காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 13

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 25, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru அவன் அப்படியே கட்டிலில் சரிந்தான். தலையணையில் முகம் புதைத்தான். அவன் உடல் குலுங்கியது. அவன் அழுதான். கதறி வாய்விட்டு அழுதான். அவனைக் கடும் துயரம் வந்து ஆட்கொண்டது. தான் செழியனிடம் பேசிய சொற்களை நினைத்து அழுதான். தான் அவனை ஏமாற்றியதை நினைத்து அழுதான். அவன் முதுகில் ஈரமான கைகள் பட்டன. விக்ரம் அவனருகில் அமர்ந்தான். சித்தார்த் எழுந்து விக்ரமின் தோள்களில் சாய்ந்து கொண்டான். அழுதான். அழுதான்.

    "நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். பெரிய பாவம் பண்ணிட்டேன். இனிமே நான் என்ன செய்வேன்..? அவன் போய்ட்டானே. இனி நான் என்ன செய்ய முடியும்.. விக்ரம், என்னால அவன் செத்துட்டான் விக்ரம். நான் தான் அவன கொன்னுட்டேன்." சித்தார்த் தேம்பித் தேம்பி ஒரு குழந்தை போல அழுதான்.

    விக்ரம், சித்தார்த்தின் உடனயே சிறுவயது முதல் இருந்தவன். சித்தார்த்தின் இன்ப துன்பங்களைப் பார்த்தவன். ஆனால், சித்தார்த் இவ்வளவு அழுது அவன் பார்த்ததில்லை. சித்தார்த், ஒரு ஆண்மையின் வடிவம். தன் ஆண்மையின் எழுச்சியில் உறுதியான நம்பிக்கை கொண்டவன். அவன் மற்றவரை அழவைத்தது உண்டு. ஆனால், அவன் அழுதது இல்லை. இன்றோ அவன் அழுதான்.
    தன் நண்பன் முன்னால் பிறந்த மேனியாய் இருப்பதை மறந்து அவனைக் கட்டிக் கொண்டு அழுதான்.

    விக்ரமின் கண்களில் நீர் வடிந்தது. அவன் உள்ளம் அமைதியாக அழுதது. "செழியன் தப்பு பண்ணிட்டான். அவனுக்காகவே வாழ நான் தயாரா இருந்தும் அவன் அவசரப்பட்டுட்டான். அவன நான் இவ்ளோ சீக்கிரம் இழந்துடுவேன்னு நினைக்கல" அவன் உள்ளம் வலித்தது.

    "சித்தார்த். இப்ப அழுது என்ன பிரயோஜனம்.? எல்லாம் முடிஞ்சது. வா, நாம போய் அவன் பிணத்தயாவது பாக்கலாம். வா சித்தார்த் போகலாம் வா." விக்ரம் எழுந்து சித்தார்த்தை எழுப்பினான்.

    எழுந்த வேகத்தில் சித்தார்த் சரிந்து விழுந்தான். அவன் உடல் உதறியது. அவனால் எழுந்து நிற்க இயலவில்லை. உணர்ச்சி அவனை ஆட்கொண்டிருந்தது. அவனால் எதையும் உறுதியாக செய்ய முடியவில்லை.

    விக்ரம் அருகில் இருந்த அந்த புதிய இளைஞனைப் பார்த்தான். அந்த இளைஞனும் சித்தார்த்தின் உடைகளை எடுத்துக் கொடுத்தான். விக்ரம் சித்தார்த்தின் உள்ளாடையை எடுத்து அவனுக்கு அணிவித்து விட்டான். அவன் ஆணுறுப்பு இப்போது அப்படியே துவண்டு அவனைப் போலவே தானும் உறுதியிழந்திருப்பதை உணர்த்தியது. விக்ரம் மெல்ல மெல்ல சித்தார்த்தின் உடைகளை அணிவித்து அவனை கைத்தாங்கலாக அழைத்து வந்தான். தன் காரில் ஏற்றிக் கொண்டு, அவன் அதைக் கிளப்பினான். மெதுவாக நகரத்தின் போக்குவரத்தில் புகுந்து, செழியனின் உயிரற்ற உடலைப் பார்ப்பதற்காக அந்த வண்டி சென்று கொண்டிருந்தது.
    கார்

