மஞ்சள் நீராட்டு விழா.

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Sep 26, 2017.

  1. 007

    007 Administrator Staff Member

    Joined:
    Aug 28, 2013
    Messages:
    137,421
    Likes Received:
    2,136
    //krot-group.ru Tamil Sex Stories நவ்கிக்கு பசி வயிற்றை கிள்ளியது. வயிற்றுக்குள் இருந்த பெருங்குடல் பசியை பொறுக்க முடியாமல் சிறு குடலை தின்னத் தொடங்கியிருந்தது. அவனது வாழ் நாளில்.. இப்படி ஒரு பசியை இன்றுதான் முதன் முதலாக உணரத் தொடங்கியிருந்தான்..!!
    என்ன கிடைத்தாலும் அப்படியே விழுங்கி விடலாம் போல ஒரு அகோர பசி. !!

    நவ்கி.. சுத்தமான கிராமத்தான். அவனுக்கு நகரம் புதியது. நகரத்துக்கு அவனும் புதியவன். எனவே யாரைக் கண்டாலும் ஒரு மிரட்சி வந்தது. அந்த பயம் காரணமாக.. கையில் இருந்த காசு தீர்ந்த பின்னரும் அவனது பசியை போக்கிக் கொள்ள பயந்து. . பஸ் ஸ்டாப்பை ஒடடிய சின்ன பழைய சுவர் ஓரமாக ஒண்டிக் கொண்டிருந்தான்.. !!

    அவன் சாப்பிட்டு.. முழுசாக நான்கு நாட்கள் ஆகியிருந்தது. இந்த நான்கு நாட்களில் கையில் இருந்த காசில்.. டீக்கடை போண்டா தின்று பசியை கட்டுப் படுத்திக் கொண்டிருந்தான். இப்போது காசும் தீர்ந்து போனது. பீடியும் தீர்ந்து போனது..!!

    அப்படி ஒன்றும் அவன் பெரிய தொகை கொண்டு வந்து விடவில்லை. உயிர் பிழைத்தால் போதும் என்கிற நிலையில்.. அம்மாவுக்கு தெரியாமல் அவளது சுருக்குப் பையிலிருந்து லவட்டிக் கொண்டு வந்த பணம்.. பஸ்க்கும்.. ஒரு நாள் புரோட்டாவுக்கும்தான் தாக்கு பிடித்தது.. !!

    இன்றே கடைசி. ! பசியால் இன்றே செத்து விடுவோமோ என மிகவும் பயந்தான்.!

    ஒரு துண்டு பீடியை பற்ற வைத்து. .ஓரளவு பசியை அடக்க முயன்றான்.
    புகையை 'சர் ' ரென உள்ளிழுத்து கண்களை மூடினான்.. !!

    அவன் கண்களை மூடிய அடுத்த நொடி.. அவனது மாமா பெண் வசுமதி.. அவன் மனக் கண்ணில் தோன்றினாள். கடைசியாக அன்று.. கரும்புக் காட்டில் வைத்து அவளை ஓத்த போது.. ஒரு துளி முடி கூட இல்லாமல் சுத்தமாக.. பளிச்சென வைத்திருந்த அவளது இளம் புண்டையை விரித்துக் காட்டி அவனை ஓக்க அழைத்தாள்.

    ' ஏ.. இத நா உன்கிட்ட காட்டதான்டா வந்தேன். ம்ம்.. பாரு.. எப்படி இருக்கு..?'

    சிவந்த நிறத்தில் மினுமினுவென இருந்த அவள் புண்டை இதழ்கள் விரிந்து.. அழகாய்.. ஒரு ரோசா பூ.. இதழ் போல மலர்ந்து.. மடல் விரித்து. ச்ச.. !! என்ன சொன்னேன் அதை..?? ம்ம்ம்ம்.. !! பஜ்ஜியா.. வாழக்காய் பஜ்ஜி.? இல்ல.. ல்ல.. ம்ம்ம்ம் .. வடையா.. ?என்ன வடை..? மெதுவடை.. ? ச்ச.. அதும் இல்லடா.. நாயே.. ! யோசி.. நல்லா யோசி..
    யோசிச்சு என்ன ஆகப் போகுது இப்போ.. ? பசி ஆறப் போகுதா..? பசி ஆறாது.. ஆனா பசிய மறக்கலாம்.. சரி.. மறக்கலாம்.. ம்ம்ம்ம் நினைக்கலாம்.. மாமன் மக புண்டையவாச்சும் நினைச்சு பசிய மறக்கலாம்..!

