tamil kamakathaikal ஐ லவ் யூ !! அண்ணி !! - பகுதி 3

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Jun 14, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    Joined:
    Aug 28, 2013
    Messages:
    132,870
    Likes Received:
    2,130
    //krot-group.ru நான் அதற்குமேல் ஒரு வார்த்தை பேசவில்லை. கியரை போட்டுவண்டியை கிளப்பினேன். அண்ணி என் மீது சுகமாக சாய்ந்துகொண்டாள். என் தோளில் முகம் வைத்து படுத்துக் கொண்டாள். அனல் மூச்சு விட்டாள். அவளுடைய உஷ்ணக்காற்று என் பின்னங்கழுத்தில் மோத, நான் சாலையை பார்த்து, கவனமாக வண்டியை ஓட்ட மிகவும் சிரமப் பட்டேன்.

    அப்புறம் வந்த ஒரு இரண்டு வாரங்கள், அண்ணி என் ஆண்மையை பயங்கரமாக சோதித்தாள். காலையில் எனக்கு காபி கொடுக்க மேலே வரும் சாக்கில், தூங்கிக் கொண்டிருக்கும் என் மேல் ஏறி படுத்துக் கொள்வாள். சாப்பிடும்போது, அம்மா அந்தப் பக்கம் திரும்பினால், இவள் இந்தப்பக்கம் 'இச்' என்று என் கன்னத்தில் முத்தம் பதிப்பாள். மொட்டை மாடியில் தம்மடித்துக் கொண்டிருக்கும்போது, பூனை மாதிரி மெல்ல நடந்து வந்து பின்னால் இருந்து இறுக்கி அணைத்துக் கொள்வாள். பைக்கில் அழைத்து செல்லும்போது, அவளுடய மார்புகளை என் முதுகில் தேய்த்து தேய்த்தே என்னை கொன்று விடுவாள்.

    என்னால் அண்ணியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவளுடைய சேட்டைகளை எல்லாம் என் உள்மனம் ரசித்தாலும், என் மூளை ரெட் கலரில் வார்னிங் கொடுத்தது. நான் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தேன். அண்ணி அமெரிக்கா செல்லும் நாள் சீக்கிரம் வந்துவிடாதா என கடவுளை பிரார்த்திக்க ஆரம்பித்தேன்.

    அப்புறம் ஒரு நாள் மதியம். நான் வெளியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தேன். அண்ணிதான் வந்து கதவைத் திறந்தாள். நான் வீட்டுக்குள் நுழைய, அண்ணி கதவை சாத்தினாள். சாத்திய வேகத்தில் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டாள்.

    "ஐயோ. என்ன அண்ணி இது. விடுங்க. அம்மா வந்துரப் போறாங்க."

    "பயப்படாத. அத்தை இல்லை.. வெளில போயிருக்காங்க."

    "ஓஹோ. அதான் இவ்வளவு தைரியமா.? கையை எடுங்க அண்ணி. ப்ளீஸ்."

    நான் அண்ணியின் கைகளை வலுக்கட்டாயமாக எடுத்து விட்டேன். நடந்து சென்று சோபாவில் பொத்தென்று அமர்ந்தேன். அண்ணியும் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டாள். | ஸ்டோரீஸ்-ல் தமிழ் காம கதைகள் படியுங்கள்|ஆசையாக, மிக உரிமை உள்ளவள் போல என்னை அணைத்துக் கொண்டாள். நான் இப்போது அவளை எதுவும் சொல்லவில்லை. என்னை அணைத்துக்கொள்ள அனுமதித்தேன். அவளுடைய கள்ளம் கபடமில்லாத முகத்தையே பார்த்தேன். அண்ணி என்னை ஏறிட்டு பார்த்தாள். என் உதடுகளில் தனது ஒற்றை விரலை வைத்து தடவிக் கொண்டே கேட்டாள்.

    "என்ன. அப்படி பாக்குற.?"

    "ஏன் அண்ணி இப்படிலாம் பண்றீங்க.?"

    "என்ன பண்ணுறேன்.?" அவள் புரியாத மாதிரி கேட்டாள்.

