சினான்.

    "அட நாயே சற்று முன் தான் பெரிய புடுங்கி மாதிரி பேசின இப்போ பொட்டை பையனாட்டம் புலம்புர."

    இப்படி அவர் சிவாவை திட்டியும் அவனுக்கு கோபம் வரவில்லை. அடி பட்ட நாய் மாதிரி நிலை குலைந்து நின்றான். அவன் ஆண்மையை பெருமிதமாக அவன் காட்டிக்கொண்ட மாற்றான் மனைவிகள் இப்போது அவனை பார்த்தால்அவன் முகத்தில் காரி துப்புவார்கள்.

    "என்னை மன்னித்திடு, இனிமேல் உங்கள் இரண்டு பேருக்கும்எந்த தொல்லையும் கொடுக்க மாட்டேன்."

    "அனால் அந்த குணசேகரிடம் உன்னை பற்றி சொல்ல வேண்டுமா வேண்டாமா என்று இன்னும் நான் முடிவு பண்ணலையே."

    அவன் பரிதாபமாக அவரை பார்த்தான்.

    "நீ இவளை பற்றி என்ன சொன்னாலும் கவலை இல்லை."

    அவர் இப்படி சொன்னதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    "நீ அவளிடம் தப்பாக நடந்துக்க பார்த்தே, நான் அதனால் உன்னை அடித்ததால் நீ அவளை பற்றி தப்பாக பேசுற என்று சொல்லிவிடுவேன்."

    "சிலர் இதை நம்பாமல் சந்தேகப் படலாம் ஆனால்உன்னை தெரிந்த பெரும்பாலானவர் நான் சொல்வது உண்மை என்று நம்புவார்கள்."

    "ப்ளீஸ் நான் உன்னிடம் எந்த வம்புக்கும் வர மாட்டேன். என்னை மன்னித்திடு, அந்த குணசேகர் கிட்ட என்னை மாட்டிவிடாதே," காலில் விழாத குறையாக கெஞ்சினான்.

    அவர் அவன் முகத்தை பார்த்து வாய்விட்டு சிரித்தார்.

    "அப்போ இனிமேல் நம்ம நண்பர்கள் முன்னாள் உன் திமிர் பேச்சு, பெருமை பேச்சு எல்லாம் நிறுத்தி எங்களுக்கு அடிபணிந்து நடக்கணும்."

    தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஆர்வத்துடன் ஆமாம் என்று தலை ஆட்டினான்.

    "இன்னொன்னு, இனிமேல் நீ வேறு எந்த ஆணின் பொண்டாட்டியுடன் ந கள்ள உறவு வைத்தால் அவ்வளவு தான், நீ தொலைந்த."

    இதை கேட்டு அவன் பெரும் அதிர்ச்சியானான். அவன் இதை எதிர்த்து ஏதோ சொல்ல வாய் திறந்தான் ஆனால்என் புருஷன் முகத்தில் உள்ள தீவிரத்தை கண்டு வாய் அடைந்து போனான்.

    "நாவ் கெட் அவுட் ஒப் மை ஹவுஸ்."

    உடலிலும் உள்ளத்திலும் உடைந்து போன மனிதனாக சிவா வெளியே போனான். இனி நாங்கள்இருவர் மட்டும் அங்கே இருந்தோம்.

    அவர் பேசி முடித்த பின் இப்போது நான் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த சில மாதங்களில் எவ்வளவு சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டது. அவர் எனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற என் நினைப்பு தப்பாக போனது. நான் அவரை தவிர வேறு எந்த ஆண் என்னை தொட விட மாட்டேன் என்ற என் எண்ணமும் பொய்யானது. இப்போது நமது எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதே மெய்யான ஒன்றாக இருந்தது. அதற்கு முதல் முயற்சி நான் தான் எடுக்கணும். ஒரு விஷயம் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது. என்னை காக்க அவர் ஆவேசத்தோடு செயல்பட்டதுஎனக்கு அந்த நம்பிக்கை கொடுத்தது. அவருக்கு இன்னும் என் மேல் அன்பு உண்டு என்று நினைக்க தூண்டியது. நான் அவர் முகத்தை பார்க்கவே சங்கடமாக இருந்தது அனால் வேறு வழி இல்லை.

