Tamil Sex Stories - Nanbanin Manaivi Otha Kathai In Tamil

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Jun 28, 2017.

  1. 007

    007 Administrator Staff Member

    Joined:
    Aug 28, 2013
    Messages:
    138,819
    Likes Received:
    2,215
    //krot-group.ru Tamil Sex Stories - Nanbanin Manaivi Otha Kathai In Tamil

    Nanbanin Manaivi Otha Kathai In Tamil - அனிதாவின் ஆசை பாகம் 1
    அனிதாவின் ஆசை பாகம் 1 - ரவிக்கு அப்பொழுது பதினெட்டு வயதுதான் ஆகியிருந்தது. கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு, சென்னையில் நல்ல காலேஜில் அப்ளை செய்து, அட்மிஷனும் வாங்கி விட்டான். அவனுடைய தந்தை சுப்பிரமணியம், தன் மூத்த பையன் ராஜுவிடம், ரவியை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லி, பணமும், சில சாமான்களும் வந்து தந்து விட்டு போனார். ரவி இதற்கு முன் வீட்டை விட்டு எங்குமே போகாதவன். தனியே தங்க வேறு இடமில்லாமல், தன் அண்ணன் வீட்டிலேயே மாடி போர்ஷனில் வாடகை தராமல்
    செட்டிலாகி விட்டான். ரவிக்கும் ராஜுவுக்கும் கிட்டத்தட்ட 16 வருட வித்தியாசம்.
    ரவி பிறந்ததே, அவனுடைய தாய்க்கு எக்கச்சக்க சங்கடத்தையும், தந்தைக்கு சற்று அவமானத்தையும் தந்தது. முதல் மகன் காலேஜ் சேரும் நேரத்தில், தாய் கர்ப்பமானால் யாருக்குத்தான் சங்கடம் வராது? அதனாலேயே, ரவிக்கு வீட்டில் அவ்வளவாக அக்கறை கிடைக்கவில்லை. ஏனோ தானோ என்றுதான் ரவியின் படிப்பு உட்பட நடந்தது. ராஜுவின் கல்யாண சமயத்தில் கூட, சிலரிடம், ரவியை தூரத்து உறவு என்றுதான் அறிமுகம் செய்தனர். இதை எல்லாம் பொறுத்து கொண்ட ரவி, வீட்டை விட்டு வெளியேற துடித்தது நியாயம்தானே? ரவி வாட்டசாட்டமாக மட்டுமல்ல, புத்திசாலியும் கூட. ராஜு அப்படியில்லை. புத்தகப் படிப்பை தவிர உலக ஞானம் கம்மி. அது மட்டுமல்ல, அடிக்கடி ரவியை குறை சொல்லுவதிலேயே அவனுக்கு அலாதி இஷ்டம். அவனுடைய நண்பர்களுக்கும், ரவியை அறிமுக படுத்தவே கூச்சப் படுவான். இன்னிலையில், ராஜுவின் விட்டில், ரவி எப்படி வசிக்கப் போகிறான் என்று எல்லோருமே கொஞ்சம் சந்தேகப் பட்டாலும், வேறு வழியின்றி, ரவி பொட்டி படுக்கையுடன் வந்திறங்கினான்.
    ராஜுவின் மனைவி அனிதாவுக்கு இது அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாலும், வேறு வழியின்றி ஒப்புக் கொண்டாள். அவளுக்கு கல்யாண நாள் முதலே ரவியை கண்டால் ஒரு ஈடுபாடு இல்லை. இப்பொழுது ரவி அங்கு தங்குவது பிடிக்கவில்லை. ஆனால், ராஜு ஏற்கனவே தந்தையிடம் ஒப்புக் கொண்டதால், வேறு வழியில்லை.
