பாரி வேட்டை - பகுதி 1

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Feb 10, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    இந்தக் கதை பாரி ஆண்ட பறம்பு மலையையும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களின் உயிரோட்டங்களாகத் திகழும் மக்களின் வாழ்க்கை முறைகளில் ஒரு நிகழ்வினை மாத்திரம் எடுத்து நிகழ்ச்சிகளைக் கோர்த்திருக்கிறேன்.

    கிராமங்களில் தை தொடங்கி நடக்கும் மஞ்சுவிரட்டும், சித்திரைத் தொடங்கி நடக்கும் பாரி வேட்டையும் இளைஞர்களை ஈர்க்கும் நிகழ்வுகளாகும். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அவர்கள் காட்டும் வீர சாகசங்கள் கிராமத்து கன்னிகளின் உள்ளங்களை ஈர்க்க வீசப்படும் தூண்டில்களாகும்.

    கடை எழு வள்ளல்களில் ஒருவரான பாரி வேட்டைக்குப் போகிறார் என்றால், அவர் கூட அவரது படை பரிவாரங்கள் செல்லும். அதே நேரம் மக்களும் அதில் கலந்து கொள்வதாக எண்ணி மூன்று, நான்கு கிராமங்கள் சேர்ந்து அதன் இளைஞர்களும் நடுத்தர வயதுள்ளவர்களும் மன்னருடன் செல்லாமல் தனியாக வேட்டைக்குச் செல்வதுண்டு. இதற்கு மன்னரின் அனுமதி உண்டு.

    மன்னர் எந்த மலையைச் சார்ந்த காட்டுக்குள் வேட்டைக்குச் செல்கிறார் என்பதை தண்டோரா போட்டு முன் கூட்டியே அறிவித்து விடுவார்கள். அந்த மலையைத் தவிர்த்து வேறு மலைத் தொடரையும் அதைச் சார்ந்த காடுகளையும் மற்றவர்கள் தங்கள் வேட்டைகளுக்கு பயன் படுத்துவார்கள். மூன்று நாட்கள் தொடர்ந்து வேட்டையாடுவார்கள்.

    அந்த பழக்கம் இன்று மறையத் தொடங்கி இருந்தாலும் இன்றும் சில கிராமங்களில் பாரிவேட்டை என்ற பெயரில் சித்திரைத் திருவிழாவுக்கு முன் வேட்டைக்குச் செல்வதுண்டு. அந்த காலம் மாதிரி புலி, கரடி, என்று இல்லாமல், முயல், காட்டுப் பன்றி, மான் என்று வேட்டையாடுவதுண்டு. அரசு இதற்கு தடை இட்டிருந்தாலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு பகல் ஒரு இரவுடன் இனறைய வேட்டை நிறைவு பெற்றுவிடும்.

    சித்திரைப் பொறந்தாச்சு, சாமி பார்த்தாச்சு, சாமி நல்ல குறியும் சொல்லிடுச்சு, வேட்டைக்கு தேதி குறிப்பிட்டாச்சு.

    சின்னக்காளையும், கருப்பனும் நண்பர்கள். இரண்டு பேரிடமும் லைசென்ஸ் பெற்ற துப்பாக்கிகள் இருந்தன.
    கருமருந்தை போட்டு, ஈயப் பரல்களைக் கொட்டி, கெட்டிச்சு, கேப்புக்குள் கந்தகம் வச்சு, வெடிக்க வைக்கிற நாட்டுத் துப்பாக்கிதான் இருவரும் வைத்திருந்தார்கள்.
    துப்பாக்கியை துடைத்து, துணிவச்சு, உள்ளே குழாயைச் சுத்தம் செய்து தயார் செய்து வைத்திருந்தார்கள்.

    அவர்கள் மேல் கண் வைத்து இருப்பவர்கள் குழலியும், மலரும்.

    குழலிக்கு அம்மா உண்டு. அப்பாவைப் பற்றி ஒன்றும் தெரியாது. அம்மாவிடம் கேட்டால், சரியான பதில் இருக்காது. சிறு வயதில் அப்பா வேணும்னு நச்சரிச்சுருக்குறா. வயது ஆக ஆக அவள் அப்பாவைப் பத்தி கிராமத்தில் பேச்சு வழக்கில இருக்கும் "ஒடிட்டார்" என்ற சொல் அவள் செவியில் விழுந்ததும் அப்பாவைப் பற்றி கேட்பதை நிறுத்திக் கொண்டாள்.

    இன்று தள தளனு செவ்வாழை தண்டு உடலோடு, தக்காளி நிறத்திலே, இடை சிறுத்தும், குண்டிகள் பெருத்தும், சேலைத் தலைப்பை இழுத்து மூடினாலும் திமிறி முரண்டுபிடிக்கும் முலைகளும்,அவள் அழகை எழுத்தில் வடிக்க முடியாது. எப்பொழுதும் இருட்டுக்குள் ஒழிந்துகொண்டிருக்கும், அவளின் முக்கோண தேனடையை, அவள் தோழி மலரைத் தவிர யாரும் பார்க்கவில்லை என்பதால், அவள் வாயாலேயே "ஏண்டி உனக்கு மாத்திரம் குண்டியும் பொச்சும் இப்படி பெருத்து இருக்கு" என்று சொல்வதை நாம் கேட்டோமென்றால் அவளின் புண்டை அழகை ஒரு வழியா தெரிந்து கொள்ளலாம்.