    அவர் முகத்தை பார்த்து சொன்னேன்," நீங்க என்னை வீட்டை விட்டு வெளியேறுஇனிமேல் என் முகத்தில் முழிக்காதே என்று சொன்னால் எனக்கு உங்கள் மேல் கோபம் வராது. ஏனெனில் என் செய்கைகள் அவ்வாறு இருந்தது."

    இதற்க்கு அவரது எதிர்வினை பார்க்க அவர் முகத்தை பார்த்து கொண்டு இருந்தேன்.

    அவர் பதிலுக்கு கேட்டார், "நீ இந்த வீட்டை விட்டு வெளியேற விரும்புகிறாயா?"

    "இல்லை இல்லை, அதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை. அப்படி நடந்தால் அது என் துரதிஷ்டம்."

    "அப்போ உனக்கு ஏன் இந்த கேள்வி?"

    நான் குழம்பினேன். அவர் எனக்கு இதை சுலபம் ஆக்க மாட்டார் போல.

    "நான் உங்களுக்கு துரோகம் செய்து விட்டேன் அதுவும்.." என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர் குறுக்கிட்டார்.

    "நீ மட்டுமா அதை செய்தாய்?"

    "இருந்தாலும் நான் எப்படி அவ்வாறு பதிலுக்கு செய்யலாம், அது தப்பில்லையா?"

    நான் இதை சொல்லும் போது தான் எனக்கு என் செயல் விசித்திரமானதாக இருப்பதாக தோன்றியது. அவர் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள வாதாடுவதுக்கு பதிலாக நான் அவர் என்னை நிராகரிக்க காரணங்கள் சொல்லி கொண்டு இருக்கிறேன்.

    அவர் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு இருந்தது. அதை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது.

    "உனக்கு என்னுடன் வாழ விருப்பம் இருக்கா?"

    அவர் உண்மையில் இதற்கு பிறகும் என்னை ஏற்று கொள்வார் என்ற ஒரு நம்பிக்கை வந்து என் உள்ளத்தில் சந்தோசம் பொங்கியது.

    "அந்த பாக்கியம் எனக்கு மறுபடியும் கிடைத்தால் என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால்நான் இப்படி நடந்திட்ட பிறகும் என்னை மன்னித்து ஏற்று கொள்வீர்களா?"

    அவர் அதற்கு பதில் சொல்லாமல் என்னை ஒரு கேள்வி கேட்டார்," உனக்கு ஏன் என் மேல் இவ்வளவு கோபம் வந்தது. அப்போது டிவோர்ஸ் கேட்டாய் இல்லை என்றல் நீயும் நான் செய்தது போல் செய்ய வேண்டும் என்றாய்." "என்னை பிரிய அப்போது துணிந்தாய் ஆனால்இப்போது என்னுடன் வாழவேண்டும் என்று விரும்புகிறாய்."

    இதற்கு பதில் சொல்லும் முன் நானும் ஆழமாய் சிந்தித்தேன். அவர் என்னை அவசர படுத்தவில்லை. பிறகு மெல்ல பேச துவங்கினேன்.

    "இதை பற்றி நானே இந்த சில நாட்களாக யோசித்திருக்கேன். இது வரை நான் என் மூளையை மட்டும் உபயோகித்து பதில்களை தேடினேன்."

    "இப்போது நீங்கள் மறுபடியும் இதை கேட்கும் போது என் உள்ளத்தில் என்ன தோன்றியது என்று என் மனதை கேட்டேன்."

