♡பனித்துளி -8♡(வாசகர் கதைகள்)

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 26, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru ♡பனித்துளி -8♡(வாசகர் கதைகள்)

    சேரன் நகர். இரவு ஒன்பதரை மணிக்கே. சுத்தமாக அடங்கிப்போயிருந்தது.
    வீடுகளுககுள்.. கேட்கும் தொலைக்காட்சி சத்தம் தவிற.. எப்போதாவது சில நாய்கள் குறைக்கும். சத்தம் மட்டுமே.கேட்டது.

    (நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

    இந்த கதையை எழுதியவர் : MUKILAN

    கார்த்திக்கின் வீடு. உமாவை.. மிகவும் கவர்ந்தது.

    " சூப்பரா இருக்குப்பா. .. உன் வீடு. ." என்றாள் உமா. "நீயே கட்னதா.?"
    " மாமனாரும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணாரு.." என்றான் கார்த்திக்.
    " ஓ.. உன் மாமனார்.. நல்ல வசதியோ..?"
    "ரொம்பல்லாம் இல்ல." எனச் சிரித்தான்.
    " உன் வொய்ப்க்கு கூடப்பொறந்தவங்க.. எத்தனை பேரு. ..?"
    "ஒருத்தன்தான். . அவளுக்கு அண்ணன்.."
    " கல்யாணம் ஆகிருச்சா.. அவருக்கு..?"
    " ஓ..! ஏன் உமா. .?"
    "சும்மா. . கேட்டேன்பா..!"
    "சரி.. உக்காரு..!"
    " மாடிக்கு போலாமா.. கார்த்தி.?"
    "ஏன் உமா. .?"
    " காத்தாட போய்.. நிக்கலாமே.? ஏன் அதுல ஏதாவது பிரச்சினையா..?"
    "அப்படியெல்லாம் எதுவும் இல்ல.. வா. " என மொட்டை மாடிக்கு அழைத்துப் போனான்.

    மழையின் ஈரக்காற்று சிலீரென்று வீசியது. மேற்கில் வேறெங்கோ மழை பெய்துகொண்டிருக்க.. வேண்டும்.. வானில் அடர்த்தியான கருமை நிற மேகங்கள். மறுபடியும் மழை வரலாம் என உணரச்செய்தது..!

    " நீ. உங்கம்மா கிட்ட என்ன சொல்லிட்டு வந்தே உமா. .?" கார்த்திக் கேட்டான்.
    " வெளில போறேனு சொல்லிட்டு வந்தேன்.."
    "வேற எதுமே கேக்கலையா..?"

    மெலிதாகச் சிரித்தாள் "என்னையெல்லாம் ஏன்னு கேள்வி கேக்க.. ஆளில்லை கார்த்தி.. அதான் உண்மை. ."
    "ஓ.. அப்ப உன் வீட்ல நீதான் மகாராணி..?"

    அவனுக்கு முதுகு காட்டியவாறு. . அருகில் இருந்த வீடுகளை. வேடிக்கை பார்த்தாள் உமா.
    "மகாராணி. .. பட்டத்து அரசி.. ராஜகுமாரி. எல்லாமே நான்தான்.."
    "அதிர்ஷ்டக்காரி.." என அவள் பக்கத்தில் வந்து நின்றான்.
    " யாரு நானா.?"
    " ம்..ம்."
    கேலியாக நகைத்தாள் "அப்படித்தான் நம்பிக்கறேன்.."
    "உன்னக் கல்யாணம் பண்ணிக்கறவன். குடுத்து வெச்சவன்."
    " ம்கூம். ..? எப்படி சொல்ற..?"
    "அசத்தற நீ. கொள்ளை அழகு."
    "ஏய். .!"
    " நெஜமா.!"
    "சும்மா ஒளறாத.."
    "ஒளறல. அரைலூசு.."
    "பின்ன." என மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு சொன்னாள் "வானத்த.. அன்னாந்து பாக்கறதுனாலதான். நிலா அழகா தெரியுது கார்த்தி. .! அதுவே நம்ம காலுக்கு கீழ. வேண்டாம். கைக்கெட்ற தூரத்துல இருந்தாக்கூட.. அதுக்கு இத்தனை கவர்ச்சி.. இருக்காது.."
    "எதுக்காக இந்த உதாரணம். .?" எனப் புரியாமல் கேட்டான் கார்த்திக்.
    "நாலு நாள். .. என்னை நீ ருசி பாத்துட்டேனு வெய்யேன்.. உனக்கு என்மேல இருக்கற.. கவர்ச்சி போயிறும். . அப்ப நீ.. என்னை இப்படி. . அழகினு புகழ மாட்ட.."
    " சே.. என்ன நீ..? இல்ல உமா நீ ஒரு புடவை கட்ன நிலா..!" என்றான்.

