முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை - 21

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Dec 27, 2017.

  1. 007

    007 Administrator Staff Member

    Joined:
    Aug 28, 2013
    Messages:
    138,635
    Likes Received:
    2,213
    //krot-group.ru



    அடுத்த நாள் காலை திங்கட்கிழமை காலை 5:30 மணிக்கு ராம் கண்விழித்தான். சிறிது நேரம் விட்டத்தை பார்த்துவிட்டு, திரும்பி அருகில் படுத்திருந்த அவனது மகள் ஸ்ரேயாவை பார்த்தான். அவள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை பார்த்துவிட்டு மீண்டும் விட்டத்தை பார்த்தான். அவனின் குடும்பத்திற்கு அடைகலம் தந்த சிவராஜ்ஜுக்கு நன்றி தெரிவித்தான் அவர் இல்லாவிட்டால் வீடின்றி இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு கஷ்டப்பட்டிருப்போம் என நினைத்தான். ஆனால் கானல் நீராய் இருந்த இல்லறவாழ்க்கையை அவனுக்கு கிடைக்க செய்ததற்கு சிவராஜ் தான் ராம்மிற்கு நன்றி கடன் பட்டிருக்கிறான் என்பது அவனுக்கு தெரியாது. தினமும் இரவும், பகலும், ராம்மின் மனைவியை அவனது மனைவியை போல் கலவி கொள்வதும், அதற்கு அவளும் ஒத்துழைப்பதும் அவனுக்கு தெரியாது. படுக்கையிலிருந்து எழுந்த ராம், வீல் சேர்ரை நகர்த்தி அதில் உட்கார்ந்து ஹாலுக்கு வந்தான். ஹால் அமைதியாக இருந்தது. சிவராஜ்ஜின் அறைகதவை பார்த்தான். அது பூட்டியிருந்தது. அந்த கதவிற்கு பின்னால் ஒரே கட்டிலில், ஒரே போர்வையின் அடியில், ஒட்டுத்துணியின்றி நிர்வாணமாக, இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் உரசியபடி, அவனது மனைவியும், சிவராஜ்ஜும், படுத்திருப்பது அவனுக்கு தெரியாது. நேற்று இரவு அவர்களின் காம இச்சை தீர்ந்த பின்னர், நிர்வாணமாக, சுவாதி தலையை தன்னைவிட இருபது வயது மூத்த அவளது காதலன் மார்பில் வைத்து, கால்களை அவனது கால் மீது வைத்து, இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தனர்.

    சிவராஜ்ஜின் அறையில் இருந்து எந்த சத்தமும் வராததால், இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள் என நினைத்த ராம், அவர்களை தொந்தரவு செய்யாமல் பால்கனிக்கு சென்று வேடிக்கை பார்த்தான். கால் மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ஹாலுக்கு வந்தான். சிவராஜ்ஜின் அறையில் இருந்து அவனது மனைவியின் கொலுசு சத்தமும், வளையல் சத்தமும் கேட்டது. அதன் பிறகு சிறிது நேரம் சத்தம் எதுமின்றி அமைதியாக இருந்தது. ராம் மீண்டும் அவனது அறைக்குள் நுழையும் போது, அவனது மனைவியின் குரல் கேட்டது."ஊச்..ஹாஹாஹா" ராம் திரும்பி சிவராஜ்ஜின் அறையை பார்த்தான். உள்ளே இருந்து தொடர்ச்சியாக சுவாதியின் கொலுசு சத்தம் கேட்டது. சிவராஜ்ஜின் அறையின் கதவை சிறிது நேரம் வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ராம், அதை நோக்கி நகர்ந்தான். அவன் நகர்ந்து கொண்டிருக்கும் போது, சுவாதியின் குரல் கேட்டது. "ஹாஹாஹாஹாம்ம்ம்ம்ம்ம்". அதை தொடர்ந்து சிவராஜ்ஜின் குரலும் கேட்டது."ஆஹாஹாஹாஹா ". அதன் பிறகு. வேறு எந்த குரலும் கேட்கவில்லை. ஆனால் தொடர்ந்து கொலுசு சத்தம் கேட்டது. ஆனால் ராம் கேட்ட குரல்களில் கவனம் செலுத்தியதால், அதனுடன் கேட்ட கொலுச சத்தத்தை கவனிக்கவில்லை. அவர்களின் சத்தம் அடங்கியபின்னர் கொலுசு சத்தம் கேட்பதாக நினைத்தான். வீல் சேர்ரை நிறுத்தினான். "சுவாதியும் சிவராஜ்ஜும் எழுந்திருக்கும் போது கொட்டாவி மாதிரி ஏதாவது சத்தம் போட்டிருப்பார்கள். அதன் பிறகு கொலுசு சத்தம் கேட்டதால், சுவாதி எழுந்து பாத்ரும் சென்றிருப்பாள். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சுவாதியோ, சிவராஜ்ஜோ வெளிய வரலாம். அவர்களின் அறை முன் நான் இப்படி இருப்பதை கண்டால் அவர்களை உளவு பார்ப்பதாக நினைத்து அவர்கள் கோபமடையலாம். ஏற்கனவே சுவாதி இரவு கோபத்துடம் போனாள். காலையில் அவளை கோபமடைய வைக்க வேண்டாம்" என நினைத்தான்.

