காதலாகி கசிந்துருகி - பகுதி 3 - ஆண் ஓரின சேர்கை

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 26, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru காதலாகி கசிந்துருகி - பகுதி 3 - ஆண் ஓரின சேர்கை

    ராஜேஷின் மனநிலை, அல்ல அல்ல, மனம் அவனுக்கு ஒருநிலையில் இல்லை. அன்று காலை அவன் அந்த வீட்டின் முன் அந்த வண்டியைக் கண்டதும், சற்று நின்றான். அதே சமயத்தில் அந்த வீட்டின் கதவு திறந்து கொண்டு அர்ஜூன் வெளியே வந்தான். ராஜேஷ் இது வரை எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறான். தன் நண்பர்கள் பலரை நிர்வாணமாகக் கூடக் கண்டிருக்கிறான். ஆனால் யார் மீதும் அவன் மனம் இப்படிச் சென்றதில்லை. அர்ஜூனைக் கண்ட அந்த நொடிப்பொழுதிலேயே அவன் மனம் அர்ஜூன் பின்னால் சென்றுவிட்டது.

    அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ராஜேஷ் தற்போது சில நாட்களாக கனவில் ஒரு இளைஞனின் உருவத்தைக் கண்டு வருகிறான். சற்று குள்ளமாக, சிவந்த, அழகிய, அப்பாவியான ஒரு இளைஞனின் முகம், அதிலே கண்ணீர். ராஜேஷ் அந்தக் கண்ணீரைத் துடைக்க நினைப்பான். அதற்குள் கனவு கலைந்துவிடும். எங்கோ வாழ்க்கையின் பெரும் துயர்களை கண்டிருந்த ஒரு இளைஞனுக்கு தான் ஆறுதல் வழங்க வேண்டும் என நினைத்திருந்தான்.
    இப்போது இதோ தன் கனவில் கண்டவன் நேரில் வந்து நின்றதும் எப்படி இருக்கும் அவனுக்கு...? அவன் மனது இந்த முறை அவனை மீறித் துடித்தது. அவனால் அதைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அதற்கு வசதியாக தினமும் காலை இவனைப் பார்க்கும் வாய்ப்பும் இப்போது கிடைத்து விட்டது. இதைப் பயன்படுத்தி இவனை நண்பனாக்கிக் கொள்ளவேண்டும் என முடிவு செய்தான்.

    வாழ்வின் சூட்சும விளையாட்டுகள் விதியின் வழி ஏற்படுபவை. இதோ இரு ஆன்மாக்கள் சந்தித்துக் கொண்டன. அவை இரண்டும் ஒன்றை ஒன்று தேடித்தான் இந்த உலகில் வாழ்கிறது. ஆனால் விதிவசத்தால் அவை இன்னும் ஒன்றையொன்று அடையாளம் காணவில்லை. ஆயினும் இந்த நிகழ்வுக்கான முன்னெற்பாடுகள் துவங்கி விட்டன. இந்த ஆன்மாக்கள் காதலில் சங்கமிக்கும் போது இந்த பிரபஞ்சமே பேரின்பம் கொள்ளும். காதலைத் தேடும் இந்த இரு இளைஞர்களும் தாங்கள் தேடுவது ஒருவரையொருவர் தான் என்று இன்னும் அறிந்து கொள்ளவில்லை. நாம் அந்த முயற்சியில் ஈடுபட இயலாது. இது விதி விளையாடும் நாடகம். இறுதியில் இவர்கள் கண்டுகொள்வார்கள் என்றே நாம் நம்பவேண்டியுள்ளது இப்போது.

    அர்ஜூனும் ராஜேஷும் ஜாக்கிங்கில் நண்பர்களாகி ஒரு வாரம் கழிந்தது. தினமும் காலையில் இருவரும் ஒருவரையொருவர் திருட்டுத்தனமாகப் பார்த்து பெருமூச்சுவிடுவதிலேயே இருந்தனர். சனிக்கிழமை வந்தது. அன்று காலை, அர்ஜூன் எழுந்ததும் ஜாக்கிங் செல்ல ஆயத்தமானான். அவன் மனதில் ஒரு யோசனை உதித்தது. அதாவது மறுநாள் ஞாயிற்றுக் கிழமை, எனவே ராஜேஷை தனது வீட்டுக்கு அழைக்கவேண்டும் என்பதுதான் அது.
    "குட்மார்னிங் அர்ஜூன்." அர்ஜூன் தனது வீட்டுக் கதவை திறந்ததும் எதிரில் ராஜேஷ் நின்றிருந்தான். அர்ஜூன் ஒரு புன்னகையுடன் "குட்மார்னிங் ராஜேஷ்" என்றான்.
    ராஜேஷ் தன் கருநிற விழிகளை அப்படியே பெரிதாக்கி அர்ஜூனின் அழகை அள்ளிப் பருகினான். அந்தக் காலை வேலையில், அழகிய வெண்ணிற டீஷர்ட்டும் கருநிற ரெக்ஸின் ஜாக்கிங் சூட்டும் அணிந்திருந்த அந்த அழகிய கந்தர்வனின் முகத்தைப் பார்த்ததும் ராஜேஷ் உடல் முழுதும் ரத்தம் சூடாவதை உணர்ந்தான்.