    "இப்படி என்னை கட்டிப்புடிக்கிறது.. முத்தம் கொடுக்குறது. எனக்கு ஒரு மாதிரி இருக்கு அண்ணி."

    "சும்மா நடிக்காதடா. நான் பண்றதெல்லாம் உனக்கு புடிச்சிருக்கு.. ஆனா புடிக்காதவன் மாதிரி நடிக்கிற. சரியா.?"

    "யார் சொன்னா.. எனக்கு புடிச்சிருக்குன்னு.."

    "நான்தான் சொல்றேன். எனக்கு தெரியாதா.?"

    "எனக்கு புடிக்கலை."

    "பொய்."

    "நெஜமா அண்ணி.. எனக்கு புடிக்கலை.."

    "இப்படி நான் உன் நெஞ்சுல சாஞ்சிருக்குறது புடிக்கலையா.?"

    "புடிக்கலை."

    "சரி. நேத்து மொட்டை மாடில வச்சு ஒரு முத்தம் கொடுத்தேனே.. பிரெஞ்சு ஸ்டைல்ல.. அதுவும் உனக்கு புடிக்கலையா.?"

    "ம்ஹூம்.. புடிக்கலை."

    "பொய். அப்புறம் எதுக்கு முத்தம் முடிஞ்சப்புறமும்.. அவ்வளவு நேரம் கண்ணை மூடிட்டு கெடந்த.?"

    "அ.அது. அது." நான் பதில் சொல்ல முடியாமல் திணறினேன்.

    "ம்ம். பொய் சொன்னா கண்ணு காட்டிக்கொடுத்துடும். நீ பொய் சொல்றது உன் கண்ணுல நல்லாவே தெரியுது. இப்பக்கூட.. அண்ணி அந்த மாதிரி ஒரு கிஸ் அடிக்க மாட்டாளான்னு உன் மனசு ஏங்குமே.?"

    "அப்படிலாம் ஒன்னும் ஏங்கலை. விடுங்க அண்ணி."

    நான் என் மார்பில் கிடந்த அவளுடைய கையை எடுத்து விட்டேன். அவள் மறுபடியும் அதை என் மார்பிலேயே போட்டுக் கொண்டாள். என் முகத்தையே காதலாக பார்த்தாள். கண்களில் குறும்பு கொப்பளிக்க கேட்டாள்.

    "பொய் சொல்லாத. முத்தம் வேணும்னா கேளு.. அண்ணி தர்றேன்.. நேத்தை விட ஸ்ட்ராங்கா."

    அண்ணி தன் உதடுகளை நாவால் தடவிக்கொண்டே கேட்க, நான் ஒரு கணம் தடுமாறிப் போனேன். என் உள்மனம் கேள் கேள் என்று என்னை தூண்டியது. என் மூளை 'வேணாம்.. வேணாம்..' என பயமுறுத்தியது. நான் தலையை பலமாக உலுக்கிக்கொண்டேன்.

    "என்ன பேச்சு அண்ணி இது.? வேற ஏதாவது பேசுங்களேன்.?"

    "ம்ம். வேற என்ன பேச..? ம்ம்.. இன்னைக்கு நாம ரெண்டு பெரும் ஒண்ணா ஸ்விம் பண்ணினப்போ.. என்னோடது உன் மேல."

    "ச்சீ. நீங்க பேசவே வேணாம்.. விடுங்க.." நான் எரிச்சலாக சொல்ல, அண்ணி குலுங்கி குலுங்கி சிரித்தாள்.

    "ஹ்ஹா.ஹ்ஹா. !!!சரி சரி. கோவிச்சுக்காத.. வேற ஏதாவது பேசுறேன்.. ம்ம்ம். இப்போ எங்கே போய் ஊர் சுத்திட்டு வர்ற.? காலைல போனவன் இப்பதான் வர்ற.?"

    அண்ணி கேட்க, இப்போது நான் அப்படியே அமைதியானேன். தலையை குனிந்து கொண்டேன். அவளுடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தேன். அண்ணிக்கு புரியவில்லை. என்னையே வித்தியாசமாக பார்த்தாள்.