    அனிதாவுக்கு வயது 32 ஆனாலும், பார்க்க அழகாக இருப்பாள். ஏழு ஆண்டுகள் முன்தான் அவளுக்கு முதல் பிரசவம் நடந்தது. அழகிய ஆண்பிள்ளை. பெயர் சுதர்சன். செல்லமாக சுது என்று கூப்பிடுவார்கள். சுது இப்போது கிண்டர்கார்டன் பள்ளிக்கு செல்லும் வயதாகிவிட்டது. அனிதாவைப் பார்த்தால், ஒரு 25 வயதுதான் சொல்லலாம். அவளுடைய முகத்தில், இன்னும் அந்த இளமை பொலிவும், அழகும் குறைவில்லாமல் இருந்தது. கண்களின் கீழ்தான் சற்று கருத்து வயதை காட்டியது. சற்று சோர்வும் அவள் கண்களில் தென்பட ஆரம்பித்திருந்தன. நீள அடர்த்தியான கூந்தல், அவளுடைய பின்புறங்களை மத்தளம் அடிக்கும் அளவுக்கு வளர்ந்து தொங்கின. எப்பொழுதுமே அவள் புடவை, ப்ளவுஸ் கட்டுவதுதான் வழக்கம். அழகிய இடை, பிள்ளை பெற்றவள் என்பதை மறுப்பது போல் குறுகியிருந்தது. மார்பகங்கள், சுதுவின் பால் குடித்தலால், சற்று பெரிதாகி இருந்தாலும், தொய்வின்றி பெருமையுடன் ப்ளவுஸ¤க்குள் அடங்கியிருந்தன.
    அழகிய பொட்டு, சின்ன விபூதி கீற்று, சற்றே ஈரமான துண்டால் முடிந்த தலைமுடி, இடுப்பைச் சுற்றி கட்டியிருந்த புடவை, பளபளக்கும் தாலி.. இவற்றுடன் தேவதை போல கதவை திறந்தாள்.. ராஜு முதலில் உள்ளெ வர, ரவி பின்னாலேயே நுழைந்தான். ரவிக்கு தன் அண்ணியை பார்த்ததும் பிரமிப்பு ஏற்பட்டது. கல்யாண தினத்தை விட இன்னமும் பொலிவாக இருக்கிறார்களே என்று வியந்தான். ராஜு அவனிடம், "ரவி, பராக்கு பார்க்காம, நேரே மாடியில உன் ரூமுக்கு போ. எங்களுக்கு நிறைய வேலை இருக்கும். அதே மாதிரி நீயும் உன் வேலையை கவனி. அண்ணியை தொந்தரவு செய்யாதே." என்று சொல்லி பாத்ரூமிற்குள் சென்று விட்டான். ரவியும் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான். போகும் போது, அண்ணியை பார்த்து, "அண்ணி, சுது எப்படி இருக்கான்?" என்று கேட்டான்.
    "அதுக்கென்ன. வால்தனம் ஜாஸ்தி ஆகுது. ஸ்கூல்ல எப்பவும் கம்ப்ளெய்ண்ட்தான்."
    "அது எப்படிங்க? ராஜு அண்ணன் எப்பவுமே ஸ்கூல்ல அமைதியாத்தான் இருப்பார். நாந்தான் படு லூட்டி. உங்க பையன் எப்படி என்ன மாதிரி ஆயிட்டு வரான்?"
    அனிதா, அவனை முறைத்தவாறே, "ஏன். நான் லூட்டித்தனம் பண்ணியிருக்கக் கூடாதா? ம்ம்ம், சரி சரி, நீ மாடிக்கு போய் ஆகிற வேலையை கவனி" என்றவாறு தன் மகனை கவனிக்க சென்று விட்டாள்.
