காதலாகி கசிந்துருகி - பகுதி 8 - ஆண் ஓரின சேர்கை

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 26, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru காதலாகி கசிந்துருகி - பகுதி 8 - ஆண் ஓரின சேர்கை

    நாம் யாரையாவது காதலிக்கும் போது, அதுவும் அவர்கள் நமக்கு மிக அருகில் இருக்கும் நாம் அன்றாடம் பார்க்கும், பழகும் நபராக இருக்கும் போது, அவர்கள் நம்மைக் காதலிப்பார்களோ மாட்டார்களோ என அஞ்சும் போது, நமது காதல் தான் நம்முடைய துன்பமாக மாறிவிடும். அது நமது நெஞ்சை அழுத்திக் கொண்டு, நீடித்த வலியாக மாறி அதை வெளியிடும் வரை நிம்மதி இழக்கச் செய்துவிடும். அதுபோன்றதொரு நிலையை ராஜேஷ் அடைந்திருந்தான். இனியும் மறைக்க இயலாது என்ற ஒரு நிலை வந்து அவனுக்கு வேகத்தைக் கொடுத்ததால் தான் அவன் உடனே புறப்பட்டான்.
    ஆனால், ஒவ்வொரு அடி அவன் அர்ஜூன் அறையை நோக்கி எடுத்து வைக்கும் போதும், அவன் வேகம் படிப்படியாகக் குறைந்தது. இறுதியில் அவன் அர்ஜூன் முன் சென்று நிற்கும் போது அவனுக்கு பயம் மட்டுமே எஞ்சியது. ஒருவேளை இவன் நம்மைப் புறக்கணித்தால், இவனருகில் இருந்து கொண்டு இவனோடு வாழும், இவனை அன்றாடம் காணும் இந்த இன்பம் கூட கிடைக்காமல் போய்விட்டால்.. ராஜேஷின் நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.

    அர்ஜூன் ராஜேஷைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகை புரிந்தான். அவ்வளவுதான், கொஞ்சம் நஞ்சம் இருந்த அந்த வேகமும் குறைந்து விட்டது. ராஜேஷ் இந்தப் புன்னகையை இழக்க விரும்பவில்லை. அர்ஜூன் தன்னைக் காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை, அவனருகில் இல்லாமல் இருப்பதுதான் பெரிய கொடுமை. அதனால் அமைதி காக்க முடிவு செய்தான்.

    அன்றொருநாள் அவர்கள் இருவரும் மனக் குழப்பங்களோடு போராடி இரவின் மடியில் தூக்கத்தைத் தேடி அருகருகே படுத்து அமைதியின்றி உறங்கினர். மறுநாள் அர்ஜூன் முழுவதும் நலமாயிருந்தான். உடலில் சற்று தெம்பு வந்திருந்தது. ஆனாலும் அலுவலகம் செல்லும் அளவிற்கு தெம்பு வரவில்லை. ராஜேஷை மட்டும் வற்புறுத்தி அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டான் அர்ஜூன்.

    ராஜேஷும் அர்ஜூனின் வற்புறுத்தலுக்காக அலுவலகம் சென்றான். அவன் உள்ளம் இங்கே ராஜேஷின் படுக்கையறையில் அவன் அருகில் தான் இருந்தது. அவன் உடல் மட்டும் அலுவலகம் சென்றது. அவன் பணி எதுவும் அன்று ஒழுங்காய் நடக்கவில்லை. காலையில் இருசக்கர வாகனத்தை பல இடங்களில் பலர் மீது மோதுவது போலச் சென்றான். பணியிலும் பல தவறுகள். ராஜேஷின் மனமோ அர்ஜூன் மீதே இருந்தது. அவன் அன்று மாலை கிளம்பி நேரே தன் வீட்டிற்குச் சென்று தன்னறையில் நுழைந்து கதவுகளைச் சாத்தி தாளிட்டான்.