    சிறிது மௌனித்துவிட்டுச் சொன்னாள்.
    " ஒரு கசப்பான. .. உண்மையைச் சொல்லட்டுமா..கார்த்தி..?"
    " உண்மை எப்பவுமே கசப்பானதுதான்.. சொல்லு.."
    "உண்மையைச் சொன்னா.. நீ எப்படி எடுத்துப்பேனு தெரியல ஆனாலும் உன்கிட்ட நான் மறைக்க விரும்பல.."
    "என்னது..?"
    "நான் ஒரு. . பிராஸ் ஆகிட்டேன்.." என்றாள். வெகு இயல்பாக..!
    "என்ன. ..?"
    " உம். "
    "உமா. ." என்றான் அதிர்ந்து போய்..!
    "தமிழ்ல சொன்னா.. நான் ஒரு தேவடியா.. ஆகிட்டேன்..!!"
    "ஓ.நோ.உமா. .! ஷிட். என்ன சொல்ற.. நீ..?" சட்டென அவளைப் பிடித்தான்.

    "இதான் கார்த்தி.. உண்மை. இதை நான். . ஓட்டல்ல.. காபி குடிக்கறப்பவே.. உன்கிட்ட சொல்ல நெனைச்சேன். ஆனா அது.. சரியான எடமா தோணல..! இந்த நெலமைக்கு நான் வேனும்னே.. வரலை கார்த்தி.. என் குடும்பச் சூழ்நிலை அப்படி மாத்திருச்சு..! என் ஒருத்தி வருமானத்துலதான் நாங்க. மூணு பேர் வாழ்ந்தாகனும். அதும் அம்மா ஆஸ்துமா பேசண்ட்..! நான் என்ன பண்ணுவேன். .? எனக்கு எப்படி கல்யாணம் நடக்கும். .?" எனக் குரலடைக்க. அவனைக் கேட்டாள்.

    "உமா. .. உமா. ." என்று கத்தினான் கார்த்திக் "ஷிட்..ஷிட்..!" அவளை உதறிவிட்டு. . அங்கும்.. இங்கும் நடந்தான்.
    மொட்டை மாடிச் சுவற்றில். கையை மடக்கிக் குத்தினான்.
    "நான் கொஞ்சம் கூட நெனைக்கல உமா. நீ இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவேனு..! மை.காட்.! ஏன் உமா. . நீ.. போயி.இப்படி..? ச்ச..!"

    "விதி..கார்த்தி..!"
    " நீ. நீ. நல்ல பொண்ணாத்தான இருந்த..?"
    "அதுலென்ன சந்தேகம் கார்த்தி..? இப்பக்கூட நான். நல்ல பொண்ணுதான்..அதனாலதான். . உன்கிட்ட. . உண்மையை மறைக்காம சொல்லிட்டிருக்கேன்.."
    "ஓ.. நோ..! எப்பருந்து இப்படி..?"
    " பதினேழு.. பதினெட்டு வயசுதான்.. என்னோட ஜாலியான வயசு கார்த்தி..! அதுவரைக்கும்.. அம்மாவும் வேலைக்குப் போய்ட்டிருந்தா.. அவளுக்கும் நோய்.. நொடினு எதுவுமில்லை..! நானும் அப்ப எல்லா பொண்ணுக மாதிரி.. ஜாலியாதான் இருந்தேன்..! விதம்.. விதமான கனவுகளோடதான் இருந்தேன். ஆனா என்னோட.. இருபதாவது வயசுல. என் கனவுகள் எல்லாம் உடைய ஆரம்பிச்சிருச்சு..கார்த்தி..! இன்னிக்கு கனவுன்னு..ஒன்னு இருக்கறதையே மறந்துட்டேன்.."

    அவன் பேசவே இல்லை. நிம்மதியிழந்தவன் போலத் தவித்தான்.

    நீண்ட நேரத்துக்குப் பின்னால்.. துக்கத்தை விழுங்கிக்கொண்டு. . பெருமூச்சு விட்டாள் உமா.
    "கார்த்தி.."

    அவளைப் பார்த்தான். பேசவில்லை.

    " நான் போகட்டுமா..?"
    "ஏ. ஏன். ஏன்..?"
    "உன் மனச.. கஷ்டப் படுத்திட்டேன்.."

    அவன் பதில் சொல்லவில்லை.

    வானத்தில் கருக்கொண்ட மேகம்.. இப்போது அவள் மனதில் புகுந்து கொண்டது போலக் கணத்தது.
    மவுனத்தை நீட்டிக்க விரும்பாமல்..
    "ஸாரி. கார்த்தி.." என அவன் கையைப் பிடித்தாள்.