    "என்னடா சைலண்டா ஆயிட்ட..? கேக்குறேன்ல.? எங்கே போயிட்டு வர்ற.?"

    நான் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அப்புறம் தயங்கி தயங்கி சொன்னேன்.

    "உ.உங்களுக்காக ஒன்னு வாங்கப் போனேன்."

    நான் சொன்னதும் அண்ணியின் முகம் பிரகாசமானது. அவளுடைய முத்துப்பற்கள் தெரிய, அழகாக சிரித்தாள்.

    "ம்ம்ம்.. அதை ஏன் மூஞ்சியை இப்படி வச்சிட்டு சொல்ற..? சிரிச்சுட்டே சொல்ல வேண்டியதுதான..? ம்ம்ம்ம்.. பரவால்லை.. அண்ணி மேல பிரியமா எதோ வாங்கிட்டு வந்திருக்கியே..? என்ன அது.?"

    அண்ணி மிக ஆர்வமாக கேட்க, நான் கொண்டு வந்த பேக்கில் இருந்து அந்த கவரை எடுத்து அவளிடம் நீட்டினேன். அண்ணி புருவத்தை சுருக்கினாள். குழப்பமாக என்னை பார்த்தாள்.

    "என்னது இது.?"

    "பிரிச்சு பாருங்க."

    அண்ணி எதுவும் புரியாமல், அதை வாங்கி பிரித்தாள். பிரித்து உள்ளே இருப்பதை எடுத்ததும், அவள் முகம் பலத்த அதிர்ச்சிக்கு போனது. பட்டென்று என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கண்களில் இன்ஸ்டன்டாய் இரண்டு கண்ணீர் துளிகள் வந்து நின்றன. கண்களில் நீர் தழும்ப, உதடுகள் துடிக்க, அசையாமல் என்னையே பார்த்தாள்.

    "உங்க ப்ளைட் டிக்கெட் அண்ணி.. அடுத்த வாரம் இந்நேரம்லாம் நீங்க அமெரிக்கால இருப்பீங்க.. அண்ணன்ட்ட பேசியாச்சு.. உங்களை வர சொல்லிட்டான்."

    சொல்லிவிட்டு நான் அண்ணியை திரும்பி பார்த்தேன். அவள் கண்களில் நீர் வடிய உட்கார்ந்திருந்தாள். துடித்த உதடுகளை பற்களால் கடித்துக் கொண்டு, என் முகத்தையே விழிகள் விரிய பார்த்தாள். அவளுடைய பார்வை என்னை சுட்டெரித்து விடுவது போல, அவ்வளவு உஷ்ணமாக இருந்தது.

    "என்ன அண்ணி அப்படி பாக்குறீங்க.?"

    நான் கேட்டதும், அண்ணி பட்டென்று அந்த ப்ளைட் டிக்கெட்டை என் முகத்தில் விட்டெறிந்தாள். சோபாவில் இருந்து எழுந்து, அழுதுகொண்டே உள்ளே ஓடினாள். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நானும் எழுந்தேன். நடந்து அண்ணியின் அறைக்கு சென்றேன். அண்ணி மெத்தையில் குப்புற படுத்து, குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தாள். நான் மெத்தையில் அமர்ந்து, அண்ணியின் தோளை தொட்டேன்.

    "அண்ணி."

    "ப்ளீஸ் அசோக். போயிடு இங்க இருந்து. என்னை நிம்மதியா கொஞ்ச நேரம் அழ விடு.." அண்ணியிடம் இருந்து வார்த்தைகள் சூடாக வந்தன.

    "என்ன அண்ணி இது..? சின்னக் குழந்தை மாதிரி." நான் சொன்னதும் அண்ணி பட்டென்று எழுந்து உட்கார்ந்தாள்.

    "ஆமாம். சின்னக்குழந்தைதான்.. என மனசு சின்னக் குழந்தை மாதிரி 'நீதான் வேணும்.. நீதான் வேணும்..'னு அடம் புடிக்குது.. ஆனா நீ. அந்த குழந்தை மனசை குத்தி குத்தி கிழிக்கிறல்ல..?"