    அவன் நினைவில் இருந்து வெளியே வந்த போது மீண்டும் கொலுசு சத்தம் கேட்டது. குழப்பத்துடம் சிவராஜ்ஜின் அறை கதவை பார்த்தான். பிறகு திரும்பி அவனது அறையை நோக்கி நகர ஆரம்பித்தான். கொலுசு சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. அவன் நகர ஆரம்பித்த உடன் கட்டிலின் உராய்வு சத்தமும் சேர்ந்து கேட்க ஆரம்பித்தது. மேற்கொண்டு எதுவும் யோசிக்காமல், அவன் அறையை நோக்கி நகர்ந்தான். அவன் அறைக்குள் நுழைந்த உடன் சுவாதியின் முனங்கல் சத்தம் கட்டில் சத்தத்துடன் சேர்ந்து கேட்டது."ஹாஹாஹஹா ஹாஹஹாஹா". இதை கேட்டதும் அவனுக்குள் குழப்பங்கள் அதிகரித்தது. திரும்பி சிவராஜ்ஜின் அறையை பார்த்தான். அந்த நேரத்தில் ஸ்ரேயா தூக்கத்தில் விசம்ப, அவளருகே சென்று, அவளை தடவி கொடுத்து தூங்க வைத்தான். சற்று நேரத்தில் சிவராஜ்ஜின் அறையில் இருந்து சிவராஜ்ஜின் முனங்கல் சத்தம் கேட்டது. "ஹ்ஹா ஹ்ஹா ஹ்ஹா". ராம் நகர்ந்து அவனது அறைகதவை மூடிவிட்டு, கட்டிலில் படுத்தான். அவனுக்கு இன்னும் விதவிதமாக சத்தம் கேட்பது போல இருந்தது. கடிகாரத்தை பார்த்தான். மணி 6.30. அப்படியே விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்த அவன் தன்னையும் அறியாமல் தூங்கி விட்டான்.