    அவனுக்கு ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டி இருந்தது. ஆம். அவன் அர்ஜூனுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவனை வாட்டும் அந்த ஏக்கத்தை அவன் போக்க வேண்டும். ஓரளவு குறைக்கவாவது வேண்டும். அவன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான். இனியும் அர்ஜூனுடன் இருக்கும் நேரங்களில் அமைதியாய் இருக்க முடிவு செய்தான். அவனுடன் ஆழ்ந்த நட்பு கொள்ள முடிவு செய்தான். அவனைத் தன் காதலானாகப் பார்க்கும் எண்ணத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அர்ஜூன் இதற்கு ஒத்துக் கொள்வானா எனத் தெரியாமலேயே அவன் மீது மேலும் மேலும் காதல் வளர்ப்பது பேராபத்தை விளைவிக்கும் என ராஜேஷ் பயந்தான்.

    அவன் சற்று தெளிவான மனநிலையுடன் அர்ஜூன் வீட்டை நோக்கி நடந்தான். அர்ஜூனைக் கண்டதும் அவன் மீண்டும் பழைய நிலையை அடைந்தான். அவனால் அவ்வளவு எளிதாக இதை செய்ய இயலாது என புரிந்தது. இருந்தாலும் செய்ய வேண்டும்.

    அடுத்து வந்த நாட்கள் அவர்கள் இருவருக்குமே இன்பமான நாட்கள். அவர்கள் பெரும்பாலும் ஒன்றாகவே பொழுதைக் கழித்தார்கள். ராஜேஷ் அர்ஜூனை அழைத்துக் கொண்டு ஊரெல்லாம் சுற்றினான். தன் நண்பர்கள் அனைவருக்கும் அர்ஜூனையும் அறிமுகம் செய்து வைத்தான். எல்லாருமே அர்ஜூனும் ராஜேஷும் இணைபிரியா நண்பர்கள் என நம்பினர். அவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் காட்டும் அன்பு போல் எந்த நண்பர்களும் இருந்ததில்லை என பேசிக்கொண்டனர்.
    ராஜேஷின் மன வலிகள் எல்லாம் அவன் டைரிக் குறிப்புப் பக்கங்களை நிறைத்தன. அர்ஜூனோ அவன் தலையணையை கண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தான். அவர்கள் எதுவரை இப்படியே தொடர்வது என தெரியாமல் தொடர்ந்தனர்.
    நாட்கள் மிக வேகமாக ஓடி மாதங்கள் கடந்தன. காதல் விதையினின்று வரும் வேர்ச்செடியாகி, தழைத்தோங்கி வளர்ந்து கிளை பரப்பி, நிழல் விரிந்த நெடுமரமாய் வளர்ந்து நின்றது. மழைக்காலத்தின் துவக்கம் அது.

    மழைக்காலம். காதலர்களுக்கு கனவுகள் பூக்கும் காலம். காதல் நோயால் பிணிக்கப்பட்டவர்களுக்கு கனவுகள் துன்புறுத்தும் காலம். பிரிவெனும் பெருநோய் வந்து வாட்டும் காலம். அர்ஜூனும் ராஜேஷும் தன் வெறும் படுக்கைகளை நேசிக்க மறந்து தனிமையில் தவித்து காதல் நோய் முற்றிப் போய் அவதிப்பட்டனர். இருவரும் ஒருவரையொருவர் காணத்தவித்தும் காதல் கொள்ளத்தவித்தும்.. அடடா.. இரக்கம் காட்டுங்கள் இவர்கள் மேல்.

    அன்று சாரல் மழை பொழிந்திருந்த நேரம், ராஜேஷ் அர்ஜூனை அழைத்துக் கொண்டு கொஞ்சம் மழையில் நனைய விரும்பினான். தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அர்ஜூன் வீட்டிற்குச் சென்றான்.
    "அர்ஜூன், வாடா கொஞ்சம் மழயில நனஞ்சிட்டு வருவோம். என் வண்டிலயே போலாம்" ராஜேஷ் கேட்க, அர்ஜூன் சம்மதித்தான். விதியின் விளையாட்டை யார்தான் மாற்ற முடியும். இரவு 7 ஆனது, அவர்கள் இருவரும் சென்னையின் பிரதான சாலைகளைச் சுற்றிவிட்டு கூடுவாஞ்சேரி நோக்கி வந்த போது இரவு 11 மணி.