    "நான் என்ன பண்ணினேன்.?"

    "பேசாத. எனக்காக என்னவோ வாங்கிட்டு வந்திருக்கேன்னு எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா..? இந்த டிக்கெட் மசுரை வாங்கத்தான் காலைலேயே போனியாக்கும்.? "

    "அண்ணி.."

    "ப்ளீஸ் அசோக்.. எனக்கு அங்க போக பிடிக்கலை.. நான் இங்கேயே.. உன்னோடவே இருந்துர்றேன்."

    சொன்னவாறே அண்ணி என் மார்பில் சாய்ந்து கொண்டாள். நான் அவளை தடுக்கவில்லை. நானும் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டேன்.

    "புரியாம பேசாதீங்க அண்ணி.. நீங்க எப்படி என்னோட இருக்க முடியும்.?"

    "ஏன்..? நீயும் என்னை லவ் பண்றேல்ல..? இல்லைன்னு மட்டும் பொய் சொல்லாத."

    "சரி. லவ் பண்றேன்.. அதுக்காக.?"

    "நாம சேந்து வாழலாம் அசோக்."

    "அதுலாம் நடக்காது அண்ணி.."

    "அதான் ஏன்னு கேக்குறேன்.?"

    "என்ன அண்ணி பேசுறீங்க.? நாம எப்படி சேந்து வாழ முடியும்.? நம்ம வீட்டுல ஒத்துக்குவாங்களா..? கனவுல கூட அதுலாம் நடக்காது அண்ணி. 'நாங்க லவ் பண்றோம்'னு சொன்னா.. நம்மளை எவ்வளவு கேவலமா நெனைப்பாங்க தெரியுமா.?"

    நான் சொன்னதும் அண்ணி என்னை நிமிர்ந்து பார்த்தாள். ஓரிரு வினாடிகள் எதையோ யோசித்தவள், பின்பு மெல்ல சொன்னாள்.

    "எனக்கு நீ மட்டும் போதும் அசோக்.. என் அப்பா, அம்மா, சொந்தக்காரங்க யாரும் எனக்கு வேணாம்.. நாம எங்கேயாவது போயிடலாம் அசோக். யாரைப்பத்தியும் கவலைப்பட வேணாம்.."

    அண்ணி அப்படி சொன்னதும் எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது. அந்த கோபத்தை குரலில் சேர்த்துக்கொண்டு சொன்னேன்.

    "ஓடிப்போயிரலாம்னு சொல்றீங்களா அண்ணி.? அது இந்த ஜென்மத்துல நடக்காது.. நீங்க வேணா யாரைப்பத்தியும் கவலைப்படாம இருக்கலாம்.. என்னால முடியாது அண்ணி.. உங்களுக்காக அம்மாவ விட்டுட்டு. அப்படி ஒரு காரியத்தை நான் பண்ணவே மாட்டேன்.."

    நான் கோபமாக சொல்ல, அண்ணி என் முகத்தையே பரிதாபமாக பார்த்தாள். தழுதழுத்த குரலில் கேட்டாள்.

    "அ.அப்போ. அப்போ. எனக்கு என்னதான் வழி.?"

    "ஏன் வழி இல்லை.? என்னை அடியோட மறந்துடுங்க.. அமெரிக்கா போங்க.. அண்ணனோட குடும்பம் நடத்துங்க.. அவனுக்கு நல்ல பொண்டாட்டியா நடந்துக்குங்க."

    நான் படபடவென்று சொல்ல, அண்ணி பட்டென்று அமைதியானாள். என் மார்பு மீது இருந்த அவளது கையை மெல்ல எடுத்துக் கொண்டாள். தலையை குனிந்தவாறு கேட்டாள்.

    "இதுதான் உன் முடிவா..?"

    "ஆமாம்." நான் தீர்க்கமாக சொன்னேன்.

    "சரி. கெளம்பு."

    "அண்ணி."

    "கெளம்பு அசோக்." அண்ணியின் குரலில் இப்போது கோபம் கூடியிருந்தது.

    "நான் சொல்றதை."