    "இப்போது உன் மனது தெளிவானது?" என்றார்.

    "நான் மறுபடியும் உங்களை குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள், அனால் இதற்கு கரணம் நீங்கள் தான்."

    "நான் உனக்கு துரோகம் செய்ததை சொல்கிறாயா?"

    "அது விளைவு காரணம் கிடையாது."

    அவர் ஒரு கேள்விக்குறியோடு என்னை பார்த்தார்.

    "இதற்கெல்லாம் நீங்கள் தான் காரணம். உங்கள் அன்பு பாசம், நீங்கள் என்னை மகிழ்ச்சியில் மூழ்க வைத்த விதம். இது எல்லாம் அதற்கு காரணம்."

    "நான் என் பெற்றோர்கள் மறந்தேன், என் உறவினர்களை மறந்தேன், என் நண்பர்களை மறந்தேன். நீங்கள் மட்டும் என் உலகம் என்று இருந்தேன்."

    அவருக்கு மெல்ல நான் சொல்லவந்தது புரிய துவங்கியது. என் வார்த்தைகளில் உள்ள நேர்மை அவர் உணரவேண்டியது அவசியமானது. என் மணவாழ்வின் எதிர்காலமே அதில் அடங்கி இருந்தது.

    "அதே போல் நான் மட்டுமே உங்களுக்கு எல்லாம் என்று பூரித்து போய் இருந்தேன்." "அன்றைக்கு அந்த சம்பவம் பார்த்த போது (நீங்கள் கள்ள உடலுறவு கொள்வதை என்று கூட என் வாயால் சொல்ல வரவில்லை.) என் உலகமே என் கண்கள் முன்னே நொறுங்கி விழுந்தது."

    நான் இப்போது மெதுவாக அழ துவங்கினேன். அந்த நினைவு இன்னமும் என் இதயத்தில் அந்த தாக்கத்தை உண்டு பண்ணியது. நான் சிரமப்பட்டு என் அழுகையை அடக்கிக்கொண்டேன். சிவந்த கண்களுடன் மெல்ல நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தேன். அவர் முகத்தில் என் மேல் உள்ள பரிவு தெரிந்தது.

    "உங்கள் மேல் அளவுக்கு அதிகம் அன்பு வைத்திருந்ததால் என் வலியும் அதே போல் இருந்தது."

    "அந்த நாட்களில் என் முழு நிதானமும் இழந்தேன். நான் என்ன செய்கிறேன் எப்படி நடகிறேன் என்ற எண்ணங்கள் எல்லாம் ஒரு குழப்பமான நிலையிலேயே போனது."

    "அதற்காக நான் செய்ததை நியாயப்படுத்தவில்லை. நான் செய்ததுக்கு எனக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும் நீங்கள் கொடுக்கலாம்."

    "உங்கள் வாழ்க்கையில் இருந்து என்னை ஒதுக்கிவிடாதீர்கள் என்று கெஞ்ச கூட எனக்கு அருகதை இல்லை என்று தெரியும்."

    "இனி நீங்கள் தான் முடிவு எடுக்கணும். ஒன்று மட்டும் உறுதி நீங்கள் இல்லாத வாழ்கை எனக்கு நரகம் தான். அப்படி நடந்தால் நான் செய்ததுக்கு அது தகுந்த தண்டனை தான்."

    நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிவிட்டேன். இனி முடிவு அவர் கையில். இது வரைக்கும் நாங்கள்இருவரும் நின்றபடியே பேசிக்கொண்டு இருந்தோம்.

    "வா சுவேதாவந்து இங்கே உட்காரு," என்றார்.