    வந்து நின்ற இடம் ஒரு தனியார் மருத்துவமனை. சித்தார்த் இறங்க விரும்பாமல்
    இறங்கினான். காலம் ஒரு முறை பின்னோக்கி சுழன்று கொண்டால் எவ்வளவு
    நன்றாயிருக்கும் என அவன் உள்ளம் ஏங்கியது. தான் செய்த தவறுகளைத்
    திருத்தியிருப்பான். செழியனுக்கு இந்நிலை வராது தடுத்திருப்பான். எல்லாம்
    முடிந்தபின் இனியும் மாறிவிடும் என நினைப்பது முட்டாள்தனம். விக்ரம்,
    சித்தார்த்தை அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றான். அங்கு ஒரு
    மருத்துவர் நின்றிருந்தார். அவர் விக்ரமை எதிர்ப்பார்த்துக்
    காத்திருப்பதாகப் பட்டது. "என்ன விக்ரம் கிடைச்சுதா..?" மருத்துவர் கேட்டார். "யெஸ் அங்கிள். இதோ இவன் அதே ப்ளட் குரூப் தான் எனக்கும் செழியனுக்கும் ஃப்ரெண்ட். இவன் குடுப்பான்.." விக்ரம் சொன்னான். சித்தார்த் குழப்பத்துடன் பார்த்தான். "என்ன

    பாக்குற சித்தார்த். செழியன் இன்னும் சாகல. ஆனா, நீ ப்ளட் குடுக்கலைனா
    செத்துடுவான். அவனுக்கு உன் ப்ளட் குரூப் தான். ரொம்ப ரேர் குரூப். உடனே
    அவன காப்பாத்து. அவன் செத்துட்டானு சொன்னப்ப எவ்ளோ அழுத? இப்ப அவன
    காப்பாத்த ஒரு வழி இருக்கும். அத செய் பார்ப்போம். நான் உன்ன ஏமாத்தி இங்க
    கூட்டிட்டு வரல. ஒருவேள செழியன் தற்கொலை முயற்சி செஞ்சானு நான்
    சொல்லியிருந்தா நீ இங்க வந்திருக்க மாட்ட. அதனால தான் அப்படிச் சொன்னேன்."
    விக்ரம் விரைவாகப் பேசினான். அவன் முடிக்கவும், அவன் கன்னத்தில் அறை
    விழவும் சரியாக இருந்தது. சித்தார்த் தான் அறைந்தான். ஆனால் உடனே உள்ளே
    சென்று விட்டான். விக்ரம்

    அந்த அறைக்கு வெளியே அமர்ந்திருந்தான். அவன் கன்னம் சிவந்து
    வீங்கியிருந்தது. அவன் கன்னங்கள் வலிக்கவில்லை. மாறாக, அவன் உள்ளம்
    வலித்தது. செழியன் பிழைத்துவிடுவான் என அவனுக்கு நம்பிக்கை இருந்தது. அவன்
    கண் விழித்ததும், சித்தார்த்தும் அவனும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். தான்
    தனித்து விடப்படுவோம். "செழியன்

    தப்பு பண்ணிட்டான். அவனுக்காகவே வாழ நான் தயாரா இருந்தும் அவன்
    அவசரப்பட்டுட்டான். அவன நான் இவ்ளோ சீக்கிரம் இழந்துடுவேன்னு நினைக்கல.." என அவன் எண்ணியதும் கூட இதனால் தான். சித்தார்த்தின் அழுகையில் அவன் அன்பு வெளிப்பட்டுவிட்டது. இனி தான் வெறும் சுழிதான். மருத்துவர்
    விக்ரமை அழைத்தார். விக்ரம் உள்ளே சென்றான். நாம் இப்போது விக்ரம் வாயிலாக
    செழியனைக் காண்கிறோம். உடம்பின் பெரும் குருதி இழப்பால், வெளுத்துப் போன
    முகத்தோடு கிழிந்த துணியாய் அவன் படுத்திருந்தான்.

    அவன் முகத்தில்
    ஏமாற்றமும், துயரமும் நிறைந்த ஒரு உணர்ச்சி படர்ந்திருந்தது. அவன் சீராக
    மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவனருகில் சித்தார்த் ஒரு நாற்காலியில்
    அமர்ந்து அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். விக்ரமின் உள்ளம்
    சுருக்கென்று வலித்தது. "இனி ஒண்ணும் பயப்படத்தேவையில்ல. செழியன் ஈஸ் ஆல்ரைட்." மருத்துவர் விக்ரமின் கைகளைக் குலுக்கினார். "தாங்க்ஸ்
    அங்கிள். இந்த உதவிய நான் மறக்க மாட்டேன். நீங்க மட்டும் அவன உடனே
    சேத்துக்கலனா அவன இந்நேரம் உயிரோட பாத்திருக்க முடியாது." விக்ரம் கண்கலங்க
    நா தழுதழுக்கச் சொன்னான். "இல்ல விக்ரம். நீ அவன கொண்டு வந்தது சரியான நேரத்துல. அதனால தான் காப்பாத்த முடிஞ்சது." மருத்துவர் சொன்னார். "எனக்கு