    மலர் மாநிறம் தான் என்றாலும் களையான முகம். உடல் வனப்பிலே குழலிக்கு சற்றும் குறையாதவள். அவள் பெற்றோர் கொஞ்சம் வசதியானவர்கள். நஞ்சை புஞ்சை என்று பல குழிகளுக்குச் சொந்தக்காரர்கள்.

    குழலியும், மலரும் எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பார்கள். அவர்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் இல்லை. ஒருத்தியின் மச்சத்தை இன்னொருத்தி அறிவாள். காடுகளுக்குள் விறகு குச்சி பொருக்க குழலி செல்லும் பொழுது மலரும் கூடச் செல்வாள்.
    அத்துவானக் காட்டுக்குள்ளே, புல் தரையிலே, ஒட்டுத் துணி இல்லாம இருவரும் கட்டிப் புரளுவாளுக. உடம்பிலே ஒரு இடம் வைக்காமே மாத்தி மாத்தி வாய் வைத்து சப்பிக் கொள்ளுவாளுக.

    குழலி, சின்னக்காளையை விரும்புறானு மலருக்குத் தெரியும். அதேபோல கருப்பனை மலர் விரும்புறானு குழலிக்குத் தெரியும்.

    சிலசமயம் இவர்கள் காட்டுக்குள் செல்லும் பொழுது, அவர்களில் யாராவது ஒருவர் எதேச்சையாக சென்றதுண்டு. அந்த சமயம் அவர்களை தனியே விட்டுட்டு ஒருத்தி விலகிச் சென்றுவிடுவாள்.
    தனியே இருந்தாலும் எல்லை மீறி நடந்து கொண்டதில்லை. ஒவ்வொருசமயம் முலைகளை சீண்ட சம்மதிப்பாளுக. உதடோடு உதடு வைத்து அழுத்திக் கொள்வார்கள். அவர்களின் தொடுதல் அதோடு நின்றுவிடும். கழுத்தில் மஞ்சக் கயிறு ஏறுவதற்கு முன்னால் யாரும் முந்தானை விரிச்சிறக் கூடாதுனு அவர்கள் இருவரும் பேசி வைத்துக் கொண்டு அப்படியே நடந்து கொண்டார்கள்.

    இதில் சின்னக்காளைக்கும் கருப்பணுக்கும் ஏமாற்றம் இருந்தாலும் பொருத்துக் கொண்டார்கள்.

    ஒரு மஞ்சு விரட்டில் தான் அவர்களை குழலியும் மலரும் பார்த்தார்கள்.

    தெற்குத்தி சீமைகளிலே பேர் பெற்ற காளை சின்னாளப்பட்டிக் காளை. அரளிப் பாறை மஞ்சுவிரட்டுக்கு பாக்கு வைத்திருந்தார்கள்.

    சின்னக்காளைக்கும் கருப்பணுக்கும் மாடு பிடிப்பதில போட்டா போட்டி. இருவரும் நண்பர்களாக இருந்தாலும் இந்த விசயத்தில் மாத்திரம் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இன்றுள்ள அரசாங்க கட்டுப்பாடுகள் அன்றில்லை.

    சின்னாளப் பட்டிக் காளை அரளிப்பாறைக்கு வருதுணு கேள்விபட்டதும், அவர்களுக்கு ஏக கொண்டாட்டம்.

    அவர்கள் சந்தோசத்துக்கு, தடைபோல கட்டாணிபட்டியானுக இந்த மஞ்சுவிரட்டிலே எப்படியும் சின்னாளப்பட்டி காளையை மடக்கிடுறதுனு திட்டம் போட்டுருக்காங்கணு செய்தி வந்தது. அவனுக ஒரு திட்டத்தோடு வந்தா அதை எப்படியும் சாதிப்பாணுக. இல்லை கை மீறிடுச்சுனா, கலவரத்திலே இறங்கிடுவானுக.

    இவங்க ஊர் கூடி பேசிச்சு. சின்னக்காளையையும், கருப்பணையும் இந்த போட்டியிலே எறங்க வேண்டாம்னு பெருசுங்க சொல்லிப்பார்த்தாங்க.
    இளசுக கேட்கிறாப்போல இல்லை.

    "அவனுங்க சண்டைக்குத் தயாராகத்தான் வருவாங்க. அந்த காளையை நீங்களும் பிடிக்கபோக
    தகறாரு ஏற்பட்டா, இரண்டு ஊரும் அடிச்சுக்கிட்டு நிக்கணும்" ஊர் தலைவர் சொல்லிப் பார்த்தார்.

    "நாமும் சண்டைக்குத் தயாராத்தான் போகணும்"

    இளசுகளின் பிடிவாதம் வெற்றி பெற்றது.

    தலைவர் ஒரு திட்டம் போட்டுச் சொன்னார்.

    " போட்டினு வந்துட்டா, நாம ஜெயிச்சே ஆகணும். அதனாலே, மாட்டை எப்படி அடக்குறதுனு, இப்பவே திட்டம் போட்டு ஒரு முடிவு எடுங்க"

    ' அதுக்கு நாங்க பொறுப்பு" சின்னக்காளையும் கருப்பணும் சேர்ந்து சொன்னாங்க.

