tamil kamakathaikal anni mulai stories ஐ லவ் யூ !! அண்ணி !! - பகுதி 2

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Jun 14, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    Joined:
    Aug 28, 2013
    Messages:
    132,870
    Likes Received:
    2,130
    //krot-group.ru "என்ன அண்ணி சொல்றீங்க.? இன்ட்ரஸ்ட் இல்லையா.? சும்மா வெளையாடாதீங்க அண்ணி." நான் சொல்ல, அண்ணி எரிச்சலானாள்.

    "நான் எதுக்கு வெளையாடப் போறேன்.? என்னை யூ.எஸ் அனுப்பி வைங்கன்னு என்னைக்காவது நான் வந்து உங்களை கேட்டிருக்கேனா.? அத்தையும், நீயுந்தான் என்னை யூ.எஸ் அனுப்பி வைக்க.. கங்கணம் கட்டிட்டு எல்லா வேலையும் செய்யுறீங்க."

    நான் இப்போது சுத்தமாக குழம்பிப் போனேன். இவளுக்கே அமெரிக்கா செல்ல ஆர்வம் இல்லை என்றால்.. அப்புறம் இந்த எக்சர்சைஸ், கம்ப்யூட்டர், ஸ்போக்கன் இங்க்லீஷ்.. இந்த எழவெல்லாம் எதற்கு.? பேசாமல் இவள் அப்பா வீட்டுக்கு சென்று விடுவதுதானே..? எதற்காக இதெல்லாம் கற்றுக்கொண்டு கஷ்டப் படுகிறாள்.? நான் அவளிடமே கேட்டுவிட முடிவு செய்தேன்.

    "அண்ணி. என்ன பேசுறீங்க நீங்க.? என்னமோ எங்களுக்காகத்தான் நீங்க யூ.எஸ் போற மாதிரி பேசுறீங்க..? உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னா.. அப்புறம் எதுக்கு இந்த எக்சர்சைஸ், கம்ப்யூட்டர் க்ளாஸ்லாம்.? எதுக்கு இதெல்லாம் கத்துக்குறீங்க.? அதுவும் சும்மா கடனுக்கு கத்துக்காம.. அவ்வளவு ஆசையா கத்துக்குறீங்க. அது ஏன்.? சரி. நேத்து ஸ்விம்மிங் போனோமே. அப்போ கூட எவ்வளவு சந்தோஷமா, ஆசையா வந்தீங்க. உங்களுக்கு யூ.எஸ் போக இன்ட்ரஸ்ட் இல்லைன்னா. அப்புறம் எதுக்கு இவ்வளவு ஆசையா எல்லாம் கத்துக்குறீங்க.?"

    நான் கேட்டதும் அண்ணி பட்டென்று அமைதியானாள். தலையை கவிழ்த்துக் கொண்டாள். அசைவில்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். கொஞ்ச நேரம் அவளையே பார்த்த நான், பின்பு பொறுமை இல்லாமல் கேட்டேன்.

    "கேக்குறேன்ல..? பதில் சொல்லுங்க அண்ணி.."

    நான் சற்று கோபமாக கேட்டதும் அண்ணி என்னை நிமிர்ந்து பார்த்தாள். ஓரிரு வினாடிகள் என் கண்களையே ஒரு மாதிரி பார்த்தவள், பின்பு ஒரு நீளமான பெருமூச்சு விட்டுவிட்டு பேச ஆரம்பித்தாள்.

    "அசோக்.. நான் இதெல்லாம் சந்தோஷமா கத்துக்குறதுக்கு காரணம்.. நீ எனக்கு சொல்லித் தர்றதாலதான்.. நேத்து ஸ்விம்மிங் போறப்போ.. நான் சந்தோஷமா இருந்தது, ஸ்விம்மிங் போற ஆசைல இல்லை.. உன்கூட தனியா கொஞ்ச நேரம் இருக்கப்போறேனேன்ற சந்தோஷந்தான். | ஸ்டோரீஸ்-ல் தமிழ் காம கதைகள் படியுங்கள்|இப்போகூட அதிகாலைல அலாரம் வச்சு.. எதுக்கு இப்படி இந்த பார்க்கை எட்டு ரவுண்டு அடிக்கிறேன்.? எல்லாம் நீ என் கூட ஓடி வர்றதாலதான். எனக்கு. எனக்கு. உன் பக்கத்துலேயே இருக்கணும் போல இருக்கு அசோக்.."