    கொஞ்சம் சந்தேகமா இருந்தது. அதனால தான் அவங்க வீட்டுக்கு போய் பார்த்தேன்.
    அப்பதான் வெட்டிக்கிட்டான். உடனே என் கிட்ட பேசினான். ஆனா, இங்க
    வர்றதுக்குள்ள மயங்கிட்டான்." விக்ரம் விளக்கினான். "எனிஹவ், பை காட்ஸ் க்ரேஸ் அவன் பிழச்சுட்டான். இனிமே ரொம்ப ஜாக்கிரதயா பாத்துக்கணும்.." மருத்துவர் அவ்விடத்தை விட்டு அகன்றார். செழியன்
    இன்னும் மயங்கிய நிலையிலேயே இருந்தாலும், அவன் உடல் இப்போது நன்றாய் தேறி
    இருந்தது. அவனுக்கு நினைவு எந்நேரமும் வந்துவிடலாம் என இருந்தது. விக்ரம்
    அறையின் ஒரு மூலையில், சற்று தள்ளி நின்றுவிட்டான். சித்தார்த்தும்
    செழியனும் மீண்டும் ஒன்று சேரும் போது தான் குறுக்கே சென்றுவிடக் கூடாது என
    அவன் முடிவு செய்தான். அவன் யாருக்காக வருந்தினாலும், செழியனின் பழைய
    காதலன் அவனுக்கு கிடைப்பதை எண்ணி மகிழ்ந்தான். ஒருவேளை செழியன் தன் காதலை
    ஏற்றிருந்தால், தன்னை விட பெரிய ராசிக்காரன் யாருமிருக்க முடியாது என
    நம்பினான். ஆனால், அவனுடைய ராசியைப் பற்றி அவனுக்கு எப்போதுமே தெரியும்.
    அவனுக்கு அன்று மாலை நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.

    செழியன்
    கைகளை வெட்டிக்கொண்டு விழுந்து கிடந்த காட்சியும், அவனை தன் கைகளில்
    ஏந்திச் சென்று காரில் போட்டுக்கொண்டு தான் பதறிய காட்சியும், செழியன் சிறு
    புன்னகையை, உலர்ந்த புன்னகையை சிந்திக் கொண்டே, "விக்ரம். பதறாத.
    ப்ரயோஜனமில்ல. நான் போய்டுவேன். நீ என்ன நினச்சுக்கிட்டே இருக்காத.. வேற
    நல்ல பையன் உனக்குக் கிடைப்பான்" என்று கூறிய காட்சிகளும் அவனுக்கு
    நினைவுக்கு வந்தது. செழியனைக் காப்பாற்ற வேண்டும் என்ற உளவுறுதி மட்டுமே
    அவனுக்கு இருந்தது அப்போது. ஆனால், இப்போது செழியன் கூறிய சொற்கள்
    நினைவுற்கு வந்தன.

    உன்ன
    விட வேற ஒரு நல்ல பையன் எனக்கு கிடைக்க மாட்டான் செழியன். ஆனா நீயே எனக்கு
    கிடைக்க மாட்ட. நான் இப்படியே இருந்துப்பேன் செழியன். இத்துணை வருஷமா என்
    மனச மறச்சுதான வாழ்ந்தேன். இனியும் அப்படியே இருந்துப்பேன். சித்தார்த்
    உன்ன வெறுத்தாலும், பயன் படுத்திவிட்டு தூக்கிப் போட்டாலும் அவன் தான்
    வேணும்னு நின்ன உன் மன உறுதி எனக்கும் இருக்கு செழியன். எனக்கும் இருக்கு.
    நீ சந்தோஷமா வாழறத பாத்தே நான் சந்தோஷமா வாழ்ந்திடுவேன். அதுவே எனக்குப்
    போதும். உனக்கு ஒரு முறை முத்தம் கொடுத்தேனே, அதுவே எனக்குப் போதும்
    செழியன். அந்த இனிப்புலேயே என் வாழ்நாள் கழிஞ்சிடும். கொஞ்சம் உள்ளம்
    வலிக்கத்தான் செய்யும். பரவாயில்ல. தாங்கிக்கிறேன்."