    அவர் சோபாவில் உட்கார்ந்து என்னை அவர் பக்கத்தில் உட்காரும்படி செய்கை செய்தார். நான் தயங்கியபடி அவர் பக்கத்தில் சென்று உட்கார்ந்தேன். அவர் என் முகத்தையே சில வினாடிகளுக்கு பார்த்து கொண்டிருந்தார். என் இதய துடிப்பு அதிகரித்து கொண்டு போனது. அவர் என்ன சொல்வது என்று ஆழ்ந்து யோசிக்கிறார் என்று தோன்றியது. என்னை ரொம்ப நோகடிக்காமல் எப்படி நிராகரிப்பது என்று யோசிக்கிறாரோ என்ற பயம் என்னை ஆட்கொண்டது. நான் கட்டுப்படுத்த முயற்சித்தாலும் என் உடல் நடுங்க துவங்கியது. இப்போது அவர் பேசுவதுக்கு வாயை திறந்தார்.

    அவர் என் கைகளை அவர் கைகளில் பற்றி கொண்டு பேச துவங்கினார். என் கை நடுக்கம் இன்னும் அடங்கவில்லை. என் பயத்தை தணிய செய்வது போல் ஆறுதலாக என் கைகளை அழுத்தினார்.

    "சுவேதா, நம் சமுதாயத்தில் ஒரே தப்புக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறு எதிர்வினை இருக்கும் என்று உனக்கு தெரியாதா."

    "ஒரு ஆண் வேறு வேறு பெண்ணுடன் உடலுறவு கொண்டாலும், அதே நேரத்தில் அவன் குடும்பத்தை கவனித்து கொண்டால் போதும். அவன் செய்த தவறுகளை அந்த மனைவி பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பாக்கும்."

    "அதிலும் அந்த ஆண் பிறகு திருந்தினால்அந்த மனைவி அவனை ஏற்று கொள்வது மட்டும் இல்லை அவன் திருந்தியதற்கு அவள் நன்றியுடன் இருக்க வேண்டும்."

    இப்போது என் குனிந்த தலையை உயர்த்தாமல் என் கண்களை மட்டும் உயர்த்தி அவர் முகத்தை பார்த்தேன்.

    "அது மட்டும் இல்லை, அவன் குடும்பமும் அந்த பெண்ணின் குடும்பமும் அவனை மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வார்கள்."

    "அதுவே அந்த மனைவி தப்பு செய்தால். அவளுக்கு எப்போதுமே மன்னிப்பு கிடையாது. எங்கேயோ ஒரு சில குடும்பங்களில் இந்த மாதிரி சூழ்நிலையில் அந்த மனைவிக்கு மன்னிப்பு கிடைத்து இருக்கலாம். அனால் பெரும்பாலும் அது நடக்காது."

    "மானம் கெட்டவளே, வேசி என்று திட்டி அவளை வீட்டை விட்டு விரட்டிவிடுவார்கள். அவள் கணவன் வீட்டில் தான் அப்படி என்றல் அவள் பெற்றோர்களும் பெரும்பாலும் அவளை ஏற்று கொள்ளமாட்டார்கள்."

    அவர் சொல்வது உண்மை என்றாலும் அதுவே இங்குள்ள பெண்களின் தலை எழுத்து. அனால் அவர் என்ன சொல்ல வருகிறார்என்று இன்னும் எனக்கு புலன்படவில்லை.

    "துரோகத்தால் அந்த ஆணுக்கு வரும் வலிக்கும் அவமானத்துக்கும் மதிப்பு கொடுக்கும் சமுதாயம் அந்த பெண் அனுபவிக்கும் வேதனைக்கும், அவமானத்துக்கும் எந்த மதிப்பும் கொடுப்பதில்லை."

    "நானும் அதேபோல் இருப்பேன் என்று நினைச்சியா?"

    இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அப்படியே மெளனமாக இருந்தேன்.

    "நீ என் மேல் எந்த அளவு அன்பு வைத்து இருந்தாய் என்று எனக்கு நன்றாகதெரியும். நான் எப்படி வேதனையில் துடித்தேனோ அதே போல தானே நீயும் துடித்திருப்பாய்."