    அர்ஜூன் ராஜேஷ் பின்புறம் நெருங்கி அமர்ந்திருந்தான். மழைச் சாரல் மெலிதாகப் போட்டது. ராஜேஷின் உடலைக் கட்டிக் கொண்டால் ஒருவேளை இதமாக வெதுவெதுப்பாக இருக்கக்கூடும். ஆனால் அவன் என்ன நினைப்பானோ.
    ராஜேஷுக்கோ அர்ஜூன் தன்னை அணைத்துக் கொள்ள மாட்டானா என்ற ஆசை. அவன் ஒரு நிமிடம் தன்னை அர்ஜூன் அணைத்துக் கொள்வது போல கற்பனை செய்து பார்த்தான். என்ன சுகம்.. அவன் தன்னை மறந்து ஒரு நொடி கண்களை மூடி அந்த சுகத்தை அனுபவித்தான். கண்களைத் திறந்து பார்த்தபோது ஒரு மாபெரும் ஒளி வெள்ளம்.
    ஏதோ ஒரு பெரிய வாகனத்தின் ஒளிதான் அது. ராஜேஷ் என்ன நடக்கிறது என கவனிப்பதற்குள் ஒரு பெரிய லாரி அவன் வாகனத்தின் முன் பக்கத்தில் மோதியது. வெளிச்சம் எங்கும் வெளிச்சம். சத்தம் எங்கும் சத்தம். திடீரென இருட்டு எங்கும் பேரிருள். அமைதி எங்கும் பேரமைதி. மழை மட்டும் சொட்டு சொட்டாய் அங்கே இரு கிடந்த இரு உடல்கள் மீது தூறிக்கொண்டே இருந்தது. அந்த இரு உடல்களில் ஒன்றில் கட்டாயம் உயிர் இருந்தது. மற்றொன்றில்...

    என் அன்பே.!
    நீ ஏன் என்னை விட்டு விலகிச் செல்கிறாய்
    இந்த உலகம் இயங்கும் வரை நான்
    உன்னுடனே இருப்பேன் என நினைத்தேனே
    நான் முட்டாள்.
    இந்த உயிர்கள் உள்ள வரை நிலைக்குமாறு
    நாம் காதல் செய்வோம் என நினைத்தேனே
    நான் முட்டாள்..
    நீ எங்கு செல்கிறாய் என்னை விட்டு,
    நான் வர இயலாத அந்த வான வெளிக்கா..?
    நான் உன்னைக் கண்டறிய முடியாத ஓரிடத்திற்கா?
    என் கைகளில் வலு இருந்தால் நான் உன்னைத் தடுப்பேன்.
    என் நெஞ்சினில் உரம் இருந்தால் நான் உன்னைத் தாங்குவேன்
    என் இதயத்தில் ஆற்றல் இருந்தால்
    உன் பிரிவைப் பொறுப்பேன்.
    இல்லையெனில் நானும் உன்னைத் தொடர்ந்து
    அந்த உன்னத நிலைக்கு வந்துவிடுவேன்
    அங்கு நம்மைப் பிரிப்பாரில்லை..
    காதலை முறிப்பாரில்லை
    நம்மை மறிப்பாரில்லை
    அதுவே நமது துன்பங்களின் எல்லை..

    (தொடரும்)...

    Comments

    comments
     
Loading...