    "நிச்சயமா.. இதை நான். . எதிர் பாக்கல.. உமா.." பெருமூச்சு விட்டான்.
    " நா.போகட்டுமா..?"
    "நோ.!"
    "..."
    "எனக்கு ஷாக்காத்தான் இருக்கு..! ஆனாலும் நீ போகக்கூடாது. ."
    " இப்ப நான்.. உன் பழைய.. அரை லூசு இல்ல. ."
    "அதான் சொல்லிட்டியே.."
    "என்மேல.. உனக்கு. .ஒரு. . அசூசை.. வல்ல.?"

    அவன் பேசவில்லை.

    "நான் ஒரு அற்பமா. கேவலமான ஜந்துவா தெரியலை உனக்கு. .?"

    அப்போதும் அவன் பேசவில்லை.

    "பலபேர். என்னை பதம் பாத்துட்டாங்க. கார்த்தி.."

    "ஷட் அப்.." என்றான் " நீயே. . இப்படியெல்லாம் பேசக்கூடாது..வாயை மூடு.."

    "இல்ல கார்த்தி. எனக்கு கஷ்டமா இருக்கு..! இப்ப என்னை நானே.கேவலமா உணர்றேன்..! என் ஒடம்பு பல பேரால.. பதம் பாக்கப்பட்டாச்சு.. அதைத் தொட்டு. . நீயும் பாவத்தை சம்பாரிச்சுக்க வேண்டாம். ."

    "கீழ். போலாம்.. வா..!" என்று விட்டு. உடனே கீழே இறங்கிப் போனான்.!!

    மவுனமாக நின்றாள் உமா.
    இதெல்லாம் அவனிடம் ஏன் சொன்னாள் என்று அவளுக்கும் புரியவில்லை. ஆனாலும் மனம் திறந்து. ..சொல்லிவிட்டாள்.
    இப்படித்துணிந்து. யாரிடமும் அவள்.. இதுவரை சுய விமர்சனம் செய்ததிலலை.!!

    நீண்ட. இடைவெளிவிட்டுக் கீழே போனாள் உமா.
    பெட்ரூமில் இருந்தான் கார்த்திக்.!
    டீ பாயில்.. பிராண்டி.. கூல்ட்ரிங்க்ஸ்.. சில்லி. கண்ணாடி டம்ளர். சிகரெட் பாக்கெட்டெல்லாம் இருந்தது. அவன் விரலிடுக்கில் ஒரு சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.

    அவளைப் பார்த்துவிட்டு. .. டம்ளரில் கலந்து வைத்திருந்ததை எடுத்துக் குடித்தான்.
    டம்ளரை வைத்துவிட்டு. .. சிகரெட்டை ஆழமாக இழுத்தான்.

    "ஸாரி. . உமா. ." என்றான் "உக்காரு. ."
    "பரவால்ல. ..கார்த்தி.."
    "சத்தியமா சொல்றேன் உமா. . உன்ன அந்த மாதிரி ஒரு பொண்ணா.. என்னால நெனச்சுக்கூட பாக்க முடியல..! என்ன கொடுமை.. இது. சிட்..!"
    அவன் மனசு மிகவும் துடித்தது அவளை நினைத்து. .!

    மறுபடி. பிராண்டியை.. டம்ளரில் ஊற்றிக் கலந்தான்.

    அவனையே வெறித்தாள் உமா.

    "நான் ஒன்னு சொல்லட்டுமா.. உமா. .?" என அவளைப் பார்த்தான்.

    எதுவும் பேசாமல். அவனையே பார்த்தாள்.

    "உக்காரு. .." என்றான்.
    " பரவால்ல."
    "நோ. கூடாது. .உக்காரு. ..கமான்.." என எழுந்து.. அவள் கையைப் பிடித்து. .. உட்கார வைத்தான்.
    அவள் அருகில் உட்கார்ந்து. .. அவளது தோளில் கை போட்டு..
    "இந்த நிமிசம்கூட. உன்னை நான். . லவ் பண்றேன்டி.. அரைலூசு..!" என்றான்.

    அவளை ஒரு அசிங்கமான பிறவியாக.. அவளே உணர்ந்தாள்..!!
    ஆனாலும் மௌனமாகவே இருந்தாள். அவள் மனசு. மரத்துவிட்டது போலிருந்தது.

    திடுமெனக் கேட்டான் கார்த்திக்.
    " நீ குடிப்பியா..உமா. .?"
    "இல்ல. .." என்றாள்.
    "பொய் சொல்லாத."
    " உனக்காகக் குடிக்கறேன்.."
    " குட்.! கமான். சியர் அப்..!!" எனக் கலக்கி வைத்திருந்ததை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

    தயக்கத்துடன்தான் வாங்கினாள்.