    அண்ணி பேசிக்கொண்டே போக, எனது இதயத்துடிப்பு 'படக் படக்' என்று அதிகமாகிக் கொண்டே போனது. அப்படி என்றால் நான் சந்தேகப்பட்டது உண்மைதானா..? அண்ணி என்னை.. என்னை..?

    "அ..அண்ணி. எ...என்ன சொல்றீங்க நீங்க..? நான் உ..உங்க பக்கத்துல."

    "ஆமாம் அசோக்.. இனிமேலயும் நான் மறைக்க விரும்பலை. ஐ. ஐ லவ் யூ அசோக். நான்.. உன் மேல என் உயிரையே வச்சிருக்குறேன்.."

    அண்ணி என் முகத்தை காதலாக பார்த்துக்கொண்டு சொல்ல, நான் சுத்தமாக அதிர்ந்து போனேன். சப்த நாடியும் அடங்கிப் போய் அண்ணியையே பார்த்தேன். அவளுடைய ஏக்கப் பார்வை என் மனதை என்னவோ செய்தது. நோ.!! அண்ணி தப்பு செய்கிறாள்.. கணவனின் தம்பியை காதலிப்பதா..?

    "அண்ணி. என்ன உளர்றீங்க நீங்க.? என்னைப் போய். ச்சே.."

    "ஏன். நான் உன்னை லவ் பண்ணக் கூடாதா.?"

    "என்ன அண்ணி பேசுறீங்க.. நான் உங்க புருஷனோட தம்பி."

    "அதனால என்ன.? என்னைக் கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம. கட்டிக்கிட்ட அடுத்தநாளே என்னை விட்டுட்டு ஓடிப்போன என் புருஷனை விட. என்னை புரிஞ்சுக்கிட்டு.. எனக்காக கஷ்டப்படுற. என் மேல பிரியமா இருக்குற.. உன்னை.. எனக்கு புடிச்சு போனதுல என்ன தப்பு அசோக்.?"

    "தப்புதான் அண்ணி. பெரிய தப்பு. உங்களுக்கு தாலி கட்டுனவன் யூ.எஸ்ல இருக்கான்.. இன்னைக்கு வேணா அவன் உங்களை விட்டுட்டு போயிருக்கலாம்.. ஆனா நாளைக்கே அவன் உங்களை புரிஞ்சுகிட்டு வந்து உங்களை ஏத்துப்பான்.. என்னைக்கா இருந்தாலும் நீங்க அவனுக்கு சொந்தமானவங்க அண்ணி. எனக்கு இல்லை. அவன். அவன். உங்களை தொட்டு தாலி கட்டிருக்கான் அண்ணி. என்னை லவ் பண்றதா சொல்றது.. அவனுக்கு நீங்க பண்ற துரோகம்.."

    "ஒரு மஞ்சக் கயித்தை கழுத்துல கட்டிட்டா.. மனசுல இருக்குற ஆசையை எல்லாம் தனியா தூக்கி வச்சிரனுமா அசோக்.?"

    அண்ணி என் கண்களைப் பார்த்து கூர்மையாக கேட்க, என்னிடம் அதற்கு சரியான பதில் இல்லை. நான் திணறிக் கொண்டிருக்க, அண்ணியே தொடர்ந்தாள்.

    "என் மனசு புல்லா நீதான் இருக்க அசோக்.. எனக்காக எவ்வளவு கஷ்டப்படுற..? என் மனசை எவ்வளவு அழகா புரிஞ்சு வச்சிருக்குற..? எனக்கு எது புடிக்கும்.. எது புடிக்காதுன்னு பாத்து பாத்து பண்ணுற..?என் மேல எவ்வளவு பிரியமா இருக்குற..? ஒரு பொண்ணு.. யார் அவ மேல பிரியமா இருக்காங்களோ.. அவங்களுக்குதான் அவ சொந்தமாகனும்னு நெனைப்பா. நான் உனக்கு சொந்தமானவளா இருக்க ஆசைப்படுறேன் அசோக்.. உன் அண்ணனுக்கு இல்லை. கல்யாணத்துக்கு அடுத்த நாளே ஓடிப் போனாரே.. இதுநாள் வரை என்னைக்காவது எனக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை பேசிருப்பாரா.? சும்மா தாலி கட்டிட்டா சொந்தமாயிட முடியுமா.? அவ மேல அன்பா.. பிரியமா இருக்க வேணாமா.? என் மேல பிரியமா இருக்குற நீதான் எனக்கு வேணும் அசோக். வேற யாரும் வேணாம்."