    "ஸ்ரேயா குட்டி எந்திரிடா குட்டி, மணி 7 ஆச்சு. ஸ்கூலுக்கு லேட் ஆயிடுமா. எந்திரிடா செல்ல குட்டி", சுவாதியின் குரலும், அவளின் வளையல் ஓசையும் கேட்டு ராம் கண்விழித்தான். கண்விழித்த ராம் நகராமல் அப்படியே படுத்தபடியே அவனது மகளை எழுப்பிக் கொண்டிருந்த சுவாதியை பார்த்தான். சுவாதியும் அவன் அசையாமல் படுத்திருப்பதால் அவனை கவனிக்காமல் கட்டிலின் முனையில் அமர்ந்து கொண்டு, அவளின் மகளை எழுப்பிக் கொண்டிருந்தாள். ராம் கண்விழித்த சுவாதியின் முகத்தை பார்த்தான். அவளது முகத்தில் களைப்பு தெரிந்தாலும், ஒரு விதமான பூரிப்பும் கூடவே தெரிந்தது. அவளின் தலை முடிகள் களைந்திருந்தது. அவளை களைந்த தலைமுடியுடன் இதுவரை பார்த்தது கிடையாது, இப்போது தான் பார்க்கிறான். பார்வையை சற்று கீழிறக்கிய ராம் அவளின் கழுத்தை பார்த்து ஆச்சர்யமடைந்தான். அவளின் கழுத்தில் சிவந்த தடத்தை பார்த்த அவனுக்கு தொண்டை குழி வறண்டது. அவன் முகத்தில் கையை வைத்து மறைத்திருந்ததால் அவன் பார்ப்பதை அவள் அறியவில்லை. அவளின் மேல் மார்பில் இருந்த லேசான மினுமினுப்பு,, சற்று முன் வேர்த்ததற்கான அடையாளமாக இருந்ததை கண்டான். அப்படியே அவனது பார்வையை அவளின் முலைகளுக்கு திருப்பினான். அவளது முலைகளை மறைத்திருந்த ஜாக்கெட் கசங்கி இருந்தது. அவளது புடவை அவளின் மாங்கனிகளை மறைத்திருந்ததால், இடது பக்கம் கிடைத்த பக்கவாட்டு தரிசனத்தில் அவளின் ஜாக்கெட் கசங்கியிருப்பதை கண்டான். அடுத்து அவனது பார்வை அவளின் இடது பக்க திறந்த இடையை நோக்கி திரும்பியது. அவன் கண்ட காட்சியால், அவனின் தொண்டை குழி வறண்டு போக எச்சிலை விழுங்கி ஈரப்படுத்தினான். அவனின் இடையில் யாரோ கடித்தது போன்று பல் தடம் சிவந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தான். அவனுக்கு மூச்சு வாங்கியது. அவளின் மேல் மார்பில் இருந்தது போல மினிமினிப்பு அவளின் இடையிலும் இருந்தது. அவள் இடை வேர்த்து ஈரமாக இருக்கலாம் என நினைத்தான். அவள் கட்டிலை விட்டு எழுவதை கண்டான். ஸ்ரேயா எழுப்பி, அவளுடன் கூட்டி சென்றதை கண்டான். அவள் கதவை நோக்கி போகும் போது அவளின் முதுகை பார்த்தான். அவளின் கழுத்தும் தோள்பட்டையும் சேரும் இடத்தில் சிவந்த தடம் இருப்பதை பார்த்தான். அவள் வெளியே செல்லும் போது, அவளது ஜாக்கெட்டில் கழுத்தருகே இருந்த கயிறு அவிழ்ந்து இரு புறமும் தொங்கி கொண்டிருக்க, அவளின் ஜாக்கெட் பின்புறம் கீழ்முதுகின் பட்டைமட்டும் இருப்பதை கவனித்தான்.




    "சுவாதி நேத்து இதே புடவை ஜாக்கெட் தான் போட்டிருந்தாள். தூங்கும் போது அசந்து படுத்ததுல, ஜாக்கெட் கயிறு அவிந்திருக்கும், தூக்க கலக்கத்துல அதை கவனிக்காம அப்படியே ஸ்ரேயாவை எழுப்ப வந்திருப்பாள்" என ராம் நினைத்தான்.

    "ஆனா ஏன் அவ உடம்புல அங்கங்க சிவந்திருக்குனு தெரியலை. அவ உடம்புல இருந்து வித்தியாசமான வாடை வருது" என குழம்பினான்.