Share This Page



உறவினர்கள் காம கதைবর্ষার দিনে ঘুরতে গিয়ে চুদলামঅসহায়ত্বের সুযোগ পেয়ে মেয়েকে চোদা চটিBoyosko Aunti Choda Choti,comবাংলা চটি মামির চুদা চুদি গল্পমা ছেলে চুদাচুদি চটি পেট বাঁধানোবুড়ি চাচির দুদKannada forced kedatada kategalu/threads/%E0%A4%A6%E0%A5%8B%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A4-%E0%A4%95%E0%A5%87-%E0%A4%98%E0%A4%B0-%E0%A4%95%E0%A5%87-%E0%A4%AA%E0%A5%80%E0%A4%9B%E0%A5%87-%E0%A4%B5%E0%A4%BE%E0%A4%B2%E0%A5%80-%E0%A4%B0%E0%A4%82%E0%A4%A1%E0%A5%80-%E0%A4%86%E0%A4%82%E0%A4%9F%E0%A5%80.183669/bhani xxx chudai khaniहोली में बीवी की अदला बदली सेक्स स्टोरीএই ছাড়ো চটিভাবির অত্যাচারিত গ্রুপ সেক্স এর গল্পবড় বড় মেয়েদের বড় বড় পাছা চুদার কাহিনীTamilsex family group kama kadhai.Comঅচোদা গুদ চটিমামাতো দিদির চটি গলপোचुत काढाছোট ভাইকে দিয়ে গুদ চাটানোর গলপো।চটি নিজের বউরে সাথে বন্ধুর চোদাচোদি লুকিয়ে দেখার গল্প Appa Magal Kamakathaiபூலை ஊம்பும் கதைஅ ஆ ஓத்தேன்/threads/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88.149796/ড্রাইভারের চোদনबुला पुचि कथाমা ও পারার কাকার চোদাচুদির golpoলিঈ বড় মোটা করা বিয়ের সাদী করি নেఅమ్మ పుకూ విప్పి చూపించిবাংলা কথা বলে আর চোদাচুদি করে বউটামাকে চুদতে গিয়ে গুদ ফেটে রক্ত বের হয়ে গেলWww.Xx soto lingo deya chodla mayara moja pai vedyo golpo.Comচোদার জন্য চিঠি দিল প্রিমিকার কাছেমা খালা চটীমা কে জোর করে চুদলো কাজের ছেলেમસ્ત ચોદવાનુંকবিরাজ বাবার চটি 69.কমamma telugu comics episode4Telugu aunty sex storeesপাছা চোষা চটিনে মাগী আমার বীর্য তোর গুদে।মা এর পরকীয়া চোদন খাওয়ার গরম চটি কাহিনী Ki baba sex korla mayera shompurno tripti payবন্ধুর বউকে চুদে দিলাম বৃষটির দিনে চুদলামஅஞ்சு பசங்க ஒரு அம்மா காம கதைகள் বাসে চোদাচুদির গল্পKANNADA.REDING.RATHIRAATHRI.SAMBOGABhatiji sex kahaniyaபாவாடை உருவி தொடையில் நாக்கைচাকরীর জন্য বউকে বস চুদেনিজের অফিস কেবিনে পিএ চোদার গল্পচটি ছোট ভাই জোর করে চুদে গুদের চাল তুলে দিলஅய்யர் மாமி காமகதைகள்নানি চুদার গল্পकयी चूत कि एक साथ चुदाईমাগির ছবি আর মাগিকে টাকা দিয়ে বাচ্ছা থেকে চুদাBangla choti golpoमस्ताराम नेटXxx story hindi meri maaপাছা চুদল আমারआंटी चे दुधচুরি করতে এসে ঘুমের ভিতরে চুদল চটিதங்கை அஞ்சலி கூதிবোনকে ব্রা কিনে দেওয়ার চটিஜோடி மாற்றி ஓத்த கதைகள்Vabi Amaka Jor Kora Cudai Golpoஅண்ணி கொழுந்தன் காம கதைகள்পুজারী বিধবাদের চোদেদিদিকে চোদার গলপোচোদার খুব সখ চোদবোরকা পড়া মেয়ে চোদামামীকে নিয়ে চটিবাবা ছেলে মিলে মাকে একসাথে চোদাसेक्सी आंटी की चुतবৌদিকে ব্লাকমেইল করে চোদাবৌদি ও তার ভাই চুদাচুদিপুকুরে গোসল করতে গিয়ে চুদাচুদির গল্পভাবিকে চুদতে গিয়ে মাকে চুদাఅక్క పూకు దూలTamil Kanavan Ennai Nanbargalukuwww.synilo xxx.comপুজায় চুদলাম