    " அப்ப அடிதடியையும் எதிர் பார்த்து, நான் சொல்றபடி செய்யுங்க. துப்பாக்கி, வேல்கம்பு, ஈட்டி, அறிவாள் களை, மஞ்சுவிரட்டு நடக்கும் இடத்தில் பாறைக்கு அப்பால் இருக்கும் கண்மாய் கலிங்கிலே ஒரு மடை இருக்குதுல்ல, அதுக்குள்ளே ஒளிச்சு வச்சுருங்க.

    சின்னாளப் பட்டிக் காளை தொழுவை விட்டு வந்ததும் முத ஆளா நம்மூரான் பாஞ்சுடணும். நூறு அடிக்குள்ளே மாட்டிலே இருக்குற அஞ்சு பவுன் சங்கிலி, சலங்கை, வேட்டி துண்டுக, நம்மூரான் கைகளிலே இருக்கணும்.

    கட்டாணி பட்டியாணுக எப்பவும் மாட்டை கொஞ்ச தூரம் ஓடவிட்டு அப்புறம் தான் புடிக்க எத்தனிப்பாங்க. அவனுக கைக்கு மாடு போய் சேருர்துக்குள்ளே மாட்டுலே கட்டி இருக்குற சாமானெல்லாம் நம் கைக்கு வந்துருச்சுனா, அவனுங்க நம்மளை வம்புக்கு இழுப்பானுக.

    அந்த சமயம் யாரும் கை நீட்ட வேண்டாம். அவனுங்க என்ன செஞ்சாலும், நம்மாளுக பின் வாங்கி மடை வரை ஓடியாந்துருங்க. இடையிலே அவனுக கற்களை வீசுனாங்கனா, சின்னான் நீயும் பொன்னழகனும் சிலம்பாட்டத்தினாலே அந்த கற்களைத் தடுத்து, நம்ம ஆளுங்களுக்கு அரணா இருங்க. மடை வந்ததும், நாம பின் வாங்கி ஒடுறோம்னு அசால்ட்டா வரும் அவனுங்களை, ஆயுதங்களை எடுத்தவடனே, திரும்பி தாக்குங்க.

    எந்த காரணம் கொண்டும் துப்பாக்கிகளை உபயோகிக்க வேண்டாம். ஆள் பலி இல்லாம அவனுகளை ஓட ஓட விரட்டனும்"

    தலைவரின் சொல்லுக்கு அத்தனை பேரும் கட்டுப் பட்டு, சத்தியம் செய்து கொடுத்துட்டு, கோவில் வீட்டுக்குச் சென்று, சாமி கும்பிட்டுட்டு, வாய்க் கரிசி அள்ளி போட்டுகிட்டு கிளம்பியது இளவட்டக்கூட்டம்.

    கூடவே அந்த ஊர் மஞ்சுவிரட்டுக் காளைகளும் பொண்டு புள்ளைகளும் கிளம்பினர். குழலியும் மலரும் கூடவே சென்றனர்.

    குழலியும் மலரும் அங்கு போடப் பட்டிருந்த கடைகளில் ஆளுக்கு அரைடஜன் கண்ணாடி வலையல்களை வாங்கி கைகளில் மாட்டிக் கிட்டு, குச்சி மிட்டாய் வாங்கி சப்பிக்கிட்டு, பாறையை நோக்கி நடந்தார்கள்.

    "ஏண்டி மலர், உன்னை உன் அப்பனும் ஆத்தாளும் எப்படிடீ சம்மதித்து, மஞ்சு விரட்டுக்கு அனுப்பினாங்க"

    " அண்ணன் வந்திருக்குல, அதோட நீயும் வர்ரேனு சொன்னதும் சரி பத்திரமா போயிட்டு வானு அனுப்பிட்டாங்க."

    "உண்மையிலேயே சண்டை வரும்னு நினைக்கிறே."

    'அப்பனும் அது தான் சொல்லி அனுப்பிச்சுச்சு. இந்த சின்னக்காளையும், கருப்பணும் பொல்லாப் பசங்க. உயிருக்குப் பயப்படாதவனுங்க.எப்படியும் காளையை அடக்கிடுவானுங்க, அதனாலே கலாட்டா வந்தா, ஊரு பொட்டச்சிங்க எல்லாம் சண்டைனு ஆளுக்கு ஒரு கம்பை எடுத்துகிட்டு ஓடுவாளுக, நீங்க பாறையை விட்டு இறங்காம எல்லாம் அமளியும் அடங்குனதும் வாங்கனு சொல்லி அனுப்பிச்சுச்சு"

    "உன் அண்ணன்?"

    " அதுந்தான் அவனுங்க கூட்டாளியாச்சே. அவங்களோட நிக்கும்"

    " இந்த சின்னக்காளை எப்படிடீ?'

    சின்னக்காளையைப் பற்றியும், கருப்பனைப் பற்றியும் ஒருவர்கொருவர் பேசி தங்கள் அந்தர்ங்கங்களை பகிர்ந்து கொண்டது அன்று தான்.

    "என்னடி ஒருமாதிரி கேட்கிறே? அவன் மேலே கண்ணு வச்சுருக்கியா?"