    அந்த எண்ணங்களை மறந்து விட்டு, எழுந்து பாத்ரூம் சென்று விட்டு, வீல் சேர்ரில் ஹாலுக்கு வந்தான். ஸ்ரேயாவை ஸ்கூலுக்கு தயார் செய்து கொண்டிருந்த சுவாதியை பார்த்தான். அவளின் ஜாக்கெட் நாடா இன்னும் அப்படியே இருந்ததை கண்டான். அந்த நேரத்தில் சிவராஜ் அவனது அறையில் இருந்து வெளியே வந்து, அவனை கடந்து சென்று சோபாவில் உட்கார்ந்தான். அவன் ராம்மை கடந்து செல்கையில் அவனது உடம்பில் வந்த வாசனையும்,உடம்பில் இருந்த வாசனையும் ஒன்றாக இருந்ததை உணர்ந்தான். கிட்சனில் ஸ்ரேயாவிற்கு டிபன் தயார் செய்து கொண்டிருந்த சுவாதியை பார்த்தான். திரும்பி சிவராஜ்ஜை பார்த்தான். சிவராஜ் நியூஸ் பேப்பரை படிக்க ஆரம்பித்திருந்தான்.

    ராம்: குட்மார்னிங்ண்ணே

    சிவராஜ் அவனை ஏறெடுத்து பார்க்காமலேயே பதிலளித்தான்

    சிவராஜ்; குட்மார்னிங்

    சோபாவிற்கு அருகே வந்து வேறு பேப்பர் ஒன்றை எடுத்து படிப்பது போல கொஞ்ச நேரம் சிவராஜ்ஜின் மீது இருந்து வரும் வாசனையை முகர்ந்தான். அவன் கொஞ்ச நேரம் முன்பு அவனது அறையில் சுவாதியின் மீது வந்து வாசனையை நினைத்து பார்த்து இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தான். திரும்பி அவனின் மனைவியை பார்த்தான். அவள் டைனிங் டேபிளில் ஸ்ரேயாவை உட்கார வைத்து அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள். காலையில் இருந்து அவள் அவனிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. அவனாக பேச்சு கொடுத்தான்.

    ராம்: குட்மார்னிங் சுவாதி

    சுவாதி அவனை பார்த்து புன்னகைத்தபடி அவனுக்கு பதிலளித்தாள்.

    சுவாதி; குட்மார்னிங்

    அவள் ஸ்ரேயாவை ஸ்கூலுக்கு கிளப்புவதில் கவனம் செலுத்தினாள். 10 நிமிடம் கழித்து ஸ்ரேயா தயாரானதும், சிவராஜ் தயாரானான். அவர்கள் இருவரையும் ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, சுவாதி கதவை பூட்டிவிட்டு, மீண்டும் கிட்சனுக்கு வந்தாள். கிட்சனுக்கு செல்லும் வழியில் ராம் அவளின் உடலை மீண்டும் ஆராய்ந்தான். அவளின் ஜாக்கெட் நாடா இன்னும் அப்படியே இருந்தது. கழுத்து, மேல் மார்பு, தோள்பட்டை, இடுப்பு என் ஆங்கங்கே சிவந்திருந்தது.அவளை பார்ப்பதை அறிந்து அவனை பார்த்து வித்தியாசமாக சிரித்தாள். அவள் சிரித்ததை கண்ட ராம், சங்கடமாக உணர்ந்தான். அவள் அவனை தப்பாக எண்ணிவிடுவாளே என நினைத்து, அவனின் அறைக்கு சென்றான்.

    கால்மணி நேரத்திற்கு பிறகு கார் சத்தம் கேட்டது. ராம் அறையை விட்டு வெளியே வந்து மீண்டும் நியூஸ் பேப்பரை படிக்க ஆரம்பித்தான். காலிங் பெல் சத்தம் கேட்டு, சுவாதி கதவை திறந்து விட்டு, மீண்டும் கிட்சனுக்கு வந்து சமையல் வேளையை தொடர்ந்தாள். சிவராஜ் வந்தவுடன், அவனின் அறைக்கு சென்றான். அவனது அறையில் இருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது, அவன் குளிக்கிறான் ராம் நினைத்தான். 15 நிமிடங்களுக்கு பிறகு உள்ளே இருந்து சிவராஜ்ஜின் குரல் கேட்டது.