    அவர் வேதனையில் துடித்தேன் என்று அவர் சொல்லும் போது என் இதயத்தில் ஈட்டி துளைத்தது போல் இருந்தது. அவரை என் மார்போடு அனைத்து கொள்ள ஏங்கினேன் அனால் அவ்வாறு அப்போது செய்ய முடியவில்லை என்று நொந்துபோனேன்.

    "நடந்த எல்லாத்துக்கும் என் செயல் தான் மூல காரணம் அனால் நீ மட்டும் குற்றவாளியாக இங்கே உட்கார்ந்து இருக்க. இதில் என்ன நியாயம் இருக்கு."

    இப்போது சொட்டும் என் கண்ணீர் என் கைகளை பற்றி இருக்கும் அவர் கைகள் மேல் விழுந்தது.

    "இப்போது நான் உன்னை மன்னித்து ஏற்று கொள்வேனா என்பது கேள்வி இல்லை, நடந்ததைஎல்லாம் மறந்து நீ மறுபடியும் சேர்ந்து என்னுடன் வாழ விருப்பமா என்பதுதான் கேள்வி."

    இதற்கு மேல் என்னால் நான் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. என் தலை அவர் மடியில் புதைத்து. என் கண்ணீர் அவர் அணிந்த பேண்ட்டை ஈரப் படுத்தியது. அவர் கை என் தலையை ஆறுதலாக தடவியது. சிறுது நேரத்தில் என் தோள்களை தூக்கி என்னை அனைத்து கொண்டார். என் கண்ணீருடன் அவர் கண்ணீரும் சேர்ந்து கொண்டது. ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்ல என்னென்னமோ உளறினோம் அனால் அதில் அதிக அர்த்தம் இருந்தது. அவர் எவ்வளவுபெருந்தன்மை உள்ளவர். என் உணர்வுக்கு, இல்லை பெண்கள் உணர்வுக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்க கூடியவர். இப்படி போன்றவரிடம் நான் கீழ் தரமாக நடந்ததுக்கு என் மனம் வேதனையை கண்ட்ரோல்பண்ண சிரமப்பட்டேன்.

    அரை மணி நேரத்துக்கு பிறகு எங்கள் பெட்ரூமில். இருவரும் முழு நிர்வாணமாக இருந்தோம். அவர் ஆண்குறி என் வாயினுள். முன்பு தயங்கி மட்டுமே இந்த இன்பத்தை அவருக்கு கொடுத்தேன். இனிமேல் இதில் மட்டும் இல்லை வாழ்க்கையில் எல்லா விதத்திலும் அவரை சந்தோஷ படுத்துவதே என் குறிக்கோள். மிகுந்த ஈடுபாடுடன் அவர் கடினமான தடியை சப்பினேன்.

    அவர், "உஸ்ஸ், ஆஹ்ஹ்ஹ்," என்று முனகினார்.

    எத்தனை நாட்களுக்கு பிறகு இன்று உடலுறவு கொள்கிறோம். அதனால் வந்த ஏக்கத்தால் நாங்கள் கட்டுக்கடங்கா உணர்ச்சியில் மிதந்தோம். அவர் என் தலையை வருடினார். அவர் உடல் இன்பத்தில் நெளிந்தது. அவர் என்னை எழுப்பி மல்லாக்க படுக்கும் படி செய்ய முயற்சித்தார். நான் அவரை எழுந்திட விடாமல் அவர் நெஞ்சில் கையை வைத்து அவரை மல்லாக்காக படுக்க சேவித்தேன். நான் அவர் இடுப்பின் மேல் கால்களை பரப்பி அவர் ஆண்மையை என்னுள் ஏற்றுக்கொள்ள தயார் ஆனேன்.

    இன்னும் அரை மணிநேரத்துக்கு பிறகு நான் அவர் நெஞ்சில் தலை வைத்து படுத்து இருந்தேன். சற்று முன் தான் எங்கள் காதல்மிக்க உடலுறவு எங்கள் பெரும் திருப்தியுடன் முடிந்தது.