    "இரு.." என்றுவிட்டு. கூல்ட்ரிங்கஸை எடுத்து. அவள் கையிலிருந்த டம்ளரில் ஊற்றினான். " இப்ப குடி..!"

    "அதுக்கு முன்னால. ஒன்னு சொல்லிரு கார்த்தி.." என்றாள்.
    "என்ன. ..?"
    "இந்த ராத்திரி. என் துணை வேனுமா..உனக்கு. .?"
    " என்ன கேள்வி.. இது..?" என்றான் " என் இரவை. அலங்கரிக்க வந்த. .. இன்ப தேவதை.நீ..!!"

    உமாவின் உதடுகள் துடித்தன..நெஞ்சகம் விம்மியெழுந்தது.!!!!

    - நீளும்...!!!!!

    NEXT PART

    Comments

    comments
     
Loading...

Share This Page



রোগীর কাছে চুদা খাওয়ার চটিবোকা বন্ধুর বউকে চুদার চটি গল্পநண்பனுடன் சேர்ந்து தங்கையை ஓத்தேன்বড়লোকের অহংকারী মেয়ে ।VS ক্ষেত ছেলেপাছার চটিমেজ কাকু মার ভোদা ঠাপালো চটিকাজের বুয়া চোদা চটিलंड पुची जोकसটিভির ঘড়ে চুদা খাওয়ার গলপদারুন চোদা খাওয়ার গল্পWww.বাংলাচটি.COMইচ্ছা মত পোদ চোদাপাছা মারা golpoचाची को अपने बेटे से चुदवाता देखकर मां मुझसे चुद गयीbangla choti bethaఎదిగిన కొడుకు మోడ్డ సెక్స్মামিকে ভালবেসে চুদলামଓଡିଆ SEX ଗପবষার রাতে সুন্দরি ভাবির সাথেஆண்டியை மிரட்டி ஓத்த கதைসেকসি মেডামকে চুদে শান্ত চুদাচুদি চটিஊம்பும் கதைகள்ছোট বোনের কচি পাছা খাওয়াকলেজৰ দিনৰ বেয়া কাহিনীবাবা আমাকে জোর করে চোদলো চটিबायको गाऊन दाबणेবগলা গুড ফাটানো এক্স মাল খসানোചേച്ചിയുടെ ചെറിയ പൂറും എന്റെ വലിയ കുണ്ണയും മലയാളം കമ്പി കഥകൾगावरान आई मुलगा झवाझवि कथाখিস্তিসহ বৃষ্টির দিন বাবার চোদা খাওয়ার গল্পKanada kam kathaরিক্সা চালকের সাথে চুদাচুদির গল্পTamil tagatha urvu kathigalதமிழ் பீ சாப்பிடும் காமக்கதைகள்ചിറ്റ മുള്ളി കമ്പി കഥহিদি নিলিমার Sex chechiyude adima sex malayalam storyবোনের ননদকে চুদার গল্পAmma,magan,oll,kathaiথুথু ডমিনেট চটিগুদ চোদানোর মজামায়ের গ্যাংব্যাং পোঁদে গল্পবৌদি ব্লাকমেইল বাংলা চটিFirun aalyavar sambhog kahanianubhab barsa odia sex storykarumbu kadu irumbu rod sex stories tamilaapa magal kama kadikalশীতে চোদাহিন্দু বৌউকে চদাচুদাচুদির গলপपुच्चीचा दाना कोठे असतोবউয়ের বিধবা বড় বোনকে চোদার চটিবর চটিவேலைக்காரி காம கதைகள் கருவாடுবৌদিকে রাম চুদার চটি গল্পনংড়া পোদ বাংলা চটিআমায় ভোদায়Www,desi sexi kahani,com choti bahan ka doodh pikar chodaমা আর পিসি কে একসাথে চুদলামBengali budi group ronning raat choti golpoWww.বৌদির সাথে চুদাচুদি গলপComKanned sex storiesকচি মেয়েকে চুদে আরাম পেলাম চটিஎன் உடன் பிறந்த சாந்தி அக்காவை ஓக்க வேண்டும்.यौन संतुष्टिসেক্সি আম্মুকে চুদে পোয়াতি করা মা ও বোনকে ব্লাকমেইল করে চোদাकाकाने काकुची गांड मारलीचावट कथा पुची चाटलीபக்கத்து வீட்டு ரகு மாமா காம கதைआईचा गुलाम sex kathaছোট্ট ভুদায় বড় ধোন ঢুকানো দেখবোচোদাচুদি গলপ কাকির সাতে বেলাকমিল করেsexchimahitisunny arippu tamilচটি মহিলা ভিক্ষুক