    விக்ரம்,
    செழியனின் உடல் அசைவதைக் கண்டான். செழியன் மெதுவாகக் கண்களைத்திறந்து
    சித்தார்த்தைப் பார்த்தான். சித்தார்த்தின் கண்களில் இருந்து கண்ணீர்
    வழிந்து கொண்டிருந்தது. செழியன், சித்தார்த்தைப் பார்த்து அழுதான்.
    சித்தார்த் செழியனின் கண்ணீரைத் துடைத்து விட்டான். "செழியன்.
    இனிமே நீ இப்படியெல்லாம் செய்யக்கூடாது. நான் உன்ன விட்டு எங்கேயும்
    போகமாட்டேன்." சித்தார்த் மெதுவாகச் சொன்னான். பின் மெல்லத் திரும்பி
    விக்ரமைப் பார்த்தான். அந்தப் பார்வையின் பொருள் விக்ரமிற்கு புரிந்தது.

    அவன் அந்த அறையை விட்டு வெளியேறினான். அவன் உள்ளம் வலியால் பிழிந்தது.
    செழியனைக் காதலித்தது தன் தவறு. அவன் சித்தார்த்தின் நண்பனாக, அவன்
    அடையத்துடிக்கும் அழகனாகத் தான் தனக்கு அறிமுகமானான். சித்தார்த்தே தன்
    வாயால், செழியனைப் பற்றிக் கூறிக் கூறி விக்ரமின் உள்ளத்தின் காதலின் விதை
    விழக் காரணமானான். செழியன் ஒருவனோடு வாழ நினைக்கும் உயர்வகைக் காதலன் என
    அறிந்ததும் விக்ரமின் உள்ளத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இப்படியும்
    ஒருவன் தனக்குக் கிடைத்தால் எத்துணை இன்பம் வாழ்வில் என எண்ணி எண்ணி
    ஏங்கினான். செழியன்

    - தொடரும்

    Comments

    comments
     
  2. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 13

    அவன் அப்படியே கட்டிலில் சரிந்தான். தலையணையில் முகம் புதைத்தான். அவன் உடல் குலுங்கியது. அவன் அழுதான். கதறி வாய்விட்டு அழுதான். அவனைக் கடும் துயரம் வந்து ஆட்கொண்டது. தான் செழியனிடம் பேசிய சொற்களை நினைத்து அழுதான். தான் அவனை ஏமாற்றியதை நினைத்து அழுதான். அவன் முதுகில் ஈரமான கைகள் பட்டன. விக்ரம் அவனருகில் அமர்ந்தான். சித்தார்த் எழுந்து விக்ரமின் தோள்களில் சாய்ந்து கொண்டான். அழுதான். அழுதான்.

    "நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். பெரிய பாவம் பண்ணிட்டேன். இனிமே நான் என்ன செய்வேன்..? அவன் போய்ட்டானே. இனி நான் என்ன செய்ய முடியும்.. விக்ரம், என்னால அவன் செத்துட்டான் விக்ரம். நான் தான் அவன கொன்னுட்டேன்." சித்தார்த் தேம்பித் தேம்பி ஒரு குழந்தை போல அழுதான்.

    விக்ரம், சித்தார்த்தின் உடனயே சிறுவயது முதல் இருந்தவன். சித்தார்த்தின் இன்ப துன்பங்களைப் பார்த்தவன். ஆனால், சித்தார்த் இவ்வளவு அழுது அவன் பார்த்ததில்லை. சித்தார்த், ஒரு ஆண்மையின் வடிவம். தன் ஆண்மையின் எழுச்சியில் உறுதியான நம்பிக்கை கொண்டவன். அவன் மற்றவரை அழவைத்தது உண்டு. ஆனால், அவன் அழுதது இல்லை. இன்றோ அவன் அழுதான்.
    தன் நண்பன் முன்னால் பிறந்த மேனியாய் இருப்பதை மறந்து அவனைக் கட்டிக் கொண்டு அழுதான்.

    விக்ரமின் கண்களில் நீர் வடிந்தது. அவன் உள்ளம் அமைதியாக அழுதது. "செழியன் தப்பு பண்ணிட்டான். அவனுக்காகவே வாழ நான் தயாரா இருந்தும் அவன் அவசரப்பட்டுட்டான். அவன நான் இவ்ளோ சீக்கிரம் இழந்துடுவேன்னு நினைக்கல" அவன் உள்ளம் வலித்தது.