    நான் மெள்ள பேசினேன்," அவனை அன்றே உதைத்து வீட்டை விட்டு விரட்டி இருக்க வேண்டும். என்னையும் நாலு உதை கொடுத்து ஒழுங்காக இருக்க சொல்லி இருக்கணும்."

    அவர் சிரித்து கொண்டே சொன்னார்," அவனை உதைத்து விரட்டுவது ஒரு பிரச்சனையே இல்லை. முதலில் நீ அவன் வேண்டாம் என்று சொல்லணும்."

    "எவ்வளவு மோசமாக நடந்து கொண்டேன். ஒரு பெண்ணுக்கு இந்த அளவு கோபம் வர கூடாது. ஒரு தவறான செயலுக்கு இன்னொரு தவறான செயல் தான் சரி என்று எப்படி முட்டாள்தனமாக நினைத்தேன்?"

    "நடந்து போனதைஇனிமேல் நினைப்பதில் எந்த லாபமும் இல்லை சுவேதா," என்றார்.

    கொஞ்ச நேரம் மௌனம் அங்கே நீடித்தது.

    "என்னங்க, நம்ம பையனை போய் அழைத்து வர வேண்டாமா?"

    "அவன் உன் அம்மா கூட தானே இருக்கான். அங்கேயே கொஞ்ச நேரம் இருக்கட்டும். நான் அவன் அம்மாவுடன் கொஞ்ச நேரம் இங்கே தனியாக இருக்கிறேன்."

    நான் என் தலையை மெள்ள தூக்கி அவர் முகத்தை பார்த்து புன்னகைத்தேன். அந்த புன்னகையில் இன்னும் கொஞ்சம் தயக்கம் இருந்தது. குடும்ப வாழ்கையின் அஸ்திவாரத்தையே என் செயலால் ஆட்டிவிட்டேன். பழைய அன்யோன்யம் மறுபடி உடனே வந்து விடாது. அதற்கு பெரும் முயற்சி நாங்கள் இருவருமே எடுக்க வேண்டும். சமாதானம் படுத்த முடியாத என் செயலுக்கு இனி வாழ்கை பூரா அந்த முயற்சியில் நான் ஈடுபட வேண்டும். நான் இதில் தோல்வி அடைய மாட்டேன் என்று உறுதியாக இருந்தேன்.

    அவர் முகத்தை என் இரு உள்ளங்கையில் ஏந்தி," ஐ லவ் யு சோ மச்," என்றேன்.

    அவர் பதில் சொல்ல அவசியம் இல்லை. அவர் அன்பு அவர் கண்களில் தெரிந்தது. எங்கள் இருவரின் இதழ்கள் மெள்ள ஒன்றை ஒன்று நாடியது.

    முற்றும்.



    உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட்யில் (comment) எழுதவும் . உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் ஊக்கப்படுத்தும் .
     
Loading...