    ' எப்படி இருந்துச்சு வசு புண்டை..?'
    'நல்லா.. மேல இருந்து கீழ.. நீளமா.. நெட்டுக்க வெட்டின.. நேந்திர பஜ்ஜி மாதிரி. .. '
    'ச்ச.. பஜ்ஜிதானா..?'
    'இல்ல வேற ஏதாவதா பாக்கல்ம்.'
    'சரி.. ஆனா அந்த ஓட்டை.. உளுந்து வடைல நடுல இருக்குமே அந்த மாதிரி அத பாத்தா.. உளுந்து வடை...'
    ' ஏ.. உலுந்து வட..'

    என்னது.. உலுந்து வடையா.. ? யார்ரா அது..? சட்டென மூடிய கண்களை திறந்து பார்த்தான் நவ்கி.
    அவன் எதிரே அந்த பெண் நின்றிருந்தாள். பாவாடை சட்டை போட்டிருந்தாள். அழுக்கு என்று சொல்ல முடியாது. கசக்கி கட்டிய கந்தலான உடை.! அவள் தோளில் ஒரு கோணிப் பை. எண்ணெய் வாசமே அறியாத பரட்டை தலை. வாரப் படாத செம்பட்டை மயிர். அழுக்கான உடம்பு. !

    பேப்பர் பெருக்குபவள்.. அவளை இந்த இரண்டு மூன்று நாட்களாக பார்த்துக் கொண்டுதான் இருந்தான் நவ்கி. அவளும் இவனை ஒரு மாதிரி பார்த்துப் போவாள். ஆனால் பேசிக் கொண்டதில்லை !!

    'ஏ..என்ன வட.. பஜ்ஜினு கண்ண மூடிகிட்டு பெணாத்திகிட்டிருக்க.?'
    அவள் மீண்டும் கேட்ட பின்புதான் அவனுக்கு புரிந்தது.

    பசி மயக்கத்தில் வாயை விட்டு உளறிக் கொண்டிருந்தோமோ..? சே.. அவமானமாக இருந்தது.!
    புகையை ஊதி விட்டு கட்டை பீடியை பின்னால் மறைத்துக் கொண்டு அவளை பார்த்தான்.!

    பேப்பர் பெருக்கும் பெண் என்றாலும் போண்டா போலதான் கொழுக் மொழுக்கென இருந்தாள். அவளது நெஞ்சு வீக்கங்களை பார்த்தால் அதுவே மெகா சைஸ் போண்டா போலத்தான் தெரிந்தது. ! அதை கடித்து தின்று பசி ஆறலாமா என்று தோன்றியது..!

    ' ஏ.. என்ன பசிக்குதா..?' அவள் சிரித்தபடி அவனை கேட்பதை பார்த்தால்.. சாப்பிட ஏதாவது கிடைக்கும் போலதான் இருந்தது.

    'என் பசியை கண்டு பிடித்து விட்டாளோ.? இவளுக்கு வயிற்று பிரச்சினையோ இருக்காதோ.. ?'

    ' என்ன பேச மாட்டியா ? ஊமையா ?' அவள் சிரித்த போது அவள் கன்னங்கள் உப்பியது. அவள் கண்கள் கூட பெரியதுதான்.. போண்டாக்குள் இருக்கும் முட்டை போல..

    ' பசிக்குதா லூசு..?' அவள் மீண்டும் கேட்டாள்.

    வெட்கத்தை விட்டு 'ம்ம் !' என முனகினான் நவ்கி.