    "சித்தார்த். இப்ப அழுது என்ன பிரயோஜனம்.? எல்லாம் முடிஞ்சது. வா, நாம போய் அவன் பிணத்தயாவது பாக்கலாம். வா சித்தார்த் போகலாம் வா." விக்ரம் எழுந்து சித்தார்த்தை எழுப்பினான்.

    எழுந்த வேகத்தில் சித்தார்த் சரிந்து விழுந்தான். அவன் உடல் உதறியது. அவனால் எழுந்து நிற்க இயலவில்லை. உணர்ச்சி அவனை ஆட்கொண்டிருந்தது. அவனால் எதையும் உறுதியாக செய்ய முடியவில்லை.

    விக்ரம் அருகில் இருந்த அந்த புதிய இளைஞனைப் பார்த்தான். அந்த இளைஞனும் சித்தார்த்தின் உடைகளை எடுத்துக் கொடுத்தான். விக்ரம் சித்தார்த்தின் உள்ளாடையை எடுத்து அவனுக்கு அணிவித்து விட்டான். அவன் ஆணுறுப்பு இப்போது அப்படியே துவண்டு அவனைப் போலவே தானும் உறுதியிழந்திருப்பதை உணர்த்தியது. விக்ரம் மெல்ல மெல்ல சித்தார்த்தின் உடைகளை அணிவித்து அவனை கைத்தாங்கலாக அழைத்து வந்தான். தன் காரில் ஏற்றிக் கொண்டு, அவன் அதைக் கிளப்பினான். மெதுவாக நகரத்தின் போக்குவரத்தில் புகுந்து, செழியனின் உயிரற்ற உடலைப் பார்ப்பதற்காக அந்த வண்டி சென்று கொண்டிருந்தது.
    கார்

    வந்து நின்ற இடம் ஒரு தனியார் மருத்துவமனை. சித்தார்த் இறங்க விரும்பாமல்
    இறங்கினான். காலம் ஒரு முறை பின்னோக்கி சுழன்று கொண்டால் எவ்வளவு
    நன்றாயிருக்கும் என அவன் உள்ளம் ஏங்கியது. தான் செய்த தவறுகளைத்
    திருத்தியிருப்பான். செழியனுக்கு இந்நிலை வராது தடுத்திருப்பான். எல்லாம்
    முடிந்தபின் இனியும் மாறிவிடும் என நினைப்பது முட்டாள்தனம். விக்ரம்,
    சித்தார்த்தை அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றான். அங்கு ஒரு
    மருத்துவர் நின்றிருந்தார். அவர் விக்ரமை எதிர்ப்பார்த்துக்
    காத்திருப்பதாகப் பட்டது. "என்ன விக்ரம் கிடைச்சுதா..?" மருத்துவர் கேட்டார். "யெஸ் அங்கிள். இதோ இவன் அதே ப்ளட் குரூப் தான் எனக்கும் செழியனுக்கும் ஃப்ரெண்ட். இவன் குடுப்பான்.." விக்ரம் சொன்னான். சித்தார்த் குழப்பத்துடன் பார்த்தான். "என்ன

    பாக்குற சித்தார்த். செழியன் இன்னும் சாகல. ஆனா, நீ ப்ளட் குடுக்கலைனா
    செத்துடுவான். அவனுக்கு உன் ப்ளட் குரூப் தான். ரொம்ப ரேர் குரூப். உடனே
    அவன காப்பாத்து. அவன் செத்துட்டானு சொன்னப்ப எவ்ளோ அழுத? இப்ப அவன
    காப்பாத்த ஒரு வழி இருக்கும். அத செய் பார்ப்போம். நான் உன்ன ஏமாத்தி இங்க
    கூட்டிட்டு வரல. ஒருவேள செழியன் தற்கொலை முயற்சி செஞ்சானு நான்
    சொல்லியிருந்தா நீ இங்க வந்திருக்க மாட்ட. அதனால தான் அப்படிச் சொன்னேன்."
    விக்ரம் விரைவாகப் பேசினான். அவன் முடிக்கவும், அவன் கன்னத்தில் அறை
    விழவும் சரியாக இருந்தது. சித்தார்த் தான் அறைந்தான். ஆனால் உடனே உள்ளே
    சென்று விட்டான். விக்ரம்