    அன்று முதல், ரவி மெதுவாக தன் அண்ணன் குடும்பத்தில் ஒரு சேவகனாக மாறிவிட்டான். காய்கறி வாங்குவதிலிருந்து, சுதுவை பள்ளிக்கு ரெடியாக்குவது வரை ரவியின் வேலைப்பளு மெதுவாக அதிகரித்தது. இதற்கு இடையில், அவன் தனது காலேஜ் படிப்பையும் விடாமல் செய்து கொண்டிருந்தது அவனுடைய புத்திசாலித்தனத்தால் மட்டும்தான். அடிக்கடி, ரவியும் அனிதாவும் கடைக்கு போவார்கள். முக்கிய சாமான் வாங்க வேண்டுமென்றால் மட்டும், ராஜுவும் அனிதாவும் செல்வார்கள். மற்ற எல்லாவற்றிற்கும், ரவி ஒரு அடியாளாகிவிட்டான். செடிக்கு தண்ணி ஊற்றுவது, சுதுவுக்கு உணவூட்டுவது, துணிகளை உலர வைப்பது போன்று ரவியின் பணிகள் அவனுடைய பொழுது போக்கு நேரத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்து விட்டன. சில நாட்களில், இரவிலும், சுதுவை பார்த்துக் கொள்ள நேர்ந்தால், அவனது தூக்கமும் கெட்டுவிடும். அப்படி இருக்கும் போது ஓர் இரவு, ரவி படித்துக் கொண்டிருந்தான். ராஜுவின் பெட் ரூம் கீழெ இருந்ததால், கவலைப்படாமல், தன் ரூமின் வெளிச்சத்தில் அடுத்த நாள் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருந்தான். மிகவும் முக்கியமான் பரீட்சை அது. அன்றிரவு படிக்காவிடில், அவனது நிலமை மோசம். ஆனால், முழி இரவு முழித்தால், எளிதில் முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது ரவிக்கு. மணி 1:30 ஆகும் போது, ரவிக்கு லேசாக தூக்கம் வந்தது. தனக்கு ஒரு பாபி போட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி, கீழே படியிறங்கி போனான். லைட்டை போடாமலேயே, தட்டி தடவி காபியை கலந்துவிட்டான். சரியாக தெரியாத்தால், சற்று அதிகமாகவே கலந்து இரண்டு கப்புகளில் ஊற்றிக் கொண்டு மாடி ரூமுக்கு போக எத்தனித்தான். யாரோ விசும்பும் சத்தம் கேட்டது. ரவி அதை அதிகம் பொருட்படுத்தாமல், மாடிப்படியில் ஏறியதும். ராஜுவின் படுக்கை அறைக் கதவு மெதுவாக திறந்தது. ரவி, ராஜுவைத்தான் எழுப்பி விட்டோம் என்று எண்ணி பயந்தான். ஆனால், அந்த அறையிலிருந்து வெளியே வந்தது அவனுடைய அண்ணி. அவளுடைய அழகிய கண்கள் சற்று சோர்ந்து, சிவந்து ஈரமாக இருந்தது. ரவி மாடிப்படியில் இருப்பதை கூட கவனிக்காமல், அவள் பின்கட்டுக்கு போய் கதவை திறந்து, போர்வெல் செட்டிடம் சென்று அமர்ந்துவிட்டாள். ரவி, மாடிக்கு போய்விடலாமா என்று யோசித்தான். நிறைய படிக்க வேண்டி இருந்தது. ஆனால், தன் அண்ணிக்கு ஏதோ கவலை இருக்கிறதை உணர்ந்து, காபியுடன் அவனும் பின்கட்டுக்கு போனான்.
    "அண்ணி, என்னண்ணி, இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க? தூக்கம் வரலையா?" என்று கேட்டவாறே அவள் அருகில் அமர்ந்தான்.
    "உனக்கென்னடா வேலை இங்க? மேலே போய் படி."
    "அண்ணி, படிப்பு இருக்கட்டும். உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி கண்ணெலாம் வீங்கியிருக்கு? எனக்கு விசும்புற சத்தம் கூட கேட்டுது."
    "ஒட்டுக் கேட்கிறயா என்ன? போய் வேலையை பாருடா. இதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை." என்று அனிதா அவனை உதாசீனம் செய்தாள்.
    "சரி, என்கிட்ட சொல்லலைன்னா பரவாயில்லை அண்ணி. இந்த காபியை மட்டுமாவது எடுத்துக்கோங்க. நானும் உங்க கூட உட்கார்ந்து குடிக்கறேன்." என்று அவளிடம் ஒரு கப்பை நீட்டினான். காபி நன்றாகவெ சுடச்சுட மணமாக இருந்ததால், அனிதாவும், "ம்ம்ம். சரி" என்று காப்பியை வாங்கிக் கொண்டாள். இருவரும் சற்று நேரம் ஒன்றும் பேசாமல் காபி அருந்தினர். ரவி மெதுவாக மீண்டும் படிக்க மாடிக்கு போக முயலுகையில், அனிதா சற்று விசும்பினாள்.