    சிவராஜ்: சுவாதி என் டிரெஸ் எங்க வைச்சிருக்க

    ராம் திரும்பி சுவாதியை பார்த்தான். அவள் சிரித்தபடி பதிலளித்தாள்.

    சுவாதி: இதோ வாரேன்.

    அவள் ராம்மை கவனிக்காமல், சிவராஜ்ஜின் அறைக்கு செல்வதை ராம் பார்த்தான். அவள் சென்றதும் மீண்டும் நியூஸ் பேப்பரில் கவனம் செலுத்தினான். அவள் உள்ளே நுழைந்ததும், அவளின் சத்தம் கேட்டது. "ஹாஹாஹாஹ ஹாஹஹா". அதை கேட்டதும் ராம் சிவராஜ்ஜின் அறைகதவை பார்த்தான். கதவு சரியாக மூடாமல் சற்று திறந்தபடி இருந்தது. அதன் பிறகு வளையல் சத்தம் கேட்டபடி இருந்தது. அவன் கதவை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான். திடிரென அவனின் மனைவி சிரித்தபடி வெளியே வந்தாள். வெளியே வந்த சுவாதி அவளின் கணவனை பார்த்ததும் சிரிப்பை நிறுத்திவிட்டு, கிட்சனுக்கு சென்றாள். அவள் போகும் போது அவளின் உடலை ஆராய்ந்த ராம், அவளின் இடை ஈரத்தில் மின்னுவதை கண்டான். அவளின் முதுகில், புடவை, ஜாக்கெட்டுகளில் ஆங்காங்கே ஈரம் படர்ந்திருந்தது. அதை கண்ட அவனுக்கு மூச்சுவாங்கியது. இதய துடிப்பு அதிகரித்தது. அவளின் ஜாக்கெட் நாடா இப்போது பிணைக்கபட்டு இருந்தது. அதற்கு மேல் ஆராய்வதற்குள் , அவள் கிட்சனுக்குள் புகுந்தாள். ராம் அவளை நோட்டம் விடுவது தெரிய கூடாது என மீண்டும் நியூஸ் பேப்பரில் கவனம் செலுத்தினான். சில நிமிடம் கழித்து சுவாதி உணவுகளை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தாள். சிவராஜ் குளித்து முடித்து வந்ததும் ,மூவரும் அமர்ந்து காலை உணவை உண்டனர். ராம் அவளின் தோற்றம் பற்றிய நினைவுகளை மறந்தான்.

    காலை உணவு சாப்பிட்ட பின் ராம் அவனது அறைக்கு சென்று மாத்திரைகளை விழுங்கிவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தான். சிவராஜ் சோபாவில் அமர்ந்து டீவி பார்த்து கொண்டிருந்தான். சுவாதி மூன்ரு கோப்பைகளில் டீ ஊற்றி கொண்டு ஹாலுக்கு வந்தாள். மூவரும் டீ அருந்தியபின்னர், சுவாதி கிட்சனுக்கு சென்று பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு, அவளது அறைக்கு சென்றாள். ராமும் சிவராஜ்ஜும் டீவி பார்த்துக் கொண்டிருந்தனர். 15 நிமிடங்களுக்கு பிறகு ராம் அவன் அறைக்கு செல்ல, சிவராஜ் ஹாலில் டீவி பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அறைக்கு சென்ற சிறிது நேரத்தில் டீவி சத்தம் நின்றதை உணர்ந்தான். தூக்கம் வராததால் மீண்டும் ஹாலுக்கு வந்த ராம், ஹாலில் யாரும் இல்லாததை கண்டு சிவராஜ்ஜின் அறையை பார்த்தான். அந்த அறை கதவு பூட்டியிருந்தது. ஹாலில் கிடந்த வாரபத்திரிக்கை ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்தான். அந்த அறையில் இருந்து அவ்வப்போது சுவாதியின் வளையல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தாலும், அவன் அதை பொருட்படுத்தவில்லை. சிறிது நேரம் கழித்து அவனின் இளைய மகள் அழும் சத்தம் கேட்டது. சில நோடிகளில் அழுகை சத்தம் நின்றது. அவனது மகள் பசியில் அழுதிருப்பாள், சுவாதி அறையின் உள் இருப்பதால், அவள் மகளை கவனித்து கொள்வாள் என நினைத்தான்.