    அந்த அறைக்கு வெளியே அமர்ந்திருந்தான். அவன் கன்னம் சிவந்து
    வீங்கியிருந்தது. அவன் கன்னங்கள் வலிக்கவில்லை. மாறாக, அவன் உள்ளம்
    வலித்தது. செழியன் பிழைத்துவிடுவான் என அவனுக்கு நம்பிக்கை இருந்தது. அவன்
    கண் விழித்ததும், சித்தார்த்தும் அவனும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். தான்
    தனித்து விடப்படுவோம். "செழியன்

    தப்பு பண்ணிட்டான். அவனுக்காகவே வாழ நான் தயாரா இருந்தும் அவன்
    அவசரப்பட்டுட்டான். அவன நான் இவ்ளோ சீக்கிரம் இழந்துடுவேன்னு நினைக்கல.." என அவன் எண்ணியதும் கூட இதனால் தான். சித்தார்த்தின் அழுகையில் அவன் அன்பு வெளிப்பட்டுவிட்டது. இனி தான் வெறும் சுழிதான். மருத்துவர்
    விக்ரமை அழைத்தார். விக்ரம் உள்ளே சென்றான். நாம் இப்போது விக்ரம் வாயிலாக
    செழியனைக் காண்கிறோம். உடம்பின் பெரும் குருதி இழப்பால், வெளுத்துப் போன
    முகத்தோடு கிழிந்த துணியாய் அவன் படுத்திருந்தான்.

    அவன் முகத்தில்
    ஏமாற்றமும், துயரமும் நிறைந்த ஒரு உணர்ச்சி படர்ந்திருந்தது. அவன் சீராக
    மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவனருகில் சித்தார்த் ஒரு நாற்காலியில்
    அமர்ந்து அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். விக்ரமின் உள்ளம்
    சுருக்கென்று வலித்தது. "இனி ஒண்ணும் பயப்படத்தேவையில்ல. செழியன் ஈஸ் ஆல்ரைட்." மருத்துவர் விக்ரமின் கைகளைக் குலுக்கினார். "தாங்க்ஸ்
    அங்கிள். இந்த உதவிய நான் மறக்க மாட்டேன். நீங்க மட்டும் அவன உடனே
    சேத்துக்கலனா அவன இந்நேரம் உயிரோட பாத்திருக்க முடியாது." விக்ரம் கண்கலங்க
    நா தழுதழுக்கச் சொன்னான். "இல்ல விக்ரம். நீ அவன கொண்டு வந்தது சரியான நேரத்துல. அதனால தான் காப்பாத்த முடிஞ்சது." மருத்துவர் சொன்னார். "எனக்கு

    கொஞ்சம் சந்தேகமா இருந்தது. அதனால தான் அவங்க வீட்டுக்கு போய் பார்த்தேன்.
    அப்பதான் வெட்டிக்கிட்டான். உடனே என் கிட்ட பேசினான். ஆனா, இங்க
    வர்றதுக்குள்ள மயங்கிட்டான்." விக்ரம் விளக்கினான். "எனிஹவ், பை காட்ஸ் க்ரேஸ் அவன் பிழச்சுட்டான். இனிமே ரொம்ப ஜாக்கிரதயா பாத்துக்கணும்.." மருத்துவர் அவ்விடத்தை விட்டு அகன்றார். செழியன்
    இன்னும் மயங்கிய நிலையிலேயே இருந்தாலும், அவன் உடல் இப்போது நன்றாய் தேறி
    இருந்தது. அவனுக்கு நினைவு எந்நேரமும் வந்துவிடலாம் என இருந்தது. விக்ரம்
    அறையின் ஒரு மூலையில், சற்று தள்ளி நின்றுவிட்டான். சித்தார்த்தும்
    செழியனும் மீண்டும் ஒன்று சேரும் போது தான் குறுக்கே சென்றுவிடக் கூடாது என
    அவன் முடிவு செய்தான். அவன் யாருக்காக வருந்தினாலும், செழியனின் பழைய
    காதலன் அவனுக்கு கிடைப்பதை எண்ணி மகிழ்ந்தான். ஒருவேளை செழியன் தன் காதலை
    ஏற்றிருந்தால், தன்னை விட பெரிய ராசிக்காரன் யாருமிருக்க முடியாது என
    நம்பினான். ஆனால், அவனுடைய ராசியைப் பற்றி அவனுக்கு எப்போதுமே தெரியும்.
    அவனுக்கு அன்று மாலை நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.