    அவனை உற்றுப் பார்த்தாள்
    'பேச வராதா ?'
    'வ.. வரும்.'
    'என்கூட வா.'
    'எ.. எங்க? '
    'பசிக்குதுதான..?'
    'ம்ம். '
    'அப்ப வா.. எந்திரிச்சு. ! பெரிய மந்திரி வீட்டு புள்ள நெனப்பு.. ஆள பாரு.. நாலு நாளா இங்கயே பசில செத்துட்டு கெடக்குதேனு கூப்பிட்டா.. பொட்ட புள்ள மாதிரி கேள்வி கேக்குது. லூசு..!'

    அவள் முன்னால் நடக்க.. அவளை நம்பலாமா என்ற கவலை வந்தது. ஆனால் பசி. அவளை நம்பச் சொன்னது ..!!
    அழுக்கான கோணிப் பையை தோளில் போட்டுக் கொண்டு அந்தப் பெண் முன்னால் நடக்க.. பசியின் கொடுமையை வயிற்றில் சுமந்தபடி அவளை பின் தொடர்ந்தான் நவ்கி.
    அவளது பின்னழகு.. கவர்ச்சியானது என்று சொல்ல முடியா விட்டாலும்.. கவர்ச்சி இல்லை என்றும் சொல்லி விட முடியாது !!
    அந்த சின்ன பின் எழில் கோலங்கள்.. மெல்ல அதிர்ந்து.. அவளது தொடை அசைவை காட்டுவதை பார்த்தால்..
    'ஜட்டி போட்றுக்க மாட்டா..!'
    ' அட.. சசை.. உதவி பண்ண கூப்பிடறவளை போய் தப்பா பாக்கறியே. ?'
    'எல்லாத்துக்கும் காரணம் அந்த வசு தான். அவள பத்தி நெனச்சிட்டு இருக்கப்பதான இவ வந்தா..?'

    கந்தல் பாவாடையில் குண்டிகள் அதிர நடந்து கொண்டிருந்தவள்.. யோசணையுடன் அவனை திரும்பி பார்த்தாள்.
    சட்டென அவன் சிந்தனை நின்றது.

    'ஏ.. என்ன பயமா இருக்கா ?' அவனை கேட்டாள்.
    'ம்கூம். ' தலையாட்டினான்.
    'அப்ப வா நடந்து.. !'

    ஏதோ ஒரு சந்துக்குள் அழைத்து போனாள். அங்கே ஒரு பெரிய குப்பைத் தொட்டி இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு காலி மனை . கொஞ்சம் இடிந்து சிதிலமாகியிருந்தது. அதன் உள்ளே இருந்த பைப்பில் இருந்து நீர் ஒழுகிக் கொண்டிருந்தது.

    பைப் அருகே போய் கோணிப் பையை திறந்து உள்ளிருந்து ஒரு தண்ணீர் கேனை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
    'இதுல தண்ணி புடிச்சு வெய்..'

    அவன் கை நீட்டி வாங்கினான்.

    'இஙகயே இரு.. ! நான் போய் வாங்கிட்டு வரேன்.. !' என கோணிப் பையை கீழே வைத்து விட்டு எதிர் சந்துக்குள் புகுந்து மறைந்து காணாமல் போனாள் அவள்..!!
    நவ்கி பைப்பை பார்த்தான். தண்ணீர் சொட்டுச் சொட்டாக வந்து கொண்டிருந்தது. அதை ஓபன் பண்ண முடியாது. ! வாட்டர் கேன் மூடியை திறந்தான். கீழே உட்கார்ந்து தண்ணீர் பிடித்தான். ! வாட்டர் கேன் நீர் நிரம்ப நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. அது நிரம்பிய நேரம் அவள் கையில் ஒரு பார்சலுடன் அவனிடம் வந்தாள்.

    ஒரு ஓரமாக உட்கார்ந்து
    'வா.. !' என அழைத்தாள்.

    தண்ணீர் கேனுடன் அவள் பக்கத்தில் போனான். கீழே உட்கார்ந்து அவள் பொட்டலத்தை பிரித்தாள்.
    'உக்காரு !' என்றாள்.

    அவள் பார்சலை பிரிக்கும் போதே தெரிந்து விட்டது. அது குருமா வாசணை என்று. தயக்கத்துடன் உட்கார்ந்தான்.

    நான்கு புரோட்டாக்கள் வாங்கி வந்திருந்தாள்.