    மீண்டும் கவனத்தை பத்திரிக்கையில் செலுத்தினான். சில நிமிடம் கழித்து சுவாதியின் குரல் கேட்டது. "ஆவுச்..ஆஹாஹாஹாஹா மெதுவா". ராம் அறையை பார்த்தான். 'மகள் பால் குடிக்கும் போது கடித்திருப்பாள்' என நினைத்தான். திடிரென அவன் மூளையில் பல்ப் எரிய ஆரம்பித்தது. "சிவராஜ்ஜும் ரூம்க்குள்ள தானே இருக்காரு, அவரு முன்னாடி எப்படி பால் கொடுப்பா." என யோசித்தான், பிறகு அவனே 'நான் ஒரு லூசு. யாராவது அடுத்தவங்க பாக்கிற மாதிரியா பால் கொடுப்பாங்க. எதையாவது வைச்சு மறைச்சிப்பாள். இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்தே ஏன் என் புத்தி இப்படி போகுதுனு தெரியலை' என நினைத்தான்.

    கால் மணி நேரம் கழித்து சிவராஜ்ஜின் அறை கதவை திறந்து கொன்டு, சஹானாவை கையில் ஏந்தியபடி சுவாதி வர, அவளருகே சிவராஜ்ஜின் வந்தான். சிவராஜ்ஜின் கை அவளின் இடுப்பில் இருந்ததை போலும், ராம்மை கண்டவுடன், அவன் கையை எடுத்துவிட்டதை போலும் ராம் உணர்ந்தான். இருந்தாலும், அவன் பார்க்காததால், அதை பொருட்படுத்தாமல் அவர்களை பார்த்து சிரித்தான். அவர்களும் அவனை பார்த்து சிரித்தனர். ராம்மிடம் சஹானாவை கொடுக்க, அவன் வாங்கி கொஞ்சினான்.

    சிவராஜ்: சுவாதி, இன்னைக்கு எனக்கு முக்கியமான வேளை இருக்கு, மினிஸ்டர பாக்க போறேன். ஸ்ரேயாவை நீ போய் கூப்பிட்டுக்கோ சரியா

    சுவாதி அவனை பார்த்து சிரித்து பேசியபடி அவனை வழியனுப்ப வாசல் வரை சென்றாள்.

    சுவாதி: நான் கூப்பிட்டுக்கிறேன். நீங்க உங்க வேளைய பாத்துண்டு, பத்திரமா வாங்கோ.

    சிவராஜ் கதவுக்கு வெளியே இருக்க, அவனை பார்த்த படி இருந்த சுவாதியின் முதுகு ராம்மின் பார்வையில் பட்டது. அவளது முதுகில் புதிதாக இரண்டு இடம் சிவந்திருந்தது. பார்ப்பதற்கு பல் தடம் போல தெரிந்தது. இந்த தடம் காலையில் இல்லை என அவனுக்கு நன்றாக தெரிந்தது. சிவராஜ் அவளின் தோளில் கை வைத்து பதிலளித்தான்.

    சிவராஜ்: நான் பத்தரமா போயிட்டு வாரேன். நீ பத்தரமா இரு

    பேசியபடி அவளின் தோள்பட்டையை தடவிக் கொண்டே ராம்மை பார்க்க, ராம் உடனே தன் பார்வையை திருப்பினான். நடப்பது என்ன என அவனுக்கு புரியும் முன்னே சுவாதி சிவராஜ்ஜை வழியனுப்பி விட்டு, கதவை பூட்டிவிட்டு அவளின் கணவனருகே வந்தாள்.