    குழலி வெட்கி தலைகுணிந்தாள். "போடி, சும்மாதான் கேட்டேன்"

    "முதல்லே கருப்பண் எப்படினு நீ சொல்லு?"

    "ஓ கதை அப்படி போகுதாக்கும். நீ அவன் கூட பேசியிருக்கியா?"

    "அண்ணன் கூட வரும் போது, என்னையே முறச்சுப் பார்க்கும். நான் முதல்லே சட்டை செய்யலை. பின்னாலெ ஒரு நாள், நான் கேணியிலே குளிக்கும் போது அங்கு வந்து பேச்சுக் கொடுத்து, என்னை விரும்புறேனு பொட்டுலே அடுச்ச மாதிரி சட்டுனு சொல்லிப்பிடுச்சு. வெலவெலத்துப் போயிட்டேன். பயந்து ஒடியாந்துட்டேன். ஆனா அது அப்படி சொன்னது மாத்திரம் மனசுக்குள்ளே கொதிச்சுக்கிட்டு இருந்துச்சு. கொஞ்ச கொஞ்சமா ஆறி மனசை குளிரவச்சுடுச்சு, பின்னாலே அதைப் பார்த்தா சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். புரிஞ்சுக்கிருச்சு."

    "ஏதாச்சும் செஞ்ச்சுருக்கீங்களா?"

    "என்னடி செய்யணும்"

    " அது தாண்டி, உன்னை கட்டிப் பிடிச்சுருக்கானா"

    "ம் . " வெட்கி தல குணிந்தாள்

    "அப்புறம் ?"

    " முத்தம் கொடுக்கும்"

    "அப்புறம் ?"

    " என் மார்பு மேலே கை வச்சு அழுத்தும்"

    ' நானும் தான் அழுத்துறேன். அது மாதிரி இருக்குமா"

    " போடி இவளே. ஒரு ஆம்பிளை புடிக்கிறதுக்கும், நீ புடிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குடி"

    "என்னடி வித்தியாசம்"

    "நீ புடிச்சா ஏதோ சேலைத் தலைப்பு தடவுற மாதிரி இருக்கும். அது புடிச்சா .. அது அனுபவிச்சுப் பார்த்தாத்தாண்டி தெரியும்"

    கண்களை மூடி அதை ஒரு முறை நினைச்சுப் பார்த்து, அந்த நினைப்பிலே குழலியை கட்டிபிடிச்சுக்கிட்டா

    "அடியே இவ்வள கூட்டத்திலேயும் என் முலை மேல கை வைக்கிறியே. கூச்சமா இல்லை.

    "இரண்டு பொம்பளைங்க அணைச்சுக்கிட்டா யாருடி தப்பா பார்க்கப் போறாங்க. ஆமா நீ என்ன திடீர்னு சின்னக்காளையைப் பத்தி கேட்கிறே?"

    "ரொம்ப நாளா பார்க்கிறேண்டி. அது அடிக்கடி மலை மேலே ஏறி இறங்கும். போகும் போது ஒரு தூக்குச் சட்டி எடுத்துக் கிட்டுப் போகும். வரும் போது கொண்டு போன தூக்குச் சட்டிக்கு பதிலா வேறு சட்டி கொண்டு வரும். சில சமயம் என்னைப் பார்க்கும். என்னைப் பார்த்ததும் மரியாதையா விலகிப் போகும்.
    அது அப்படி விலக விலக அது மேலே எனக்கு ஒரு ஈர்ப்பு வருதுடி"

    " அப்படி எதுக்குடி தினம் மலை மேல போகணும்."

    " தெரியலைடி. ஆனா அம்மா கூட சில சமயம் வந்து பேசும்.'

    அவர்கள் பாறையில் ஒரு இடம் பிடித்து அமர்ந்தார்கள்.

    தூரத்தில் தொழு ஒட்டி சின்னக்காளையும் கருப்பணும் ஒருவர் தோளில் மற்றொருவர் கைபோட்டு சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்தார்கள். அவர்களைச் சுற்றி ஊர் இளவட்டங்கள் இடைவெளி விட்டு நின்றார்கள்.

    கொம்பு சத்தத்துடன், பறை ஒளியும் சேர்ந்து, இடை இடையே பெண்களின் குலவைச் சப்தமும் சுருதி கூட்ட, ஜவுளி எடுத்துக் கிட்டு ஊர் பொது மக்கள், தொழுவை அடைந்தார்கள். காளைகளை, தொழுவுக்குள் விட்டு, அதன் கயிறுகளைப் பிடித்த படி தொழு சுவற்றில் ஏறி அமர்ந்திருந்தார்கள் காளைகளுக்குச் சொந்தமானவர்கள்.

    "என்னடா கருப்பா, உன் ஆளு வந்துருக்கும் போல"

    " ஆமாண்டா நானும் பார்த்தேன்."

    " இந்த மஞ்சுவிரட்டிலே என்னடா வாங்கிக் கொடுக்கப் போற. "

    " சின்னாளப் பட்டிக் காளையில் இருந்து அவுக்குற சங்கைலியைத் தான் பரிசா கொடுக்கப் போறேன்."