    தன் இரு வலிமையான கைகளாலும் அந்தக் குட்டி தேவதையை தூக்கி எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. மிகவும் சிரமப்பட்டு அந்த எண்ணத்தை உதறினான். தான் எந்தக் காரணம் கொண்டும் ஒரு ஓரினச்சேர்க்கை விரும்பி என அர்ஜூனுக்குத் தெரியப்படுத்தக் கூடாது. அவ்வாறு தெரியப்படுத்தினால் அவன் நம் நட்பை உதறிவிடுவான் என ராஜேஷ் நம்பினான். அவன் அர்ஜூனின் நட்பை எந்தக் காரணத்தைக் கொண்டும் இழக்க விரும்பவில்லை.

    அர்ஜூன் ராஜேஷின் அழகில் லயித்திருந்தான். ராஜேஷின் கட்டமைப்பான உடல் அவன் ஓடும் போது அழகாக அசைந்துகொடுத்தது. இந்தக் காட்சியால் அர்ஜூனின் உள்ளம் வேகமாக அசைந்துகொடுத்தது. தன்னை அவன் வலிமையான கைகளால் தூக்கி மார்போடு அணைத்துக் கொள்ள மாட்டானா.. என்ற ஆசை அர்ஜூனை வந்து ஆட்கொண்டது. ஆனால் அந்த ஆசையை அவன் உடனே அழித்துக் கொள்ள முயன்றான். ஏனெனில், ராஜேஷ் போன்ற ஒரு ஆண்மை ததும்பும் இளைஞன் ஓரினச்சேர்க்கை விரும்பியாக இருக்க வாய்ப்பில்லை. மேலும், தன்னைப் பற்றி தெரிந்தால் அவன் தன்னுடைய நட்ப்பை முறித்துக் கொள்வான். எனவே, இப்போது அர்ஜூனுக்கு முக்கியம் ராஜேஷின் நட்புதான். அதனால் அவன் அமைதி காக்க முடிவு செய்தான்.

    இங்கனம் இருவரும் அமைதி காக்க முடிவு செய்ததை விதியெனும் விளையாட்டுப் பிள்ளை பார்த்துச் சிரித்தது. இவர்கள் வாழ்க்கையை ஒன்றாக்க மேலும் பல வாய்ப்புகளை உருவாக்க அது முடிவு செய்தது.
    "ராஜேஷ், நான் ஒன்னு சொல்லட்டுமா?" அர்ஜூன் தயங்கியவாறே கேட்டான்.
    "அர்ஜூன், அதாவது நாளைக்கு நான் உன் வீட்டுக்கு வரவேண்டும். அதானே?" ராஜேஷ் கேட்டான்.
    "கரெக்ட். அதே தான்.", அர்ஜூன் சொன்னான். தான் சொல்லவந்ததை அவன் உடனே புரிந்து கொண்டதை நினைத்து மகிழ்ந்தான்.

    ராஜேஷின் மனம் நினைத்தது.. இதை நீ எப்போது சொல்வாய் என்றுதானே காத்திருந்தேன். அர்ஜூன். உன்னருகில் நான் இருக்கும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் என் வாழ்வின் இன்பமான தருணங்கள்..
    "நாளைக்கு காலைல 9 மணிக்கு நான் உன் வீட்டு காலிங் பெல்லை அழுத்துவேன்" ராஜேஷ் சொன்னான்.
    "தாங்க்ஸ் ராஜேஷ். நீ நாளைக்கு என் வீட்லதான் சாப்பிடணும்.." அர்ஜூன் அன்புக்கட்டளை இட்டான். ராஜேஷும் ஏற்றுக் கொண்டான்.