    "இனிமே நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. அதான் சொல்லவேண்டியதெல்லாம் பொட்டுல அறைஞ்ச மாதிரி சொல்லிட்டியே.? எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு. கெளம்பு அசோக். ப்ளீஸ்.."

    அண்ணி சொன்னவாறே என்னை கையெடுத்து கும்பிட்டாள். எனக்கு அண்ணியை பார்க்க பாவமாக இருந்தது. ஓரிரு வினாடிகள் அவளையே பரிதாபமாக பார்த்தேன். பின்பு திரும்பி விடுவிடுவென என்னுடய ரூமுக்கு நடக்க ஆரம்பித்தேன்.



    - தொடரும்
     
Loading...

Share This Page



Akka soothil otha kathaiSheetal ki suhagrat or honeymoon me chudai kahani-threadবুড়ি বুড়ি মহিলাদের চুদার গল্পবেড়াতে গিয়ে চোদা খাওয়ার বাংলা চটিনতুন গৃহবধু চোদন ইতিহাস বাংলা চটিবৌদিদিদের যৌন গলপbahan ki chudai kahaniমাসির গুদের বাল কাটা চটিবান্ধবীদের সাথে গ্রুপ সেক্স বড় গল্প2 pondatti tamil sex storisঅসহায় পড়ে চুদারাস্তার কাজের মহিলা চুদা চটি গল্পNanban manaivi abenaya tamil sex storie/threads/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%A8-%E0%A6%AC%E0%A7%8C-%E0%A7%B0-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A6%E0%A7%81-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%88-%E0%A6%A7%E0%A7%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87-assamese-new-sex-story.126910/বিধবা বুবু কে চুদার গল্পমামিকে চদার ফোটপেশাদার মাগি চুদলামteacher sex thodar kamakathaikalগুমের মদ্দে চাচিকে চটি গল্পବିଆ ବିଆ କାହାଣିতোকে খাটের উপর চুদবচুদে হোর করা মায়ের পোদসামি চুদতে পারে না তায় বাবার সাথে চুদাচুদিபாத்திமாவின் புன்டையைবড় বোন চটি2জন মিলে চুদে আমার বঊকেধোন চোষানোর গল্পammavai ottha makan kamakathaikalলেপের মধ্যে চোদাচুদিচটি গল্প দিদি আপুআম্মু আর দাদু/নানু বা কাকা/মামার চুদাচুদির চটি গল্পবাসের,ভিতরে,মার,পাছা,টিপার,গললপতাতিয়ে চোদাচোদিবাঙালি ছেলে মার পোদ মেরে মেরে রক্ত বের হওয়ার ছবিUhh ahh mojar sex golpo বাংলা চটি গল্প ব্রাবিবাহিত ছোট মেয়ের সাথে বাবার পরকিয়া চোদাচুদিচাচিকে চুদলামMayader Mang choca golpoমা বাবা ভাই বোন গ্রুপ চুদাGhar ke kahane nonvej.ঝড়ের রাতে চোদা খাওয়াKhanki Bandhobir Group Chudar GolpoVillage Vayathuku varatha en thangai otheanমাকের চটি গল্প১৮ চটি জোর করেদুই ভাই একসাতে চোদার চটিবাবা-মেয়ের প্রেমের চটি গল্পBostibari cuda chotibangla choti golpo page9dadaji se chudwayaছাত্রের চুদা খেলামগালফেনডের সাথে চুদাচুদি XNXপায়েলকে চুদার গল্পচুদাচুদি কাহিনী অসমীয়াবয়সক কাজের বুয়ার সাথে চোদাচুদির গলপজবাকে চোদার গলপஅவசரமாக ஓத்தদিদি ভাই চটি গল্পআমি চুদা খেতে পছন্দ করিচরম চটি গল্পமாமனார் மருமகன் இருவரும் என்னை ஓத்த கதைগল্প খানকি তরে চুদা ఆతులు పెరగలంటెমিথিলাকে চুদলামमुझे चोद लो साहबkannada kama kathegalu"সিমেল" মাগির নেংটা ছবিছোট মেয়ের কুমারী পাছা চুদা চটি ছোট নুনু দিয়ে চোদানোর চটি