    " அப்ப சங்கிலி உனக்குத் தான்னு முடிவு பண்ணிட்டே"

    "அப்படிதானேடா பேசி முடிவு பண்ணி, காளையை விழுத்துறது உன் பொருப்பிலே எடுத்துக்கிட்டே"

    ' சரி சரி, காளை திமிலை புடிக்கும் போது உன் ஆளு மார்பை நினைச்சு ஓட்டை விட்டுடாதே."

    'போடா. திமிலும் முலையும்
    ஒன்னாகுமா."

    "என்னடா வித்தியாசம். இரண்டும் பெரிசாத் தான் இருக்கும்."

    "அவவிட்டு எவ்வளவு மிருதுவா இருக்கும் தெரியுமா?"

    "என்னைக் கேட்டா எனக்கு என்னடா தெரியும்"

    " சரி அந்தப் பேச்சைவிடு."

    " முதல்ல ஊர் கோவில் மாடுகளை அவிழ்த்து விடுவாங்க. பின்னாலே கரை படி ஊர் காளைகளை அவிழ்ப்பாங்க. அதுக்கு அப்புறம் முத மாடா சின்னாளப் பட்டிக் காளை தான் வரும்.'

    " வேட்டி துண்டு மாடுகளுக்குக் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நீ அந்தப் பக்கம் போய் நில்லு, டேய் சின்னான், கேசவா, நம்ம ஆளுங்க பிறுஞ்சு பத்தடி தள்ளி நில்லுங்க, காளை கீழே விழுந்ததும், ஆளாளுக்கு கழுத்துலே இருக்குற மணி, வேட்டி துண்டுகளை அவுத்துடணும், வெளியூரான் ஒருத்தன் கை வைக்கக் கூடாது ஆமாம்"

    பெண்களின் குலவைச் சத்தம், பறை ஓலியை மீறி வெட்டவெளியில் பரவியது.

    மாடுகள் ஒவ்வொன்னா வெளி வர ஆரம்பித்தன.

    சம்பிராயமா வர வேண்டிய மாடுகள் வெளியேறின. ஒப்புக்கு இளவெட்டங்கள் அவைகளை விரட்டி விட்டனர்.

    பரணில் இருந்து மைக் அலறியது.

    "இது வரை எந்த மஞ்சுவிரட்டிலும் பிடிபடாத காளை, ஐந்து பேரை தன் கொம்புகளுக்கு பலி கொடுத்த காளை, ஐந்து பவுன் தங்கச் சங்கிலியும் வெள்ளிப் பொட்டும் அணிந்து வரப் போகுது சின்னாளப் பட்டி ஜமீன் காளை."

    கொம்பு சத்தம் பீறிட்டது.

    பரணில் இருந்து அந்த மாட்டுக்குச் சரம் சரமா விழுந்தன வேட்டியும் துண்டுகளும். பெரும்பாலும் எல்லாம் பட்டுவேட்டு துண்டுகள் தான். நேத்திக் கடன் வேட்டிகளும் இருந்தன். கழுத்து நிறைய கட்டி மீதி இருந்த வேட்டிகளை திமிலுக்கு மேலெ உடம்பிலே சுற்றி கட்டினார்கள்."

    சிங்கம் போல் தொழுவிலிருந்து வெளி வந்த காளை சற்று நின்று கூட்டத்தை ப் பார்த்தது. கூட்டம் ஆரவார மிட்டது.

    கூட்டத்தின் ஆரவாரத்தைக் கேட்ட காளை சற்றுமிரண்டாலும், காலை எடுத்து வைத்து வீறு நடைபோட்டது.

    சின்னக்காளையும் கருப்பணும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் போட்ட திட்டப் படி நடக்காமே போயிடுமோனு அவர்களுக்குத் தோணுச்சு.

    " டேய் நம்மூரான் அத்துனைபேரும் சுத்தி வாங்கடா"
    கருப்பன் சத்தம் போட்டான்.

    அந்தக் காளையைப் பிடிக்க வெளியூரான் யாரும் முயற்சிக்காமல் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கட்டாணிபட்டியானுக வெகு தொலவில் நின்னுக்கிட்டுருந்தானுக.

    காளை நின்னு, தன்னை சுற்றி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து, தலையை சிலிர்த்து, குணிந்து, கொம்புகளை வைத்து, தரையை குத்தி மண்ணை வாரி இறைத்தது,
    அதன் மூக்கில் இருந்து சீற்றத்தோட மூச்சுக் காற்று வெளியேறியது.

    காளை நின்னு பாஞ்சு விளையாட்டுக்காட்டப் போகுதுனு புரிஞ்சுகிட்ட மற்ற ஊர்க் காரர் களும் கூடினர். அதில் ஒரு இளவட்டம் மாட்டுக்கு முன்னால் போய் பாய்ச்சல் காட்ட, சீறிக் கொண்டு அவன் மேல் பாய்ந்தது காளை. காளை வரும் வேகத்து, ஓடமுடியாத அந்த இளவட்டம் காளைக்கு முன் குப்புற படுத்துவிட்டான். அவனை எட்டிய காளை குணிந்து அவனைக் குத்தப் பார்த்தது. முகம் இடித்ததால், கொம்பு அவன் மேல் படவில்லை. காளை முகத்தைத் திருப்பி, சாய்த்து, ஒரு கொம்பை வைத்து, பக்கவாட்டில் விழுந்தவன் தொடையில் அழுத்தி, அப்படியே அவனை அலாக்கக தூக்கி எறிந்தது. தூரத்தில் போய் விழுந்த அவனை அவன் ஊர்க் காரர்கள் தொடையில் துண்டைக் கட்டி ரத்தப்போக்கை நிறுத்தி அவனை தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.