    இருவரும் அவரவர் வீடுகளைச் சேர்ந்தனர். ராஜேஷின் மனம் சனிக்கிழமையை வெறுத்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகக் கழிந்தது. ஞாயிறு (சூரியன்) மாலை மறைந்து மறுநாள் ஞாயிற்றுக் கிழமை வருவதற்காக அவன் காத்திருந்தான். அர்ஜூன், சனிக்கிழமை முழுதும் அப்படியும் இப்படியுமாக அலைந்தான். அவன் அறையை முடிந்தவரை தூய்மைப் படுத்தினான். அழகு செய்தான். என்ன விஷயங்களை எல்லாம் பேசுவது என பலமுறை யோசித்துப் பார்த்தான். எந்த சூழ்நிலையிலும் காதல், உடலுறவு பற்றிய விஷயங்கள் எழுந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என முடிவு செய்தான். அந்த விஷயங்கள் வந்தால் தன்னைப் பற்றிய ரகசியம் வெளியாகக் கூடும் என்ற பயம் அவனுக்கு இருந்தது. சற்றேறக்குறைய இதே முடிவை ராஜேஷும் எடுத்திருந்தான். மறுநாள் அர்ஜூன் வீட்டில் எந்த விஷயங்களைப் பேசினாலும் காதல் மற்றும் உடலுறவு பற்றி பேசக்கூடாது என்று.

    ராஜேஷுக்கு டைரிக் குறிப்பு எழுதும் பழக்கம் உண்டு. அவன் அறையில் இருந்த பீரோவின் லாக்கருக்குள் அந்த டைரி இருக்கும். அந்த லாக்கரின் சாவி இவனிடத்தில் தான் இருக்கும். எப்படியும் அவன் அறைக்குள் யாரும் வரவும் மாட்டார்கள் இவன் பொருட்களை யாரும் தொடவும் மாட்டார்கள். ஆனால் சில சமயங்களின் தன் நண்பர்கள் யாரேனும் பார்க்க நேரிடலாம் என அவன் ஜாக்கிரதையாக அதை லாக்கரில் வைப்பான். ஏனெனில், அந்த டைரியில் அவன் இதுநாள் வரை கண்டிருந்த கனவுகளை எழுதியிருந்தான். தான் யாருக்காக காத்திருந்தான் என எழுதியிருந்தான். சனிக்கிழமை இரவு டைரி எழுத அவன் அமர்ந்தான்.

    டைரிக்குறிப்பு. மே மாதம் 17 2008. சனிக்கிழமை.
    இன்றுதான் என் வாழ்வில் நான் மிகவும் சிரமப்பட்டு என் பொழுதைக் கழித்தேன். இது என்ன ஒரு இக்கட்டான உணர்வு. நான் என்ன எதிர்ப்பார்க்கிறேன் என எனக்கே தெரியவில்லை. ஒரு வாரத்திற்கு முன்புதான் பார்த்த அந்த அழகிய இளைஞன் என்னை ஏன் இவ்வளவு பாடு படுத்துகிறான் என தெரியவில்லை. அவனுக்கு இது போன்ற விஷயங்கள் பிடிக்குமா எனத் தெரியவில்லை.. பிடிப்பது இருக்கட்டும். தெரியுமா எனக் கூடத் தெரியவில்லை. அப்படியிருக்க எந்த நம்பிக்கையில் என் மனம் அவன் மீது செல்கிறது. அவனிடத்தில் என் காதலை நான் சொல்லக் கூட வாய்ப்பு அமையாமல் போகலாம். என் மனம் புண்படப் போகிறதா.? அவன் மறுத்தலித்தால் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடிமா.? தெரியவில்லை. அர்ஜூன், நீ என்னை விரும்புவாயா.? உனக்கும் என்னைப் போன்ற ஆசைகள், எண்ணங்கள் இருக்குமா.? நான் இந்த மனப்போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு இனம் புரியாத உணர்ச்சியில் தவிக்கிறேன். எப்போதும் செய்திராத ஒன்றை இப்போது செய்கிறேன். ஆம். அழுகிறேன். என் கண்களில் நீர்த்துளிகள் உன்னை எண்ணி வருகிறது. உன்னை என் வாழ்வின் இறுதி மூச்சு உள்ளவரை என்னருகிலேயே வைத்துக் கொள்ள என் மனம் துடிக்கிறது."

    இந்தக் குறிப்பு எழுதி முடிக்கும் போது அந்த டைரியின் பக்கங்களில் ராஜேஷின் கண்ணீர்த்துளிகள் சிந்தியிருந்தன.. அவன் டைரியை மூடி வைத்துவிட்டு ஞாயிற்றுக் கிழமை காலை வேளைக்காகக் காத்திருந்தான்..

    அன்பே !
    அந்த நிலவைப் பார்க்கும் போது
    உனக்குப் பெண்முகம் ஏதேனும் தெரியும் - ஆனால்
    எனக்கு உன்முகம் தானே தெரிகிறது.
    உன் அடர்ந்த புருவங்கள்
    அரும்பு மீசை
    இதழின் சிவப்பு
    பருவம் இழைந்த கன்னங்கள்
    எல்லாம் தெரிகிறது.