    செழியன்
    கைகளை வெட்டிக்கொண்டு விழுந்து கிடந்த காட்சியும், அவனை தன் கைகளில்
    ஏந்திச் சென்று காரில் போட்டுக்கொண்டு தான் பதறிய காட்சியும், செழியன் சிறு
    புன்னகையை, உலர்ந்த புன்னகையை சிந்திக் கொண்டே, "விக்ரம். பதறாத.
    ப்ரயோஜனமில்ல. நான் போய்டுவேன். நீ என்ன நினச்சுக்கிட்டே இருக்காத.. வேற
    நல்ல பையன் உனக்குக் கிடைப்பான்" என்று கூறிய காட்சிகளும் அவனுக்கு
    நினைவுக்கு வந்தது. செழியனைக் காப்பாற்ற வேண்டும் என்ற உளவுறுதி மட்டுமே
    அவனுக்கு இருந்தது அப்போது. ஆனால், இப்போது செழியன் கூறிய சொற்கள்
    நினைவுற்கு வந்தன.

    உன்ன
    விட வேற ஒரு நல்ல பையன் எனக்கு கிடைக்க மாட்டான் செழியன். ஆனா நீயே எனக்கு
    கிடைக்க மாட்ட. நான் இப்படியே இருந்துப்பேன் செழியன். இத்துணை வருஷமா என்
    மனச மறச்சுதான வாழ்ந்தேன். இனியும் அப்படியே இருந்துப்பேன். சித்தார்த்
    உன்ன வெறுத்தாலும், பயன் படுத்திவிட்டு தூக்கிப் போட்டாலும் அவன் தான்
    வேணும்னு நின்ன உன் மன உறுதி எனக்கும் இருக்கு செழியன். எனக்கும் இருக்கு.
    நீ சந்தோஷமா வாழறத பாத்தே நான் சந்தோஷமா வாழ்ந்திடுவேன். அதுவே எனக்குப்
    போதும். உனக்கு ஒரு முறை முத்தம் கொடுத்தேனே, அதுவே எனக்குப் போதும்
    செழியன். அந்த இனிப்புலேயே என் வாழ்நாள் கழிஞ்சிடும். கொஞ்சம் உள்ளம்
    வலிக்கத்தான் செய்யும். பரவாயில்ல. தாங்கிக்கிறேன்."

    விக்ரம்,
    செழியனின் உடல் அசைவதைக் கண்டான். செழியன் மெதுவாகக் கண்களைத்திறந்து
    சித்தார்த்தைப் பார்த்தான். சித்தார்த்தின் கண்களில் இருந்து கண்ணீர்
    வழிந்து கொண்டிருந்தது. செழியன், சித்தார்த்தைப் பார்த்து அழுதான்.
    சித்தார்த் செழியனின் கண்ணீரைத் துடைத்து விட்டான். "செழியன்.
    இனிமே நீ இப்படியெல்லாம் செய்யக்கூடாது. நான் உன்ன விட்டு எங்கேயும்
    போகமாட்டேன்." சித்தார்த் மெதுவாகச் சொன்னான். பின் மெல்லத் திரும்பி
    விக்ரமைப் பார்த்தான். அந்தப் பார்வையின் பொருள் விக்ரமிற்கு புரிந்தது.

    அவன் அந்த அறையை விட்டு வெளியேறினான். அவன் உள்ளம் வலியால் பிழிந்தது.
    செழியனைக் காதலித்தது தன் தவறு. அவன் சித்தார்த்தின் நண்பனாக, அவன்
    அடையத்துடிக்கும் அழகனாகத் தான் தனக்கு அறிமுகமானான். சித்தார்த்தே தன்
    வாயால், செழியனைப் பற்றிக் கூறிக் கூறி விக்ரமின் உள்ளத்தின் காதலின் விதை
    விழக் காரணமானான். செழியன் ஒருவனோடு வாழ நினைக்கும் உயர்வகைக் காதலன் என
    அறிந்ததும் விக்ரமின் உள்ளத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இப்படியும்
    ஒருவன் தனக்குக் கிடைத்தால் எத்துணை இன்பம் வாழ்வில் என எண்ணி எண்ணி
    ஏங்கினான். செழியன்

    - தொடரும்

    Comments

    comments
     
Loading...