    காளை இன்னும் ஆக்ரோஷமா சீறி நாலாபக்கமும் பாய்ந்து பாய்ந்து சுற்றி இருந்தவர்களை வெரட்ட எத்தனித்தது. கூட்டத்தைத் தாண்டிபோக பாதை அமைக்க அது பாடு பட்டது.

    " சின்னான், பின்னலே போய் காளையுடைய வாலைப் பிடிச்சு இழுத்து, அது நகரமுடியாம ஒருஇடத்துலே நிக்கவை. சுத்தி சுத்தி வந்து ஒரு கனம் நிக்கும்.அது நின்னதும் புடிச்ச வாலை வாயிலே வச்சு கடி. துள்ளி தவ்வி பாஞ்சு ஒட எத்தனிக்கும். மத்தவங்க அதை ஓட விட்டு வழிவிடுங்க. சின்னக்காளை நீ பத்தடி தள்ளி போய் நில்லு. காளை ஓட எத்தனிக்கும் போது அது திமில்லே நான் விழுவேன். நீ பார்த்துக்க." என்று கருப்பன் சத்தம் போட்டுச் சொன்னான்.

    சின்னான் சொன்னமாதிரி மாட்டைச் சுத்தி ஓடி, மாட்டின் வாலைப் பிடித்து இழுத்தான். வாலை பிடிச்சதுனாலே கோபமான காளை திரும்பி குத்த எத்தனித்தது. சின்னான் மாடு திரும்புறதுக்கு எதிர் புறம் மாறிக் கிட்டதாலே மாடு வெறுமனே சுத்தி சுத்தி வந்தது.

    காளையின் வாலை இழுத்து நிறுத்தப் பார்த்தான். முடியவில்லை. இன்னொருவனும் கூட வந்து வாலைப் பிடித்துக் கொள்ள இருவரும் இழுக்க, ஒரு வினாடி திகைத்து மாடு நிற்க அந்த நேரத்தில் கருப்பன் துள்ளி திமிலில் விழுந்து உடும்பு பிடியாகக் கவ்விக் கொண்டான். திமிலையும் வாலையும் விட்டுக் கொடுத்த கோபத்திலும் ஆற்றமையாலும் மாடு ஓட் எத்தனித்தது. முன்னால் நின்ற இளவட்டங்கள் வழி விட்டு விலகி நின்றார்கள். நாலு கால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது. சுத்தி நின்னக் கூட்டத்தை விட்டு வெளியில் வந்த காளை தன் மேல் தொங்கி வருபவர்களை உடலைக் குழுக்கி கீழே விழுத்தாட்ட நினைத்தாலும், வேகத்தைக் குறைக்கவில்லை.

    அதே நேரத்தில் சின்னக்காளை காளையின் முன்னால் தாவி விழுந்தான். அவன் விழுந்த உடன் அவன் உடலுக்கு அருகில் முன்னங்காள்களை பதித்த காளை, அவன் உடலில் இடறி தலை தரையில் பட சின்னக்காளியின் உடலைத் தாண்டி கீழே விழுந்தது.

    காளை விழுந்த வேகத்தில் திமிலில் தொங்கி வந்த கருப்பன் தூக்கி வீசப் பட்டாலும், பிடியை விடாமல் மாட்டுக்கு முன்பு கொம்பின் மேல் விழுந்தவன், திமிலில் இருந்து ஒரு கையை எடுத்து கொம்பில் கட்டப் பட்டிருந்த சங்கிலியை இழுத்து அறுத்து எடுத்தான்.

    அதே நேரத்தில் காளையின் உடம்பில் விழுந்த நாலைந்து இளைஞர்கள் மாட்டுக்குப் பாரம் கொடுத்ததால், மாட்டால் உடனே துள்ளி எழமுடியவில்லை.

    மாட்டுக்கு முன்னால் விழுந்த சின்னக்காளை துள்ளி புரண்டு, மாட்டின் கழுத்தில் இருந்த மணியை அவிழ்த்து எடுத்தான். வேட்டிகளும் துண்டுகளும் மற்றவர்களால் அவிழ்த்து எடுக்கப் பட்டது.

    இவை எல்லாம் சில வினாடிகளில் நடந்து முடிந்து விட்டன.

    கழுத்தில் இருந்த அணிமணிகள் எல்லாம் இழந்த காளை தாலி அறுத்த கம்மனாட்டி போல எழுந்து மெதுவா நடந்து சென்றது.

    தூரத்தில் நின்ற கட்டாணிபட்டியானுக வேக வேகமா கருப்பனிடமும் சின்னக்காளையிடமும் வந்தார்கள்.

    சின்னக்காளையிடம் நெருங்கிய ஒருவன், "நீ சரியான ஆம்பிளையா இருந்தா மாட்டிடம் நேருக்கு நேர் மோதி அடக்கி இருக்கணும். அது என்னடா மாட்டுக் காலை வாரிவிட்டு, புடிக்கிறது."