    அண்ணி பேசிக்கொண்டே போக, நான் திகைத்துப் போனேன். அவளுடைய நியாமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினேன். ஆனால் அண்ணியின் இந்த ஆசையை வளரவிடக்கூடாது என்று எண்ணினேன். ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். எனக்கு பட்டென்று அந்த யோசனை வந்தது. நான் மிக நல்லவன் என்றுதானே அண்ணி எனக்காக இப்படி உருகுகிறாள்..? அண்ணியின் மனதில் இருக்கும் என்னைப் பற்றிய இமேஜை ஸ்பாயில் செய்தால்..? அவளுக்கு என் மீது ஒரு வெறுப்பு வந்தால்..? என்னை மறந்துவிடுவாள்தானே..? நான் துணிந்து அந்த பொய்யை சொன்னேன்.

    "புரியாம பேசாதீங்க அண்ணி. நான் எதுக்கு இதெல்லாம் கஷ்டப்பட்டு உங்களுக்கு கத்து தர்றேன்..? எதுக்கு உங்ககிட்ட பிரியமா நடந்துக்குறேன்.? எல்லாம் நீங்க என் அண்ணனோட வொய்ப்-ன்றதாலதான்.. நீங்க அவனோட சேர்ந்து வாழனும்னுதான்.. எப்போ நீங்க என் அண்ணனை புடிக்கலைன்னு சொன்னீங்களோ.. அப்போவே அந்த பிரியமும் போயிடுச்சு. சும்மா இப்படி கஷ்டப்படுறதுக்கு. உங்க மேலே பிரியம் காட்டுறதுக்கு. எனக்கு என்ன தலையெழுத்தா..? என் அண்ணனை உங்களுக்கு வேணாம்னா.. என்னைப் பொறுத்தவரை நீங்க யாரோ.. நான் யாரோ."

    நான் அண்ணியை பார்த்து ஏளனமாக சொல்ல, அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் என்னையே பார்த்தாள். காயம்பட்டு தரையில் விழுந்த பறவை போல ஒரு பரிதாப பார்வை பார்த்தாள். என் கண்கள் வழியே பாய்ந்து, என் இதயத்தை என்னவோ செய்தது அந்த பார்வை. என்னுடைய சுடுசொற்கள், நான் நினைத்ததை விட அதிகமாகவே அண்ணியை காயப்படுத்தி விட்டன என்று எனக்கு உடனே புரிந்து போனது.

    இப்போது அண்ணியின் கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தன. முத்து மாதிரி ஒரு துளி அவள் கண்ணில் இருந்து கிளம்பி, கன்னத்தை நனைத்து ஓடியது. அண்ணியின் உதடுகள் லேசாக துடித்தன. அவள் அந்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். ஒரு ஐந்து வினாடிகள் அப்படியே என்னை பார்த்த அண்ணி, பின்பு பட்டென்று அவள் முகத்தை தன் கால்களுக்கு இடையில் புதைத்துக் கொண்டாள். குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

    நான் பதறிப் போனேன். அவசரப்பட்டு அப்படி சொல்லிவிட்டேனோ..? என்னைப் பற்றி தப்பாக நினைத்துக் கொள்ளட்டும் என்று பொய் சொன்ன எனக்கு, இப்போது அண்ணி அழுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் இதயம் பதறியது. பாவம்.. அன்புக்காக ஏங்குகிறாள்.. அவளைப்போய் காயப்படுத்திவிட்டேனே. பட்டென்று அவளது தோளைப் பிடித்து உலுக்கினேன்.

    "ஐயோ.!! என்ன அண்ணி இது.? எழுந்திருங்க. அழாதிங்க.. ப்ளீஸ்."

    "போடா."

    "ப்ளீஸ் அண்ணி.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க."