    "அண்ணி? என்னாச்சு? என் கிட்ட சொல்லுங்க அண்ணி?" என்று கேட்டான். பதில் சொல்லாமல், அனிதா தன் முட்டியை கட்டிக் கொண்டு, முகம் புதைத்து தேம்பினாள். "அழாதீங்க அண்ணி. என்னாச்சு? அண்ணன்கிட்ட சொல்லி எல்லாம் சரி பண்ணிடலாம்" என்று எல்லாம் சமாதான படுத்த முயன்றும், அனிதா நிறுத்தவில்லை. கிட்டத்தட்ட 3 மணி நேரம் அந்த இடத்தில் அமர்ந்து கண்ணீர்விட்டாள். ரவியும் பொறுக்க முடியாமல், அவளுடனேயே அங்கு அமர்ந்து இருந்தான். ஆனால், அவள் அவனிடம் ஒன்றுமே சொல்லவில்லை. திடீரென்று நாலு மணிக்கு அனிதா எழுந்து, மீண்டும் தன் படுக்கை அறைக்குள் சென்று விட்டாள்.
    ஒன்றும் புரியாத ரவி, தன் அறைக்குள் நுழைந்ததும் படிக்க தெம்பில்லாமல் சோர்ந்து தூங்கிவிட்டான். எதிர்பார்த்தது போல அந்த பரீட்சையில், மிகவும் மோசமாக க்ரேட் வாங்கினான். அதை உடனே அறிந்த ராஜு, கன்னாபின்னாவென்று ரவியை திட்டினான். பக்கத்தில் அனிதா இருக்கிறாள் என்று கூட பாராமல் திட்டிவிட்டான். ரவியின் மனம் மிகவும் வேதனைப்பட்டது. "படிக்காமல், ராத்திரி அப்படி என்னதான் பண்ணி கிழிச்சுட்ட?" என்று ராஜு மீண்டும் அவனைத் திட்ட, ரவி ஒன்றும் பேசாமல் தலை குனிந்தான். "ஏண்டா, இந்த வயசில ஏதோ பொண்ணை பத்தி நினைச்சுகிட்டு ராத்திரி நேரத்தை போக்கிட்டியா என்ன? அடுத்த தரமாவது, கண்ட பொண்ணை பற்றி நினைக்காமல் படிக்கிற வழியைப்பாரு" என்று சொல்லி உள்ளே போய்விட்டான். மனமொடிந்த ரவி மாடிக்கு சென்று கதவை தாளிட்டுக் கொண்டான். ஒரு அரை மணி நேரத்திற்கு பின், யாரோ தட்டினார்கள். "என்னை திட்டினது போறலையா?" என்று கோவத்துடன் ரவி கத்த, "ஹ்ம்ம். இது அனிதா. நான் திட்ட வரலை.. உனக்கு காபி கொண்டு வந்திருக்கேன்" என்றாள். இதுவரை அவனது அறை பக்கமே வராத அண்ணி இன்று இங்கு வந்ததில் அதிர்ந்தான் ரவி. உடனே கதவைத் திறந்து, "ஸாரி அண்ணி. அண்ணன் மேலதான் கோவம்" என்று நெளிந்தான்.
    அனிதா சிரித்துக் கொண்டே. "சரி, இந்தா காபி. அப்புறம். ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். அன்னிக்கு ராத்திரி என் கூட இருந்ததால் தானே உனக்கு பரீட்சையில் ப்ராப்ளம் வந்தது. என்னை மன்னிச்சுடு. ஆனால், நீ என் கூட இருந்ததுக்கு.. தாங்க்ஸ்." என்று சொல்லி, ரவியின் நெற்றியில் இச் என்று ஒரு முத்தம் பதித்துவிட்டு, படியிறங்கி சென்றாள். அனிதா, அவனது பதிலுக்கு காத்திராதது நல்லதாகிப் போனது. ஏனெனில், ரவிக்கு அப்போது முகமெல்லாம் வியர்த்து, வாயிலிருந்து வெறும் காத்துதான் வந்தது..