    "மாட்டுக்குச் சொந்தக்காரன் பேசாம போயிட்டான். உனக்கு ஏண்டா பொச்சு எரியுது. போட்டியில் ஜெயிக்கிறதுக்கு நீங்க இதுவரை எந்தவழிய கடபிடுச்சிங்கனு எங்களுக்குத் தெரியாதா? பேசவந்துட்டான். போடா உன் வழியைப் பார்த்துக்கிட்டு"

    பேசிக்கிட்டு இருக்கும் போதே ஒருவன் கையில் வச்சிருந்த தார் குச்சியால் சின்னக்காளையின் தலையில் ஒங்கி அடித்தான். இரும்பு பூண் போட்ட அந்த தார் குச்சி சின்னக்காளை மண்டையை பிளந்தது. ரத்தம் கொட்டியது. ஊர இளவட்டங்க சின்னக்காளையை சுற்றி கூடினார்கள். கட்டாணிபட்டானியானுகளும் கூட ஆரம்பிச்சாட்டானுக.
    அங்கு கிடந்த கற்களை எடுத்து வீச ஆரம்பிச்சுட்டானுக.

    கருப்பண், சின்னக்காளையை தள்ளிக்கிட்டு பின்வாங்கினான். அவர்களுக்கு பாதுகாப்பாக, சின்னானும் கேசவனும் கம்புகளை சுழற்றிகிட்டு, அவர்கள் திட்டம் போட்டது போல பின் வாங்கி ஓட ஆரம்பிச்சாட்டங்க.

    அவர்கள் ஓடவும் கட்டாணிபட்டியான் களுக்கு மிகுந்த தைரியம் வந்து இவர்களை பின் தொடர்ந்து விரட்டினார்கள். சில பெருசுகள் அவர்களைத் தடுக்க பார்த்தாலும், போரில் ஏதோ வெற்றி பெற்றது போல் அடிபட்டு ஓடும் அவர்களைத் தொடர்ந்து விரட்டிப் போனார்கள்.

    ஆயுதங்கள் ஓழித்துவைத்திருந்த இடம் வந்ததும், அவைகளை எடுத்துக் கொண்டு ஆளாளுக்கு கட்டாணிபட்டியான் களை அடிச்சு துவைத்தார்கள்.
    அப்பொழுது தான் எந்த ஆயுதமும் இல்லாமல் அவர்களை விரட்டி வந்தது எவ்வளவு தவறு என்று உணர்ந்தார்கள். பின் வாங்க முடியவில்லை. சுற்றி வளைக்கப் பட்டார்கள். அடியும் உதையும், வெட்டும் பெற்று, தலை தெறிக்க நாலாபக்கமும் ஓடினார்கள்.

    பெண்கள் நின்ற பக்கம் ஓடினால் தப்பலாம் என்று எண்ணி ஓடிய சிலர் பெண்களாலும் அடிவாங்கிக் கொண்டு ஓடினார்கள்.

    போலீஸ் வந்தது, இரண்டு ஊரைச் சார்ந்த வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சில வயதானவர்களைப் பிடிச்சுக் கொண்டு போய் கேஸ் பதிவு செய்தார்கள்.

    வீட்டுக்கு வந்த குழலிக்கு ஆச்சரியம் காத்திருந்தது. சின்னக்காளை வீட்டில் இருந்தான். தலையில் பெரிய கட்டு. சின்னக்காளை அம்மா குழலி அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். இவள் வந்ததும் அவர்கள் பேச்சு நின்றது.

    "சரி மதனி நான் வர்ரேன்." சின்னக்காளை அம்மா சொல்லி விட்டு எழுந்தாள்.

    " என்ன குழலி மஞ்சு விரட்டு எப்படி இருந்தது. ஒரே அடிதடியாம்ல, இதோ மண்டை உடைபட்டு வந்து கிடக்கிறான் பார்"

    குழலி சின்னக்காளையை பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்துச் சிரித்தான்.

    "வலிக்குதா?" குழலி கேட்டாள்

    " ம் கொஞ்சம். மருந்து வச்சு கட்டியிருக்கு, சரியாய்டும்.'

    "மதனி, நாளை குழலியும் சின்னக்காளையுடன் போயிட்டு வரட்டுமே. இவனுக்கு அடிபட்டு இருக்கு. அவ போனாள்னா ஒத்தாசையா இருக்கும்ல"

    குழலிக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை.

    சின்னக்காளைக்குத் துணையாக யாரையாவது அனுப்பனும். வேறு யாரையும் நம்பி அனுப்பமுடியாது. குழலி கூடப் போனால் ஒன்றும் ஆயிடாது. சின்னக்காளை ஏதும் அவகிட்டே சொல்லிக்க மாட்டானு குழலி அம்மா நினைச்சுக் கிட்டு சரினு தலையாட்டினாள்.

    அம்மாவிடம் குழலி எவ்வளவோ கேட்டும் பார்த்தாள்.

    " நீ சும்மா அவன் கூட போயிட்டு வா. அவன் கிட்டே ஒன்னும் கேட்டுக்காதே" னு சொல்லிட்டா.

    அடுத்த நாள் அவன் கூடச் சென்றாள் குழலி. ஒரு தூக்குச் சட்டியில் சோறும் கோழிக் குழம்பும் வச்சுக் கொடுத்து விட்டாள் குழலி அம்மா.