    சுவாதி: கொஞ்ச நேரம் சஹானாவை பாத்துக்கொங்கோ. நான் குளிச்சிட்டு வந்திடுறேன்.

    ராம் மகளுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்க, சுவாதி குளிக்க அவள் அறைக்கு சென்றாள். குளித்துக் கொண்டிருந்த சுவாதி எதிரே இருந்த கண்ணாடியில் அவளின் உருவத்தை பார்த்தாள். அவளின் முகத்தில் புது பொலிவு வந்து, அவளின் அழகு மெருகேறியிருப்பதை உணர்ந்தாள். அவளது மார்பை பார்த்தாள். ஆங்காங்கே சிவந்திருப்பதை தடவிப் பார்த்தாள்.

    "பொறுக்கி, ராட்சசன்" என செல்லமாக சிவராஜ்ஜை திட்டினாள். சற்று முன் அவள் மகளுக்கு பால் கொடுக்கும் போது, அவளை நக்கி, கடித்து தொந்தரவு செய்ததை நினைத்து பார்த்தாள். சிரித்தபடி, அவனது பல் தடம் பதிந்து சிவந்த கழுத்தை தடவிப்பார்த்தாள். தடவிக் கொண்டே சிரித்தபடி தனக்குள் மெல்ல பேசினாள். "ராட்சசன். இவ்வளவு வயசாச்சு. சின்ன பசங்க மாதிரி குறும்பு பண்ணிக்குட்டு, இம்சை பண்றான். வயசுக்கு ஏத்தமாதிரியா நடந்துக்கிறான். வயசு பசங்க தோத்து போயிடுவாங்க. உடம்பும் சும்மா கின்னுனு வச்சிருக்கான். பெட்ல போட்டு நம்மளை புரட்டி எடுக்கிறான். அவன் உள்ள விடும் போது, என் உடம்பை கிழிச்சி துளைச்சிட்டு உள்ள போறமாதிரி இருக்கு." அவனை செல்லமாக திட்டிக் கொண்டே குளித்து முடித்தாள்.

    ஹாலில் இருந்த ராம், அவள் ஸ்ரேயாவை கூப்பிட இந்த புடவை ஜாக்கெட்டுடன் போவாள் என நினைத்து கவலை பட்டான். "வீட்ல ஒகே. பட் இந்த பிளவுஸை போட்டிண்டு எப்படி ஸ்கூலுக்கு போவாள். எத்தனை பிளவுஸ், புடவை சிவராஜ் வாங்கி கொடுத்திருக்கான்னு தெரியலையே. எப்படி ஸ்கூலுக்கு போக போறாளோ" என நினைத்து பதட்டத்தில் இருந்தான்,. குளித்துமுடித்துவிட்டு வந்த சுவாதியை பார்த்த ராம்மின் உணர்ச்சிகள் மாறியது.

    தொடரும் ...

    கருத்திட்டு உற்சாக படுத்திய அனைவருக்கும் நன்றி . வேலைப்பளு காரணமாக தான் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை . உங்கள் ஆதரவுக்கு நன்றி ..
     
Loading...