    ' நானும் சாப்பிடலே.. உனக்கு ரெண்டு எனக்கு ரெண்டு. .!'
    இரண்டை எடுத்து இலையின் ஓரமாக வைத்தாள் 'அப்படியே பிச்சு திண்ணு.. இந்தா குருமா ஊத்திக்கோ..!'

    அவள் குருமா ஊற்றி புரோட்டாவை அள்ளி வாய்க்குள் திணிக்கத் தொடங்கினாள். நவ்கி தயக்கத்தை உதறினான். அவனும் அதே வேலையை செய்தான். இரண்டு பேரும் ஒரே இலையில் எதிரெதிரே உட்கார்ந்து சாப்பிடும் போதுதான் கவனித்தான்.
    அவள் போட்டிருந்தது ஆண்கள் அணியும் சட்டை. அந்த சட்டையில் மேல் பட்டன் இல்லாமல் இருந்தது. அவள் குனிந்து சாப்பிடும் போது.. அந்த இடம் விரிந்து.. அவளது முலை வீக்கத்தின்.. லேசான சதை பிதுங்கலை அவனுக்கு காட்டியது. உள்ளே அவள் உள்ளாடை என்று எதுவும் போடவில்லை போலும்.

    இரண்டு நிமிடங்களுக்கு முன்பாகவே இலை காலியாகி விட்டது. அதை தின்று தண்ணீர் குடித்த போது.. பசி அடங்கி ஒரு நிறைவு வந்தது. !!

    தண்ணீர் குடித்து கை கழுவிக் கொண்டான். அவளும் ஏப்பம் விட்டுக் கொண்டு கேட்டாள்.

    'இன்னும் பசிக்குதா. ?'

    அவனுக்கு பசி இருந்தது. ஆனால் அவள் செய்த இந்த உதவியே போதுமானதாக இருந்தது.
    'ம்கூம். !' மறுத்து தலையாட்டினான்.

    'இன்னும் வேனும்னா என்கிட்ட காசு இல்ல. பேப்பர் கொண்டு போய் போட்டாத்தான் ' சிரித்தபடி சொன்னாள்.

    'போதும் ' என்றான் சிரித்து.

    இலையை சுருட்டி குப்பை தொட்டிக்கு பக்கத்தில் வீசினாள். அப்படியே சுவர் பக்கத்தில் போய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவனை கேட்டாள்.
    'உன் பேரு என்ன? '
    'நவ்கி..'
    'அது என்ன நவ்வுகி. ?'
    'நவ்வுகி இல்ல.. நவ்கி..'
    'என்ன பேரே.. நவ்வுகி.. குவ்வுகின்னுட்டு.. எந்த ஊரு.. ?'
    ' ... !' சொன்னான்.
    'அது எங்க இருக்கு. ?'
    'ரொம்ப தூரம் '
    'இங்க எப்படி வந்த? '

    அவன் சொல்லத் தயங்க. அவள் அலட்டிக் கொள்ளாமல் கேட்டாள்.
    'ராத்திரிக்கு என்ன செய்வ? '

    புரியாமல் உதட்டை பிதுக்கினான்.

    'என்கூட வந்தர்ரியா..?' அவள் கேட்டாள்.

    சந்தேகம் வந்தாலும் அவளை நம்பினான். மெல்ல தலையாட்டி தன் சம்மதத்தை தெரிவித்தான்.

    அவள் சிரித்தபடி எழுந்தாள்.
    ' இதுதான் என் தொழிலு.. என்கூட வா .!'
    கோணிப் பையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு அவள் மீண்டும் நடக்கத் தொடங்க.. பசியை மறந்து அவளை பின் தொடர்ந்தான் நவ்கி !!
    கோவையின் ஒரு புற நகர் பகுதி அது. சேரும் சகதியுமாக.. ஒரே அலங்கோலமாக இருந்தது. தெருவோரத்து மலமும்.. பன்றிகளின் எருவும் காற்றை மாசு படுத்தியிருந்தது. நிறைய குடிசைகள் அருகருகே இருந்தன. பெரும்பாலான குடிசைகளின் கதவாக பழைய சீலை துணிகள் தொங்கிக் கொண்டிருந்தன.!