    மலை மேல் ஏற ஆரம்பிச்சதும் குழலி கேட்டுப் பார்த்தாள். அவன் பேசாமல் வந்தான். அவன் பேசாவிட்டாலும் அவனுடன் கூட நடப்பது அவளுக்கு மகிழ்ச்சிக் கொடுத்ததால் வேறு ஒன்னும் பேசாது கூட நடந்தாள்.

    மலைப் பாதையை விட்டு, காட்டுக்குள் அவளை அழைத்துச் சென்றான். பாதி மலையை தாண்டி இருப்பார்கள். மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் நடந்த அவர்கள் ஒரு வேங்கை மர அடிவாரத்தில் நின்றார்கள். அவளை கீழே நிக்க வச்சுட்டு, மரத்தின் மேல் ஏறி, நடு மரத்தில் இருந்த ஒரு பொந்தில் தூக்குச் சட்டியை வைத்து விட்டு, அங்கிருந்து வேறு ஒரு தூக்குச் சட்டியை எடுத்துக் கொண்டு கீழறங்கி வந்தான்.

    அவளுக்கு எல்லாம் மர்மமா இருந்தது. யாருக்கோ சாப்பாடு வைத்துவிட்டு வர்ரானு மாத்திரம் தெரிந்து கொண்டாள்

    - தொடரும்
     
Loading...

Share This Page



তুই আমার সব বানদুবিকে চুদতে পারবিsex rochaka kannada katheচোরের চুদা খাওয়ার চটিআ ও আওয়াজে sex storymain or meri ek loti choti behen sex storyবাসর রাতের চোটি গল্পભાઇ એ બહેને સેકચિ કરિ કહાનીMasike jor kore chudar choti glpoচটি আম্মু চাচী চোদাবাভি আমাকে চুদচটি দাদা চুদে মাকেবিধবা চুদা চটিকাজের বুয়াকে পুকুরে বশে চোদার গল্পকাকার মেয়েকে গনচোদন চটি গলপমালিকের বউয়ের সাথে চোদাচুদিরsari me nabhi dekh seduced hua story story xossip চটি বারো ভাতারী বোনwww..com.বাড়ির পাশে বিধবা হিন্দু মহিলা কে চোদা হট চটি গলপ..com.হিন্দু ছেলে চুদা খেলাম চটিBANGLA CHOTI POROKIA MAস্বামীর বস আমাকে চুদল চটিSex.Chot.Pore.MoneDoctor OR Rikshawala Sex Golpoমা ছেলে মাওই ইস আহ চটি গল্প বন্ধুর বোনের গায়ে হলুদে মাকে চুদার চটিविधवा आई मुलगा झवाझवी गोष्टीফুলকচি বোন চুদাसासू जावई मराठी संभोग कथाহিন্দু মেয়ে চুদা গল্পবাবা আর আমি গাড়িতে চটিVipachari otha kathaiಅತ್ತೆಗೆ ಮಾಡಿದ ಅಳಿಯচুদা চুদী কাহিনীwww.സുഖിച്ച ആന്റിঠাকুরের চুদা খাওয়া চটিদুধে তেল মালিশ চটিjungali aurat ko choda kahaniଖୁଡି ମୁହଁରେএত জোরে কেউ কি কামড় দে নাকি চোটিCoti caci gosol time xxxভাই জি চুদা চটিবাংলাদেশি বাংলা ছেলেমেয়েদের চুদাচুদির চটিচটি আমার পাছা চুদলো আমার বসஎன் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய साराचा Xxxডাকাতের গন চুদনজোর করে পাছা চুদাশিক্ষক ও ছাত্রী দের চটিচটি প্রেমtamil sex story kayal mehar sangeetha in hosyelAji Kali tame kanei paducha maneপাগলির গুদের আগুন বাংলা চটি কাহিনিमम्मी ने पापा का लड खिलयाउसात जवाजवी नागडी SEXYलङकीकी भोसङी चोदुHat suthu hinde sxy videaবৌদির দুদ চোষার চটিটাকা ফেরত না দেওয়ায় "চোদা"பயண செக்ஷ் கதைஅக்கா முலை பால்tamil an alagan kamakathai.comমায়ের পরকিয়া চুদাচুদি গল্পজোর করে বউকে চোদাKivave bor ka ador korta hoyবোনে গুদে হাত দেওযা কথাPonnuga mulaiyai kasakum vidoeಅತ್ತೆ ತುಲ್ಲುதாய்.பால்.முலை.photoগরিবে মেয়েকে অনেক চুদা চটিમામીની ચુદાઇઓகற்பளிப்பு ஆபாச கதைகள்mast ram ki xxx story west bangal ki kahanibhai bean sax animun stori hindimiভাবির কচি ভোদা জোর করে চুদা(coti Golpotelugu sex stories jayammaമലയാളം കമ്പി കഥ ഉമ്മയെ ബംഗാളികൾ കൂട്ടമായി കളിച്ചുಕನ್ನಡ ಸೆಕ್ಸ್ ಸ್ಟೋರೀಸ್ ಅಣ್ಣನ ಜೊತೆ আমি চুদাচদির চটি পরবোమాంత్రికుడు sex storyBoner sasuri boner nonod k choda chotiboser bouyer coti golpo