    என் வலிய தோள்களும்
    பரந்த மார்பும் - உன்
    அழகிய முகம் புதைந்து நீ
    உறங்கிடத்தான் படைக்கப்பட்டன.
    நீ என்னைக் காதலிப்பதாய்ச் சொல்
    நான் உன்னை பிரபஞ்சத்தின்
    தடுப்புகளைத் தாண்டி
    இன்பப் பெருவெளியில்
    இழுத்துச் செல்வேன்.
    நாம் இருவர் மட்டும் இருப்போம் அங்கே
    காதல் வீதியெங்கும் நம்
    கனவுகளின் கடைத்தெருதான்.
    நீ மட்டும் ஒருவார்த்தை சொல்
    என்னைக் காதலிப்பதாய்..

    (தொடரும்)...

    Comments

    comments
     
Loading...

Share This Page



বৌয়ের পাছা চুদে হাগু হিশু খাওয়ালুকিয়ে দেখলাম ভাইয়া ভাবিকে চুদছে'চটি গল্প-প্রতিশোধ'ঢাকার হিনদুু বৌদি চুুদার চটিদিদা সেক্র গল্পবাচ্চা হলে ভদা কি বড় হযআমুকে রাম চুদা দিলামDengudu Kathaluసవిత చెల్లిমামাত বোন চুদা চটি গল্পXxx goshati aai mulgaడాక్టర్ వనిత & పేషెంట్ అమర్ !বড় আপু ও ভাইয়ের চটিচটি ভাবি চুদাবরের চোদাতে মজারিপার পাছা চুদারস্তার মেয়ে চুদার গল্পছোট বোনের বান্ধুবীকে চোদাপোদ চোদাbhauja nka bia re bina condom re genhili.Akeli aurat paakar gangbang kahaniভাবিকে চুদা খাওয়া দেখে আমিও চুদা খাওয়ার গল্পChithi Kamaমাসিক গুদ চুদার ও বুনি উপড়ে ফেলার গল্পBangla New sexy sotari ma cheleதமிழ் கள்ளக்காதல் கதைகள் perpronityଗପভাজিন মহিলা বসকে চরম চুদাদিলাম চটি গলপহাসপাতালের নার্সের সাথে Bangla Sex Story കക്ഷം ഷേർലി കഥകൾபெரிய புன்னடদুধ চুদা চটিনাভি চুদি চটিPriyurali tho shobanam teluguமனைவி பெரியம்மா வாடி காமबुला पुची गोषटीবিয়ে বাড়ি অচেনা মহিলা চটিபேருந்து காமக்கதைস্যার ছাত্রীকে চোদার গল্পKanavan pathavi uyarukaka sex kathaiদুধে হাত দিলাম চোদাரம்யா தங்கை காமம்উ চটিকাকিমার গ্রুপ চুদাচুদি চটিমা নিজের কচি ছেলেকে দিযে চুদানোর GOLPOचौडाई विथ आंटी विद्युBd Kon Mawa Kemon Sex Banglaনানি কে চোদার চটি গল্পTamil aunty police ool kathaikalচাচীর দুধে ভাতিজার হাতচটি অডিশন জগদীশ चुलते जवलेSex story ধৰ্ষণৰ গল্প অসমীয়া ভাষাতAunty pundai kadhaididi ko conductor ne chodaবাধ্য হয়ে চোদাANUTYKATALEteen bhabhiya marathi chudai storiesকচি ভোদা রাম চোদানিই হট চটিnew কাকি সাথে বেটা ঘোরে ঢুকে Xxxx ছবিদাদিমার চটি ৮০ বছর চটিপরের বৌ চুদারগলপDudh Diye Rokto Ber Korar GolpoKoothi nakkun kanavan manayvi kama kadhaiগুদে বীর্য নেওয়া চাটি গল্পআশাকে চোদা চটিനല്ല കടിയുള്ള പൂറുമായി അമ്മ ভাইয়ের শাশুরি চটি গল্পৰাতি বাছত চুদাচুদি গলপತಂದೆ ಮಗಳ ಕಾಮ ಕಥೆবৌৰ লগত sax storyকাকিরে জোর করে চোদার গল্পಮೂಲೀ ತುಲುহিন্দু ছেলে তার হিন্দু মামিকে টাইট মাং চুদা চুদি চটিছোটদের সেক্স চটি গল্পক্রিকেট স্টেডিয়ামের ভিতরে চোদা চুদিমা ও বোনের সাথে চটি গল্প