    சற்று மிரட்சியோடுதான் அந்த ஏரியாவில் நுழைந்தான் நவ்கி. அவன் பயந்தது போல அவனை யாரும் எதுவும் கேட்கவில்லை. இன்னும் சொல்லப் போனால்.. அவனை யாரும் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அவனை அவளது குடிசைக்கு அழைத்து போனாள். !!

    'இதன் என் ஊடு..!' உள்ளே அழைத்தாள்.

    உள்ளே அளவான சில பாத்திரங்களே இருந்தன. ஒரு சிலாப்.. கேஸ் அடுப்பு எல்லாம் இருந்தது. இலவச வண்ண தொலைக் காட்சி இருந்தது. ஒரு கொடியில் கந்தலான உடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. குடிசை பழையது. இரவில் வானத்து நட்சத்திரங்களை எண்ணலாம் போல குடிசை கூரை அத்தனை பொத்தல். குடிச்க்குள்ளிருந்து ஒரு வித கப்படித்தது. !!

    ' நீ இங்கயே என்கூட இருந்துக்கலாம்..' என்று சிரித்தாள்.
    'யாரு கூட இருக்க? ' நவகி மெல்ல கேட்டான்.
    'ஆயாகூட.. '
    'அப்பா.. அம்மா ?'
    'எனக்கு அப்பா இல்ல. எங்கம்மா ஒரு தேவடியா.. வேற ஒருத்தன்கூட ஓடிப்போய்ட்டா. என்னை வளத்தனது எங்க ஆயாதான்.'
    'இப்ப ஆயா எங்க.. ?'
    'அது.. பிச்சை எடுக்கும். இப்ப எங்கயாவது ஒரு கோயில் வாசல்ல உக்காந்துருக்கும்..!'

    வியப்பா.. அல்லது திகைப்பா.. என்று சொல்லத் தெரியாத உணர்ச்சி அவனுக்கு வந்தது. இவ்வளவு எதார்த்தமாக ஏழ்மையை சொல்லும் பெண் .

    'உக்காரு ' கோரை பிய்ந்து தொங்கும் ஒரு பாயை தூக்கி கீழே போட்டு விட்டாள் அவள்.

    தயங்கி விட்டு பின் உட்கார்ந்தான். அவளும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள். அவன் டிவியை பார்த்தான்.

    'என்ன டிவிய பாக்கற.?' அவள்.
    ' ஓடாதா ?'
    'ஓடும்.. கரண்ட் இல்ல..'
    'ஓ.!'
    'குடிசைக்கு எல்லாம் கரண்ட் தர மாட்டாங்களாம் '
    'அப்றம் டிவி.. இருக்கு..?'
    'இது ரேசன் காடுக்கு குடுத்தாங்க. இது.. கேஸு அடுப்பு.. அப்பறம் மிக்சி..பேனு.. கிரைண்டரு.. அதெல்லாம் வித்துட்டேன். எதுக்கு அது.. வேஸ்ட்டானு.. !'
    'அப்ப டி வி மட்டும்..?'
    'ஒரு ஆசதான். . என் வீட்லயும் டிவி இருக்கட்டும்னு.. !'

    அவள் மிகவும் இயல்பாக இருந்தாள். அவள் சிரிப்பு. பேச்சு.. பார்வை .. செயல் எதிலும் செயற்கைத் தனம் இல்லை. !!

    நவ்கி நீண்ட நேரம் கழித்து அவளிடம் மெல்லக் கேட்டான்.
    'உன் பேரு என்ன.?'

    ' என் பேரு சண்முக பிரியா. ஆனா என்னை எல்லாரும் குஞ்சிலினுதான் கூப்பிடுவாங்க. எங்க ஆயா அப்படி கூப்பிட்டு.. கூப்பிட்டு.. இப்ப என் பேரே அதான். .! நீயும் குஞ்சிலின்னே சொல்லிக்க. !'
    பழைய பாவாடையை கால்களுக்கு இடையில் சுருட்டி வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தாள் குஞ்சிலி. அவளது கெண்டைக் கால் திரட்சி.. அட்டகாசமாக தெரிந்தது. லேசான செம்பட்டை மயிர்கள் மினுக்கிக் கொண்டிருக்க.. அவளது பாதங்கள்.. அழுக்காகவும் பித்த வெடிப்புடனும் தெரிந்தது !!