Share This Page



ব্রা খুলে চুদলনাইকা তাপসী গুদ ও পোঁদহুজুরের বউকে চুদাভোদা মারিகோமுவின் ‘ sex storiesமஜா மல்லிகா கதைகள் site:8coins.ruLanja kuturu puku kathaluহিন্দু বাংঙ্গালী মাগিকে চুদার গল্পTamil sex storie மாமியாரை ஓத்த மருமகன்ಮೊಲೆ ಸೆಕ್ಸ ಕತೆಗಳುপুটকিতে ধন ডুকিয়ে দিলাম চটিমেয়েদের পোদ চোদার চটিmaa ke sath galio bharya sexSauteli behan aur bhai ki sexy repa kahani hindi maiபுனிதா புண்டையை விரித்துমা বললো এবার বোনকে চুদবিকরুনা চুদাবাংলা চটি শশুর রসাল নাগরঘুমের মাঝে জোর কে চদাচদির গল্পP.s চুদা গল্পবাইদেউ লগত চুদা চুদি কথাচার হাত পায়ে দাড় করিয়ে পাছা চুদার কাহিনীTelugu kojja lanji sex videosনুনু কিভাবে বড়ো এবং শক্তিশালী করবমেয়ে গুদে কামুর গল্পকাকিকে চোদারমামির দুধ ৩৪ চটি গল্পনাভি চুদা গল্পবাংলা চটি গল্প বউকে পুয়াতি করনোর জন্য নব্বই দিন চুদ্দে দিলাম বন্ধুকেসুন্দরী চাচিকে লোভে ফেলে চোদা চটিWww bowdi cudar golpoভোদার রসনতুন চুদাচুদির গল্পVidhwa aunty antarvasna.পা ফাক করে গুদের ছবিकहानी XXX फोटो जेठानी देवरानीচুদে আমার গুদ ফাটিয় দিল চটিমাগী বৌদিকে চোদার বাংলা চটিAppa magal tamil ool storyমা বোনের চোদনPOTI KO LAND CHUSAYA DADA JI NE KAHANI HINDI MEমুনু দুদ নরমSanga stree ku genhiliचोदा भाभी को साड़ी निकाल के नगा चोदा हठ फ़िल्मBaro kalaka codacuder galpomalayalam sex boy vanum adiআপুর গুদ ও পোদ চুদাললিতাকে চুদাಚಿಕ್ಕಪ್ಪನ ತುಣ್ಣೆAmi ekjonke balobashi tar sathe sex korte mon cayதங்கை மாமா கதைகள்Marathi pucchi fadali kathaসারা রাতভর চুদলোভাই বোনের দুধ খাওয়া আর চুদাচুদির গল্পগ্রামের মেয়ে এবং মহিলাদের চুদাচুদির চটি এবং ছবিsivarajkamakathiচুরি করে রাতে কাকি কে চোদাపూకు నిండిపోయి sexआई ने माझ्या समोर झवून घेतलेpadma kutumbam lanjayanam telugu sex storiessaheliyon ki group chudai kahaniMami KamamBangla choti দুই বউফারজানা এক্সক্সক্স কোনবীর্যপাতে আনন্দ লাগে কেনஎன் மனைவி நீக்ரோ ஓல்আপা দুলা ভাই চুদা চুদী গপবোনের পুটকি চুদা চটিপমিদিগুধে মাল ভরার ছবিDIDI KA DUDH PIKR CHUDAI KI BAD ME USKI NANAD OR JEDTHANI KIমামির সাথে গ্রুপ সেক্রবাবার বস মাকে চুদাচুদি গল্পഅവന്റെ കൂതിയിൽ വിരൽ/threads/%E0%A4%85%E0%A4%82%E0%A4%95%E0%A4%B2-%E0%A4%A8%E0%A5%87-%E0%A4%AC%E0%A4%B9%E0%A4%A8-%E0%A4%95%E0%A5%8B-%E0%A4%9A%E0%A5%8B%E0%A4%A6-%E0%A4%95%E0%A5%87-%E0%A4%89%E0%A4%B8%E0%A5%87-%E0%A4%86%E0%A4%88%E0%A4%AB%E0%A5%8B%E0%A4%A8-%E0%A4%A6%E0%A4%BF%E0%A4%AF%E0%A4%BE.203841/शीमेल औरत अंतरवासनाசித்தி கள்ளதொடர்பு காம கதைमैडम मेरी चुतbangla sex birjo storysexy tamil hot storydevar ne aam chuse hindi storiesপোদ ধর্ষনமனைவி ஜாக்கெட் அளவு KAmakathaikal