    "நீ ஒன்னும் சொல்ல வேணாம். போ.. என் மேல பிரியமா இருக்குறதுக்கு நீயாவது இருக்கேன்னு நெனச்சேன்.. நீயும் என்னை ஏமாத்திட்டில்ல.? போ."

    "சாரி. அண்ணி. தப்புதான். நான் அப்படி சொல்லிருக்க கூடாது."

    "பேசாத. போயிடு. வேணாம். யாரும் என்மேல பிரியமா இருக்க வேணாம். எனக்கு யாரும் வேணாம். போ."

    "அண்ணி.. ப்ளீஸ். நான். நான். சும்மா பொய் சொன்னேன் அண்ணி. எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும். நீங்க என் அண்ணனோட வொய்ப்பா இல்லாட்டாலும்.. நான் உங்க மேல பிரியமா இருப்பேன் அண்ணி. உங்க மனசை மாத்துறதுக்காக அப்படி பொய் சொன்னேன். என்னை நம்புங்க அண்ணி. அழாதீங்க. ப்ளீஸ். ப்ளீஸ் அண்ணி.."

    நானும் லேசாக கண்கள் கலங்க அப்படி சொன்னதும், அண்ணி மெல்ல தன் தலையை தூக்கி பார்த்தாள். அவளுடைய முகம் அதற்குள்ளாகவே சிவந்து போயிருந்தது. அவளுடைய தடித்த உதடுகள் இன்னும் துடித்துக் கொண்டிருந்தன. என் கண்களை பார்த்து பாவமாக கேட்டாள்.

    "நெஜமா.?"

    "சத்தியமா அண்ணி. எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும். நம்புங்க. ப்ளீஸ். கண்ணைத் தொடச்.."

    நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அண்ணி படக்கென்று என்னைஇறுக்கி அணைத்துக் கொண்டாள். அண்ணியின் பட்டு மார்புகள் என் நெஞ்சில் மெத்தென்று அழுந்த, அவளிடம் இருந்து வந்த ஒரு இனிய நறுமணம் என் நாசியில் சர்ரென்று ஏற, நான் திணறிப் போனேன். அண்ணியின் கைகள் என் முதுகைப் பற்றி பிசைய, எனக்கு கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பித்தன.

    "ஐயோ. என்ன அண்ணி. இது.? விடுங்க." சொல்லிக்கொண்டே நான் அண்ணியிடம் இருந்து விடுபட முயன்றேன்.

    "அதான் என்னை புடிச்சிருக்குல்ல.? அப்புறம் என்ன.?"

    "அ.அது. அது வேற அர்த்தத்துல சொன்னது அண்ணி. ப்ளீஸ் அண்ணி. விடுங்க. யாராவது பாத்துடப் போறாங்க."

    "பாக்கட்டும். எனக்கு கவலை இல்லை."

    "அண்ணி. ப்ளீஸ். சொன்னா கேளுங்க. கையை எடுங்க அண்ணி.."

    "ம்ஹூம். எடுக்க மாட்டேன்." அண்ணி பிடிவாதமாக என்னை மேலும் இறுக்கிக் கொண்டாள்.

    நான் மிகவும் கஷ்டப்பட்டு அண்ணியிடம் இருந்து என்னை மீட்டுக் கொண்டேன். அவளிடம் இருந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்தபடி சொன்னேன்.

    "இங்க பாருங்க அண்ணி. எனக்கு உங்களைப் புடிச்சிருக்கு.. ஆனா என் மனசுல வேற எந்த தப்பான எண்ணமும் கிடையாது. உங்க மேல எனக்கு பாசம் இருக்கு.. ஆனா லவ்வுலாம் இல்லை."

    நான் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு சொல்ல, அண்ணி என் முகத்தையே கேலியாக பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை. நான் புரியாமல் அவளை பார்க்க, அவளே பேசினாள்.

    "ஒத்துக்கவே மாட்டேல்ல.? ஓகே.. இதுக்கு பதில் சொல்லு.. உன் அண்ணன் என் கழுத்துல கட்டுன தாலிதான உனக்கு உறுத்துது.? ம்ம்ம்.? நான் மட்டும் உன் அண்ணன் பொண்டாட்டியா இல்லைன்னா.. நீயும் இப்போ பதிலுக்கு என்னை கட்டிப்புடிச்சு.. கிஸ் அடிச்சு. ஐ லவ் யூ ன்னு சொல்லிருப்பேல்ல..? சொல்லு அசோக்."