    ரவியும் அண்ணியும், அதற்கு பிறகு மெதுவாக நண்பர்களாக நெருங்க ஆரம்பித்தனர். ரவி, அண்ணிக்கு செஸ் விளையாட்டும், போக்கர் விளையாட்டும் கற்றுக் கொடுத்தான். அனிதா அவனுக்கு தோசை சுடவும், வாஷிங் மெஷினில் துணி துவைக்கவும் கற்றி கொடுத்தாள். இருவருடைய நட்பும் அழகாக வளர்ந்தது. பல பல சமாசாரங்களை பற்றி விவாதித்து, ஒருவர் மற்றவரின் விவாதத்தை ரசிக்க ஆரம்பித்தனர். சுதுவும், சில சமயங்களில் அவர்களது பேச்சில் பங்கு பெறுவான். ஆனால், எப்போதுமே, ராஜுவுக்கு இப்படி வெட்டி பேச்சு பேசுவதில் இஷ்டமில்லை. "ரெண்டு பேரும் இப்படி பேசி பேசியே நேரத்தை வேஸ்ட் பண்றீங்க." என்று திட்டுவான். ஆனால், உள்மனதில், தன் தம்பியும், மனைவியும் நண்பர்களாக பழகுவது ஒருவித நிம்மதியை தந்தது அவனுக்கு. இப்படி இருக்கும் போது ஒரு நாள், அனிதா சுதுவிடம் ஏதொ வேலை செய்து கொண்டிருந்த்தால், ரவியை ஒத்தாசைக்கு கூப்பிட்டாள். "சரி, அண்ணி. எனக்கும் இன்னிக்கு அவ்வளவா படிக்க வேணாம். என்ன ஹெல்ப் வெணும் சொல்லுங்க?" என்றான். "அந்த துணி எல்லாம் துவைச்சு டிரை ஆகியிருக்கும். நீ அதை எல்லாம் கொஞ்சம் மடிச்சு வையேன்." என்றாள், சுதுவின் தலை முடியை வாரிக்கொண்டே. "சரி, அண்ணி." அனிதா அன்று தன் உள்ளாடைகளை சேர்த்து துவைத்தது மறந்து விட்டது. ரவியும் அதை உணராமல், எல்லா துணிகளையும் தன்னை சுற்றி வைத்துக் கொண்டு, மடிக்கலானான். ராஜுவின் ஷர்ட், பனியன், பேண்ட், ஜட்டி என்று எல்லாவற்றையும் மடித்து ஓரமாக வைத்தான். அடுத்து சுதுவின் துணிகள். எல்லாவற்றையும் படித்து வைத்ததும், சுதுவின் ஒரு ஜட்டி மட்டும் பிங்க் கலரில் சற்று பெரிதாக இருந்தது. புரியாமல், அதையும் மடித்து, சுதுவின் துணிகளுடன் வைத்தான். அங்கே சுது எதற்காகவோ அடம்பிடிக்க, அண்ணி அவனை சமாதானப் படுத்த முயன்று கொண்டிருந்தாள்.
    ரவி மற்ற துணிகளையும் மடிக்க தொடங்கினான். அண்ணியின் புடவைகள் மூன்று இருந்தன. அவற்றை நேர்த்தியாக மடித்து வைத்தான். அடுத்து கையில் சில துக்கடா துணிமணிகள் அகப்பட்டன. அவளுடைய ப்ளவுஸ் ப்ரா வகையறாக்கள். 'ஹ்ம்ம்ம். பேசாமல் மடித்து வைத்து விடலாம். இதைப் பற்றி கேட்டு அனாவசியமாக வெட்கப்படவேண்டாம்..' என்றெண்ணி, ப்ராக்களை ஒன்றன் பின் ஒன்றாக மடித்து வைத்தான். எல்லா ப்ராக்களும் சைஸ் 36c தான். சிவப்பு, கருப்பு, வெளிர் நீலம், வெள்ளை என்று பல கலர்களில் இருந்தது. சில ப்ராக்களுக்கு முன்னால் கொக்கி இருந்தாலும், முக்கால்வாசிக்கு, பின்னால்தான் கொக்கி இருந்தது. சில ப்ராக்களில் லேஸ் வைத்து தைத்து இருந்தது. குறிப்பாக ஒரு சிவப்பு ப்ரா அவனை மிகவும் ஈர்த்தது. அதையும் மடித்து விட்டு, மிச்சம் இருந்த துணிகளை பார்த்தான்.. எல்லாம், அவனது அண்ணியின் விதவிதமான பேண்டீஸ். ப்ராக்களைவிட பேண்டீஸில் மிகவும் வெரைட்டி இருந்தது. குறிப்பாக ஒரு சிவப்பு பேண்டீ, தாங் போல டிசைன் செய்யப்பட்டிருந்தது. மற்ற ஜட்டிகளை மடித்து வைத்துவிட்டு, அந்த சிவப்பு பேண்டீயை மட்டும் மெய் மற்ந்து பார்த்துக் கொண்டிருந்தான், ரவி. அதன் முன்பாகத்தில், பாதி உள்ளங்கை அளவில் ஒரு முக்கோணம். அதிலிருந்து அடியே செல்லும் ஒரு நாடா நேராக இடுப்பு நாடாவுடன் சேர்ந்திருந்தது. இதை அணிபவரின் பின்புறம் முழு அம்மணமாக தெரியும். தன் அண்ணி இதை போடுவாரா என்று ஆச்சரியத்துடன் அதை பார்த்து ரசித்தான் ரவி.