    'ஊட்ட உட்டு ஓடியாந்துட்டியா ?' என அவள் கேட்க.. அவள் முகம் பார்த்தான் நவ்கி.
    'ம்.!'
    'ஏன். ?'
    'ப்ச்.. !' அதை எப்படி இவளிடம் சொல்வது ?
    'உனக்கு யாருமே இல்லையா ?'
    'இருக்கு.. அம்மா !!'
    'அப்பா ?'
    'இல்ல.. '
    'செத்து போய்ட்டாங்களா ?'
    தெரியவில்லை. ஆனால்..
    'ம்ம் !' என்றான்.

    இப்போதுதான் அவனுக்கே அந்த கேள்வி வந்தது. என் அப்பா என்ன ஆனார் ? அம்மாவின் கழுத்திலும் தாலி இல்லை. ஆனால் அப்பா செத்துப் போனதாகவும் சொன்னதில்லை. ! அப்பாவை பற்றி சிறு வயதில் அவன் கேட்ட போது.. அம்மா ஏதேதோ சொல்லி சமாளித்ததாக நினைவு. அவனும் அதன் பின் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதில்லை.. !!

    ' டீ குடிக்கறியா ?' குஞ்சிலி கேட்டாள்.

    குடிக்கலாம் போல் தான் தோன்றியது. ஆனால் மறுத்து தலையை ஆட்டினான்.

    ' ஏன் குடிக்க மாட்டியா ?'
    'குடிப்பேன்.'
    ' இரு.. நான் போய் டீ வாங்கிட்டு வரேன் !' எழுந்து ஒரு சொம்பை எடுத்தாள். திரும்பி
    'பீடி வேனுமா ?' என்று கேட்டாள்.. !!
    'நீ துண்டு பீடி பொருக்கி குடிச்சத நான் பாத்தேன் ' குஞ்சிலி சிரித்தபடி சொன்னாள்.

    அவளை பார்க்க வெட்கமாத்தான் இருந்தது. சிரித்து மழுப்பினான்.
    'தீந்து போச்சு. பீடி வாங்க காசில்ல. !'

    புன் சிரிப்பு காட்டி விட்டு வெளியே போனாள் குஞ்சிலி.. !!

    குஞ்சிலியை நினைத்து மனசுக்குள் புளகாங்கிதம் அடைந்தான் நவ்கி. அவனுக்கு அடைக்கலம் கொடுத்ததோடு நிற்காமல் இவ்வளவு உதவிகளையும் சிரித்துக் கொண்டே செய்கிறாளே ??
    அவனுக்கு தங்க ஒரு இடம் கிடைத்து விட்டதில் மிகுந்த மகிழ்ச்சி.!!

    டீ வாங்கி வந்த குஞ்சிலி பீடியை அவனிடம் கொடுத்து விட்டு டீ சொம்பை கீழே வைத்தாள்.
    'ஆயா வரா.. '
    'எங்க. ?'
    சட்டென ஒரு பயம் கவ்வியது நவ்கிக்கு. ஆயா என்ன சொல்ல போகிறாளோ ??
    'ம்ம். . பாரு.. வந்தாச்சு.. !'

    குடிசை வாசலில்.. 'டொக்.. டொக் 'கென குச்சியால் கொட்டும் ஓசை. தலையை மட்டும் நீட்டி பார்த்தான். குள்ளமான ஒரு கிழவி.. குடிசை படலை பிடித்தபடி மிகவும் மெதுவாக உள்ளே வந்தாள். அவளைப் பார்த்தால்.. எழும்பும் தோலுமாக.. இன்றோ.. நாளையோ என்கிற நிலையில் இருந்தாள். !

    கைகள் மெல்ல நடுங்கும் அந்த ஆயா கிழவி.. மிகவும் புதியவனான அவனை கண்களை சுருக்கி கூர்ந்து பார்த்தாள். ஆயா கேட்கும் முன் குஞ்சிலியே அவனை பற்றின விபரங்களை சொல்லி..
    'படுக்க எடமில்லாம.. பஸ்ஸு ஸ்டாப்புல சோறு தண்ணி இல்லாம கிடந்தத நாந்தான் கூட்டியாந்தேன் ஆயா..! பாக்க பாவமா இருந்துச்சு..!'