    நான் அண்ணியின் கேள்வியில் சற்று ஆடிப்போனேன். அப்படி ஒரு கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். அண்ணி சொல்லுவது உண்மைதான் என்று என் மனம் எனக்கு சொன்னது. இவள் மட்டும் என் அண்ணனின் மனைவியாக இல்லாவிட்டால்.. இந்நேரம் அவள் சொன்னதுதான் நடந்திருக்கும். அவளை கட்டிப்பிடித்து.. கிஸ் அடித்து. அந்த மூன்று வார்த்தைகளை சொல்லியிருப்பேன். அப்படியானால் அண்ணி மேல் எனக்கு இருப்பது காதல்தானா..? அவள் அண்ணி என்பதால்தான் தயங்குகிறேனா..? அப்படித்தான் என்று எனக்கு பலமாக உறைத்தது. ஆனால் அதை நான் அண்ணியிடம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அமைதியாக இருந்தேன்.

    "ம்ம்ம்.. நீ சைலண்டா இருக்குறதுல இருந்தே தெரியுது.. நீ என்னை லவ் பண்றேன்னு.. ஆனா ஒத்துக்க மனசு வரலைல்ல..? ஓகே.. எனக்கு அது போதும். வா.. கெளம்பலாம்."

    சொல்லிவிட்டு அண்ணி எழுந்து நடக்க ஆரம்பித்தாள். நானும் எழுந்து ஒரு எந்திரம் போல அண்ணியை பின்தொடர்ந்தேன். பைக்கை ஸ்டார்ட் செய்ததும் அண்ணி வழக்கம்போல பின்சீட்டில் அமர்ந்து கொண்டாள். ஆனால் இந்தமுறை என்னை நெருக்கிக்கொண்டு அமர்ந்தாள். அவளுடைய மார்பு உருண்டைகள் ரெண்டும் என் முதுகில் மிக இறுக்கமாக, அழுந்தியிருந்தன. அவளுடைய கைகள் என்னை மிக நெருக்கமாக அவளோடு வளைத்து பிடித்திருந்தன. எனக்கு ஆண்மை சூடேற, நான் லேசாக நெளிந்தேன்.

    "அண்ணி. என்ன இது.? கொஞ்சம் தள்ளி உக்காருங்க.."

    "ஏன்.?"

    "எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. அன் ஈசியா இருக்கு."

    "எனக்கு இதுதான் கம்பர்ட்டபிளா இருக்கு." அவள் குறும்புடன் சொன்னாள்.

    "இடுப்புல இருந்து கையை எடுங்க அண்ணி. சைடுல கம்பி இருக்கு.. அதை புடிச்சுக்குங்க."

    "ம்ம். நல்லா தடிமாடு மாதிரி நீ முன்னாடி உக்காந்திருக்க. உன்னை விட்டுட்டு எதுக்கு நான் கம்பியை புடிக்கணும்.? நான் இப்படிதான் உக்காருவேன்.. உனக்கு இஷ்டம் இருந்தா என்னை கூட்டிட்டு போ. இல்லைன்னா என்னை இங்கேயே எறக்கிவிட்டுட்டு.. நீ மட்டும் கெளம்பு."



    - தொடரும்
     
Loading...