    திடீரென்று அங்கு வந்த அனிதா, "டேய், கழுதை. அதை எல்லாமா மடிச்சு வெக்கறே? ச்சீய். அதெல்லாம் என்னோட அண்டர்கார்மெண்ட்ஸ்-டா. சொல்லவே வெட்கம் பிடுங்கி தின்னுது. ஏண்டா, என்னோட அதை எல்லாம் போய் தொட்டு.. மடிச்சு. ச்சீய்" என்று அவன் கையிலிருந்ததை பிடிங்கினாள். "ஸாரி அண்ணி, நீங்கதான் எல்லாத்தையும் மடிச்சு வைக்க சொன்னீங்க. அதனாலதான். அப்புறம் அந்த சிவப்பு பேண்டீ வெறும் கயிறு மாதிரி இருந்ததால, எப்படி இருக்குனு பிடிச்சி பார்த்தேன்.. அவ்வளவுதான்"
    "வாயை மூடுடா. அதை எல்லாம் விவரமா கேட்டேன் உங்கிட்ட? சரி சரி.. போய் வேலையை பாரு" அனிதாவின் முகம் மிகவும் சிவந்திருந்தது. ரவியும் அதை கவனித்தான். அவன் மாடிக்கு போகும் போது, "அண்ணி, அப்புறம், சுதுவுக்கு ஒரு ஜட்டி பிங்க் கலர்ல இருந்தது. அதையும் மடிச்சு வைச்சிருக்கேன். ஆனால், மத்ததை பார்த்தப்புறம், ஸைஸை பார்த்தா அது உங்க ஜட்டின்னு நினைக்கிறேன். நீங்களே எடுத்து பார்த்துக்குங்க." என்றவாறு மாடு ஏறினான். அனிதாவுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. உடலெல்லாம் கூசி தலை குனிந்து நின்றாள். ஆனால், அதே நேரத்தில், அவளுடைய உதட்டில் ஏதொ ஒரு வித புன்னகையும் தோன்றியது. மாடிப்படியிலிருந்து திரும்பி பார்த்த ரவி அந்த சிரிப்பை கவனிக்க தவறவில்லை.
     
Loading...
Similar Threads Forum Date
newly married sexy tamil nadu bhabi giving blowjob to hubby Indian Desi Mms Videos Oct 24, 2018
sexy tamil wife boobs and pussy capture by hubby Indian Desi Mms Videos May 28, 2018
Sexy topless Tamil girl sucking cock before fucking Indian Desi Mms Videos Apr 19, 2018
Newly Married Sexy Tamil Bhabi giving Blowjob to hubby Indian Desi Mms Videos Mar 20, 2018
sexy tamil gf exposing herself in bed for her bf Indian Desi Mms Videos Mar 7, 2018
tamil couple sex short movie Indian Desi Mms Videos Mar 4, 2018

Share This Page



মামির বাপের বাড়ী চটিચુતસેક્સસ્ટોરીஅத்தை மருமகன் சுன்னி தாகம்Nud phuddinonaveja sexi kahaniyaগুদে ঠেলাপাচা গুদ বিখ্যাত হট ছবিছোট মামা বড় মামিকে চুদলো চটি গল্পপোদে চোদাസുനിത xxxஅண்ணன் தங்கை ஓழ்கதைகள்কথা বলতে বলতে বাবার সাথে চোদাচুদিఅమ్మ నీ పాంటీ కతలుখুব হট চোদাচুদি মাল পড়া গল্পচটি গল্প বিশাল বাড়াबस में हॉट माँ को अंकल ने छोड़ाpalu tagadam telugu sex storiesবাসর রাতে কচি ভার্জিন বউকে চোদার গরম চটিindian ഉമ്മ മോൾ കിടത്തി sexগ্রাম বাংলার বর্ষাকালের চূদাচুদির চটিচটি গল্প চুদে পাছা দিয়েচোর চুদেKanavanukku manaiviকঠিন ঠাপের চটিमादरचोद xfourmभाभी ने लँड चुतने का विडीयोপোদ।