    ஆயா கிழவி அவன் இருப்பதை ஆட்சேபிக்கவில்லை.
    'மகராசனா இரு.. !' என வாழ்த்தவே செய்தாள்.. !!

    இரவு !! குடிசைக்குள் காடா விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
    கேஸ் அடுப்பில் குஞ்சிலி சமைக்கவும் செய்தாள். அவள் சமையல் பிரமாதம் என்று சொல்ல முடியாது. ஆனால் பட்டினி கிடந்த அவனுக்கு அந்த உணவு.. நிறைவாக இருந்தது. அவன் பசியை உணர்ந்தவள் போல.. அவனை வயிறார சாப்பிட வைத்தாள் குஞ்சிலி..!!

    சாப்பிட்ட பின் படுக்கை !! பழைய பாய்.. ! அழுக்குத் துணிகளின் மூட்டை.! ரேசன் கடையில் பொங்கலுக்கு கொடுக்கப் படும் வேட்டி சேலை. ! இவைகள்தான் போர்வை தலையணையாக மாறியிருந்தது. !!

    ' நெறைய கொசு இருக்கும் !' குஞ்சிலி சொன்னாள்.

    பஸ் ஸ்டாப்பில் அவன் பார்க்காத கொசுவா ??

    நான்கு நாட்களுக்கு பின்.. படுக்க ஒரு நல்ல இடம்.. அருகில் ஒரு பருவப் பெண்.. உண்ட மயக்கம்.. அயர்ச்சியில் அவனை மீறி தூங்கி விட்டான் நவ்கி.. !!

    மீண்டும் அவனுக்கு உறக்கம் களைந்த போது.. குடிசை இருளுக்குள் முழ்கிப் போயிருந்தது. ஆனால் அவன் ஒரு பெண்ணின் அணைப்புக்குள் இருப்பதை உணர்ந்தான்.. ! அது குஞ்சிலிதான். அவளது கச்சலான அழுக்கு வாசம்.. அவன் மூக்கை துளைத்துக் கொண்டிருந்தது . அதைவிட.. அவன் முகத்தை அவள் மார்பில் வைத்து அழுத்திக் கொண்டிருந்தாள் குஞ்சிலி..!!

    அவன் முழுமையான விழிப்புக்கு மீண்டு.. அந்த மாற்றங்களை உணர்ந்து.. மெதுவாக அவளை அணைத்த போதுதான் தெரிந்தது. . !!

    குஞ்சிலி தன் சட்டை பட்டன்களை விலக்கி போட்டிருந்தாள். அவளது புடைப்பான முலைகளுக்கு நடுவில் அவன் முகத்தை வைத்து அழுத்தியிருந்தாள். அவளது ஒரு காலை தூக்கி அவன் இடுப்பில் போட்டிருந்தாள்..! அவன் விழித்து விட்டதை அவளும் உணர்ந்து கொண்டாள்.. !!

    அவள் மார்பில் இருந்த அவன் முகத்தை தூக்கி அவளை பார்த்தான். இருட்டில் அவள் முகம் தெரியவில்லை. அவள் கை அவன் தலையை தடவியது.!

    'முழிச்சிட்டியா ?' இருட்டில் அவள் குரல் !
    'ம்ம். !'
    ' ஒண்ணுக்கு எதாச்சும் போறியா ?'

    போக வேண்டும் போல்தான் இருந்தது.
    'ம்ம் !'
    'நா வாரதா ?'
    ' ம்கூம். . வேண்டாம் !'

    இருட்டில் அவள் உதடுகள் அவன் உதட்டில் புதைந்தன. அவன் உதடுகளை மெதுவாக சப்பினாள். அவன் கையை எடுத்து அவள் முலை மேல் வைத்து அழுத்தி தேய்த்தாள். விடைப்பாக இருந்த அவள் முலைக் காம்பு அவன் விரலிடுக்கில் நெருடியது. !!
    - தொடரும் !!