Share This Page



Www xxx ঘুমের ঘরের সব চটি গল্পমায়ের চটি গল্পgelupu kosam telugu sex storiesএকটা বাড়া নাপাওয়াই নিজের গুদে নিজে আঙ্গুলি করছি সোনার ভিতর মন বাড়া Lanja kodaka ne amma ne denga gattiga dengu lanja amma dengutane ne puku pagla denguta kathaluশশুর চটি পিকമെല്ലെ അമ്മയുടെ പാവാട പൊക്കിবান্ধবী আর বান্ধবীর বড় বোনের সাতে সেক্স এর চটি গল্পস্বামীর সামনে বউয়ের চোদাচুদি চটিনতুন বাংলা চটি জোর করে আনটি চুদাপা মেলে ধরলো চটিராணியின் புண்டை சூப்பர்bangla choti story kochi meye buro riska walaছামা চুদি মামলানার্সকে চোদার চটিMOTE LAMBE LAND SE CHUDAI STORYசுதா.செக்ஸ்sex story in kannada to readmoi aru mami xxxশীৎকার রাম চোদাছোট ছেলেরা ধোন ঘষে ঘষে মাল বের করার সেকস গলপচাচাকে দিয়ে চোদাবিদেশ থেকে এসে চুদা চুদী করার ভিডিওSister ki nabhi me pasina storyMarumagal lift sex storyTamil Kama Kathai கேங்பேங் உடன் ஒரு குழந்தைWww.bd vai bon sex coti.comচুদা চুদী সংলাপತುಲ್ಲು ಸ್ವರ್ಗதமிழ் மனைவி குருப் காமகதைKhalato Boro Aupu New Choti Golpoনার্সের চুধা গলপविधवा सेक्स कथाஅழகிய சிதி காமகதைবো এবং স্বামীৰ প্ৰথমবাৰ Sex comdon bayka na ektra zavle marathi sex storiesসাদা শাড়ি লাল দুধ চটিसिनेमा हॉल मे नानीकी मौशीकी चुदाई कथा Tamil appa okka marudha amma kamma kathaigalबहनकोचोदाAmutha suthu sex veঅন্ধকার রাতে ভার্জিন মেয়ে জোর করে চুদার গল্পকলকাতার মটা চিকন মেদের ছবি চুদা চুদি মাং পাছা দুধ সুনদরি মেদের ছবি চাই সাইকা তাবিব নামে আছে তা জানতে চাই অনতরা নাম ওশি নামে কোন মে আছে কি না সমসত কিছু জানতে চাইமஞ்சள் காட்டு காமகதைகள்செல்வி தங்கை புண்டைদিদার চাটির গল্পmaa ki gangbang chudai khani hindiমায়ের দুধ টিপা ইনসেস্ট বাংলা চটিচটি কাহিনী গোসলকলকাতায় গিয়ে মাগি চোদাଭାଉଜର ଗୋରା ଦୁଧNunu.choto saro ammu story banglaகாமகதை pdfஒரு பெண் மற்றும் நிறைய ஆன்கள் கொண்ட தமிழ் காம கதைகள்సవితభాబి "సెక్సరసైజ్Mamike gumer modhe chodar chotiচটি সাশুরিमुझे घसीट कर चोद दियाচাচী কে আমার সামনে চোদা খেতে দেখার বাংলা চটি গল্পহোস্টেলে চোদা চটি গল্পকাকে চুদিಅತ್ತೆ ಮಗಳು sexy storyখানকি মাগীকে চুদে পেট বানিয়ে দে চটিमेरे पति ने मेरे बहिन को छोड़ा हिन्दी कहानीtamil azagu aunties kaamakathaigalমার থ্রীসাম চুদাচুদির চটিটিভি দেখতে গিয়ে বউদিকে চোদার গল্পচুদাচুদি গল্প ভারতেরஅத்தையை ஒத்ததுநண்பனுடன் போதையில் டைட்டா/threads/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-7.189266/ethir veetu akka paal tamil sex stoiresBoudi dudu denচাকরের চোদন চটি/threads/bangladeshi-koci-magi-%E0%A6%A6%E0%A6%B6%E0%A6%AE-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%96%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A6%E0%A7%81.158101/যৌনি চুলকানি সেরা চোটি গল্পதகாத உறவுக்கதைகள்দাদাই চুদার কাহিনীWww. ছোটদার Xxx.Comচটি পাছার মজামা কাকি নানি দাদির দুধ খাওয়া এবং চুদাচুদি করা বাংলা চটি গল্পchoti bangla মামি বোন ও দাদুজীবনে প্রথম গুদে ধোন ঢুকানোর গলঃপVarjin Magn Coti Glp Cuda Cudisalo se jama land ke mal se bhar diya chut ko