মেরে।কি।মজাஅம்மாவின் சக்களத்தி காம கதைகள் অফিসে চোদাচুদির গল্পবোরখা পরা মেয়ে চুদা চটিবন্ধুর বোনের বান্ধবীকে চোদার গল্পBangla sexx choti golpo bebaheto bon ar amiAunty in ool aasai tamil kathainanban manaivi sex kathaiindian ഉമ്മ മോൾ കിടത്തി sexদিদি বাই চোদা চটিblackmail করে পোদ চোদা চটি গল্পமனைவி புண்டையை நக்கிய கதைகள்তনু সুপর্না মামী চটিবোনের সাথে কনডম দিয়ে চোদাচুদি চটিthangaiai kutti kodutha annan sex story in tamil comamma mulai paal xossipz kathaiগোল ঘরে চদার গল্পবাংলা চটি পতিবেশিআম্মুর পুটকি চোদার চটিবিদেশের চটি গল্পদুধ চোষার গল্পMeri nangi bahen hindi sax story அம்மா அம்மணம் காமக்கதைkannada sex stories atheநடிகை காம விளையாட்டுজড়াজড়ি করে চোদার গলপচটি গরম "মা" "বউ" "বাসর"ঘুমের ঘোরে চুদাচুদি চটিবাংলা চটি ভোদার জালাகணவர் காமக்கதைঘুমন্ত মহিলা চুদার গলপಅಣ ತಗಿ ಕಮ ಸುಖভাই কে দিয়ে চুদানোর গল্পস্ট্রিপার চোদার গল্পডাকতে জোর করে চুদলামthamill sex storeyesமுலை தடித்த கதைপাছা মারা দিবdamadji ne raatbhar choda sex stori hindi বাঙালি বৌদির ফুলশয্যা চুদাচুদি ভিডিওबूढ़े रिक्शे वाले ने बुर की सील तोड़ी कहानी हिंदीপ্রসাব করে ফের হাগে বাথরুমে xxxBaba sarathi mote maa kari deleহিন্দু মেয়ে মুসলিম ছেলে বাংলাচটিগল্প.comwww.চোটি বড় দুধ .comஎன் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள் காம கதைகள் আমি তোর ছোট বোন আমাকে চদিস না চটিকাকি কে চুদার গল্পোছোটবেলায় ভুল করে চুদাচুদির গল্পশাসুরি চটিগলপwww.পরকিয়া গুরপ চোদার গলপತಾಯಿಯ ಪ್ರೀತಿ sex scenesহস্থমৈথুনের গল্পtamil antay sex kaiaalமைத்துனி முலைChut me 2 dildoa tanga hai kahaniকামুক মাকে চুদলাম চোটিশহরে গিয়ে চোদাচোদিবাংলা চটি মা ঠাকুরদাஅம்மா கஞ்சி குடித்தல்മകൻ ഉറങ്ങിയില്ല sex storyநான் மகாராணி ஓல்கதைদুই বান্ধবীর বাসায় সেক্স করার গল্পআপুর ভোদায় মাল পানিপাঁচ বছরের মেয়ের পাছা চুদাകൂതിയിൽ കുണ്ണরাতে চুদে দেয়া চটিபலூன் சைஸ் முலை ஆண்ட்டிনিজের দাদি কে চোদার চটিহিন্দু মুসলিম গ্রুপ চটি গল্পనా పేరు రవి (30) మా ఆవిడ పేరు పల్లవి, వయస్సు 27, మా పెళ్ళయి 2 సంవత్సరాలు అయ్యింది. పల్లవి 5 అడుగుల 7 అంగుళాల ఎత్తుతో పచ్చని మేలిమి బంగారు రంగులో మెరిసిపోతూ రతీ దేవతలా ఉంటుంది, ఇంత అందమైన అప్సరలాంటి