Share This Page



চাকর বাড়ির বউ চটিভাইয়া রক্ত বের হচ্ছে থাম চটিউর্মির ভাবি ও আপুর দুধ চোষার চটি গল্পছোট ভাইকে বললাম আমাকে চুদবিரம்யா அக்கா ஓல்চাচিকে চোদার গল্প চাচা কাজ কর্ম করেনাತುಣೆ ಬಿಸಿ ಕತೆপিচ্চি মেয়ে চুদলামবড় দুদু চুষে খাওয়াDesi Meyeder Dud কামড়ানো Picগীতা চোদাবর্ষাকে চুদে পেট বাধিয়ে দিলামদাদু কিকরে নাট বউ কে চুদলোஎன் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள்அம்மா இன்செஸ்ட் காமகதைআপা পাছা চুদநானும் என் குடும்பமும் sexstoriesবাংলা চটি গল্প জোর করে চদলামচিকনা.আনটি.কে.পা.ফাক.করে.চুদার.গলপপাগল করার মতো চটিনিজের সুন্দরি বউকে বন্দুকে চুদার জন্য ধার দিলাম site:8coins.ruসারের মেয়ের সাথে সেক্স চটি গল্পপাছা চুদে মজাছেলেকে দিয়ে চোদালামകമ്പി കുട്ടൻ হসপিটলের চুদাচুদির গলপ/threads/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.216148/ভারতীয় চটি কাহিনিছোট বনের পাছা চোদার গল্পমিথিলাকে চুদাদেবরের বাড়া চটিচটি আর ছেকচি ভাবির ভোদার ছবিஅத்தானின் ஆயுதம் kamakathaikalBonka aka paya cudar golpoxxx pv Sabilaমা খালা চাচি ভাবি বোন চোদার চটির গল্পোমেয়েকে চুদে গর্ভবতী করার চটি গল্পஅம்மாவை மகன் ஒழுத்தேன்দুধেল কাকি চটিஐயர் மாமி சாந்தி 2 காம கதைகாட்டுக்குள் கை அடித்த கதைঅসমীয়া কতি মাৰা কাহিনীkemiti karibi sex.comশাড়ী খুলে মাগীর ভোঁদা ঢুকিয়ে দিলাম मित्राची विधवा बहिण झवलीमेरी मम्मी की कामुकताজোর করে বোন কে চোদার গল্প ইন বাঙ্গালী ল্যাংগুয়েজেচটি চুদে রক্ত চাচিকেচাচির সাথে চুদাচুদির গল্পবৃষ্টির রাতে তার সাথে চুদাচুদি করার গলপमराठि पोरिचे सेक्सடாக்டர் நஸ்ரியா தமிழ் காம கதைবান্ধবিকে চোদার গল্পGolpo vabi kashe asoপেনটি শুকছিবোরখা পড়া বউকে জোর করে চুদলাম চটিഅമ്മായി ചരക്ക്বাংলা চোদন কাহীনি রাম ঠাপইচছা মত চুদ0 baap ne choda newkahani माझ्या आई ची खूप गांड मारली क्सक्सक्सCoti golpo cacar shatha preamtamil nurse Kama kadaikalbangla choti রিক্সা বন্ধুফুপুর চটি গল্পమహి రే మరిది పెట్టించుకుంటావా అత్త তানিয়ার চদা/threads/%E0%B0%B5%E0%B0%A6%E0%B0%BF%E0%B0%A8%E0%B0%BE-%E0%B0%B5%E0%B0%A6%E0%B0%BF%E0%B0%A8%E0%B0%BE-%E0%B0%A8%E0%B1%80-%E0%B0%AA%E0%B1%82%E0%B0%95%E0%B1%81%E0%B0%B2%E0%B1%8B-%E0%B0%B5%E0%B1%87%E0%B0%A1%E0%B0%BF%E0%B0%97%E0%B0%BE.89458/mang cusa video ahhপ্রথম চুদা স্বাদ with photoநடிகை பாவனா அப்பா மகள் காம கதைகள்জেঠিমার ভারী পাছাkannada rape sex storiesঠাপ sex storyবাংলা চটি বঊদীর গুদpundai patriya thagavalডৰা কইনাৰ যৌন কাহিনীপুরানো চাকর ও আমার বৌ 2சூத்தடிக்கும் சித்திகள்ভাবি পিরিয়দ নিয়ে চোদা চটিগরম চটি কাজের বুয়াঝর বৃষ্টির দিনে চুদাচুদஎன்ன நடக்குது இந்த வீட்டில் মায়ের পরকিয়া আমি দেখলাম চটিগল্পবৌদি চুদার চটি গল্পবেষ্ট চোদাচোদী মজা খেলাকঠিন চটিबँगाल की लरकीअनोळखी माणसाचा लंड घेतलाஎன் மனைவிக்கு கிடைத்த கணவர்கள் கதைগুদ কেলিয়ে ওদের সামনে মুততে বসলাম গুদেই মাল ঢেলে দিল