     
Loading...

Share This Page



pellam group dengudu kathalu.செக்ஸின் போது கஞ்சிআম্মুর পাছা চুদার গল্প அம்மா சித்தாப்பா காமக்கதைகள்দাদিকে চুদা চটীkannada mother and son sex storiesমাল আউট মতো করার গল্পবাবা আর কাকা মা কে একসাথে গুদ মারলbussil oru kuthu in tamilমামিকে দুদার চটি গল্পবনধুর বউকে চোদাআম্মুকে ফাদে ফেলে রাজি করালাম চটিदादा ने चोदा कहानियाबगल की आंटी को कीस तरह चोदेবান্ধবিদের গ্রুপ করে ল্যাংটা ছবি তুলে চুদার গল্পরুনার পোঁদ চুদার গল্পMulai paal kudikka aasai kamakathai tamilচটিগল্পো কলকাতাআয় দুধ খেয়ে চুদে দেচটি শিক্ষকবান্ধবিকে চুদে পোয়াতি %Khala o khalar bandhobi choti golpoஸ்ஸ்ஸ் ஒழுத்து கிழிடா ஆஆஆ ஸ்ஸ்ஸ்Golpo ma chacimamiyar marumagan latest tamil sex storiesকাকীকে চুদে রকত বেরকরাঅসুস্থ দিদিকে রাম চৈদন সেকস চটি গল্পರಾಯರ ಸೆಕ್ಸ್ xxxMeyeder kothay dhon vorta hoyছোট কাপড় পরে sex গল্পতিথী কে চোদাనా మిండగాడు దెంగాడుবাসে খানকি বৌদিকে চুদাHot hot sexy tite tite dudh o navir photo galary.মামি ভোদা চোদা চাদিசீலை கட்டிய ஆண்டி செக்ஸ்க் வீடியோঝোপের আড়ালে চোদার গলপপাছা চুদলাম পিচ্চি মেয়ের ছটি গল্পPattiyin ollattamசொர்ணலதா டீச்சரை ஓத்தா கதைகள்বড় বনে চদার চটিবাংলা চটি সিরিজ - বিধবা মা আমার হোলো বেশ্যা - ১ - Bangla ...ಹಳ್ಳಿ ಸೆಕ್ಸ್ ಸ್ಟೋರೀಸ್আন্টির গুদে চুলকানি চটিআমার স্তীর সেক্স অডিশনఒంగోబెట్టి గుద్దবিপদে.পরে.ছোদা.গলপকচি মেয়ে দের জোর কাহিনিকিরে কি হয়েছে আপু চাটি গলপ 3gpবন্ধুকে বউ ধারKi Babe Valo Bat Kora Jaiমাল ভরা ভোদাகிழவன் சுண்ணி காமக்கதைகள்হিন্দু মেয়ের মুসলমানের কাছে পোঁদ মারার গল্পMayara Ki Rokom Akarar Lingo Pocondo Koreশুধু দাদিকে চুদার চটিbhabhi group sex storiesদাদু মা চোদাচুদির চটিஎன்னவளுடன் காமகதைজোরকরে বোদা ফাককরে ডুকিয়েWww.যাত্রাপথে চুদাচুদি.Comaanti ko kaise patyange hindiচটি বাবা ছেলে ও বোনSontan howar por buk vora dud tipa tipiবিয়ে করে জোরপূর্বক চুদা চটিপাড়ার মাসিকে চোদার গল্পXnxx.கழுதை ஓல்স্বামী স্ত্রীর চোদাচুদির গল্পpulai uruvi viduআমার সোনা ছেলে তোমার নুনু অনেক ছোটಅತ್ತೆಯ ಸೊಂಟ ನೆಕ್ಕಿ ಮೊಲೆ ತೊಟ್ಟಿನಿಂದ চোদাচুদি করি আসো কাকিবড় ভোদার ফটোবউকে চুদলো পরপুরুষভাবিকে চোদার গল্পತುಲ್ಲು ಅಣ್ಣমাগির গু চোদা চুদি চটি গলপபெரியம்மா காமகதைবাংলা চটিমায়ের যৌন পরকীয়ার গল্প