Share This Page



मामा और पापा मिल कर मुझे रंडी बना दियाবাড়িওয়ালার মেয়ে ও বউকে চোদা চটি গল্পबू ढी नर्स की चदाई कहाणीদুই ভাবিকে একদেবরে চোদেআন্টি আর পিসিকে বাংলা চোদন কাহিনীKudttmba thevidghya kamakathaiপ্ৰিয়মৰ যৌন কাহিনীbadi didi ki trean my chudai XXX Hindi stores newफूली फूली बुर की जबरदस्ती चोदाईসুন্দর করে বউকে চোদার কাহিনিবড় মহিলা চুদা চটিKamuk meye and bangla choti হাসপাতালের নাঁসদের সাথে চদার গলপমার সামনে নানিকে চুদা চটিবউ হট সেকস গলপParvarik sexy threads in hindikannada xxx storyবৌদিকে চোদার গলপAmma magal Kamakathaiবাংলা চোটি গল্প - ছোট ছেলের মায়ের দুধ টেপার ইচ্ছামুসলিম ভাবিকে জোর করে চুদলাম চটি গল্প ভয় দেখিয়ে চোদার গল্পpuku mida athulu images গ্রুপ চোদা খাওয়াতুই আমাকে চুদবি ভাইয়াবাবা ও স্যার আমাকে চোদেবাংলা চটি প্রবাসি ছেলে মা চোদা চুদি ছবি সহ নতুনமாது மாலதி கதைammavai otha magan kathaigalbangla chati 007xxxTamil sex store nude குளிக் ஆண்டி ஓத்தmo nua bouku gehili odia sex storiesকচি বোনের মাই টেপাಕಾಲೇಜ್ ತುಲ್ಲು ತುಣ್ಣೆ ಕಥೆಗಳುভাত সিড়ি মেয়ে এক্সক্সক্স গরমহুজুরের মেয়েকে দরজা লাগিয়ে চুদলামমায়ের পোদ মারা চটি হাগুবড় মামী আন্টিকে চোদা চটিझवाडी बायको ची कथाচুদে চুদে খাল করে দাও চটি/threads/%E0%B0%A8%E0%B0%BE-%E0%B0%AA%E0%B1%82%E0%B0%95%E0%B1%81-%E0%B0%B2%E0%B1%8B%E0%B0%AA%E0%B0%B2-%E0%B0%B0%E0%B0%BE%E0%B0%9C%E0%B1%81-%E0%B0%AE%E0%B0%A1%E0%B1%8D%E0%B0%A1-%E0%B0%85%E0%B0%B2%E0%B0%BE%E0%B0%A8%E0%B1%87.187431/মেয়েটাকে একা পেয়ে গণ র্ধষণ করলাম চটিaunty கூம்பு மூலைகள்Girls.காம.கதைகள்মা ছেলে চটি ক্যাম্পিংTamil family sex storiesભાઇ બહેન સેક્સ કહાની ગુજરાતીপ্রথম চোদার কাহিনীకాలింగ్ బెల్ మోగింది. తలుపు తెరిచి చూస్తే అమ్మా,నాన్న SEXমামাতো দিদির চটি গল্পচিকন মিয়েকে চুদার গল্পছোট কাকা বাংলা চটিকাকিকেআপুর পেন্টির গন্ধ শুকার বাংলা চটি গল্পমাসি Choti GolpoMamir seloar khola chotiভোদায় আঙুলি করতে দেখার কাহিনীdiwali kamakathilচুদার হাত করি কাকি জেঠিଝିଅର ବିଆ ଓ ଦୁଧChastity husband story tamilमराठी सेकशी कथा वाचलाআপুর চুদে দেtamilxxxstori/threads/%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%81.117030/পাছা চাটা ছবিsex marathi katha kamwaliছামা ব্যাথার চটি গল্পMagalai nakeya appa kamakathi in tamildidi ko uncle ne choda sex story hindi comಮಾವನ ಮಗಳ ತುಲ್ಲುಕಾಲೇಜ್ ತುಲ್ಲು ತುಣ್ಣೆ ಕಥೆಗಳುফেমডম সেক্স বাংলা চটিஅண்ணன் மகளை கதற கதற ஓத்த சித்தப்பா காம கதைகள்Holi me phat gayi choli Sasurji ne choda hindi sex Story বউদিকে চোদন চটি গল্পচটি আমার কচি দুধMarumagaludan uravu kadhaigalஅம்மா என் கடப்பாரை சுன்னி பிடித்தால் தோன்அம்மணபடம்Gosol Choti Boudiদুই ভাই মিলে এক বোন কে চোদা চটিবাংলা চটি কাজের মেয়ে ssc পর সময় ভেঝা শরিল বউটাଅନୁରାଧା ଭାଉଜodia sex story mamu ra jhia ku gahileহাসপাতালে চটিদাদুর সাথে চটি গল্পচোদন গলপোশশুড়ের সাথে যৌন চিকিৎসা চটি গল্পলালা ভোদা চুদাকাকি ভাই বোন চুদাচুদি চটি