காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 14

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 25, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru ஒருநாள் சித்தார்த்தால் அடையப்பெற்று பின் ஏமாற்றப்படுவான் என
    அறிந்திருந்தான். அதனைத் தடுக்கவும், செழியனின் உடலையும் உள்ளத்தையும்
    சித்தார்த்தின் காமத்தீ சாம்பலாக்கிவிடாமல் தடுக்கவும் நினைத்தே
    செழியனுக்கு குறுந்தகவல் அனுப்பினான். எப்படியாவது அவனைக் குழப்பி போக
    விடாமல் செய்துவிட்டால், பின் அவனைத் தனிமையில் சந்தித்து செய்தியைச்
    சொல்லிவிடலாம் என நினைத்தான். ஆனால், இவன் தகவலைப் புறந்தள்ளி செழியன்
    சென்றுவிட்டான்.

    செழியனைப் புணர்ந்து பின் சித்தார்த் தன்னுடன்
    தொலைபேசியில் பேசியதை எண்ணிப் பார்த்தான். செழியனை அவன் அடைந்துவிட்டதைச்
    சொன்ன பிறகு, விக்ரமின் காதல் வாழ்வில் பெரிய அலைக்கழிப்பு ஏற்பட்டது.
    அவனால் உறங்கவோ, அமைதியாக இருக்கவோ இயலவில்லை. அதிலும் செழியன்
    ஏமாற்றப்பட்டு, தன் தாயை இழந்து தவித்த போது விக்ரமால் சும்மா பார்த்துக்
    கொண்டு இருக்க இயலவில்லை. அதே சமயம், நேரில் சென்று சொல்லவும் அச்சம்.
    அதனால் தான் திரும்பவும் தகவல் அனுப்பினான். அவர்கள் சந்தித்துக் கொள்ள
    அக்குறுந்தகவலே உதவியது. ஆனால் என்ன. அனைத்துமே இன்று வீண் தான். அவன்
    உள்ளம் நொந்து வெந்து தன் உணர்ச்சிகளை இழந்து கொண்டிருந்தது
    எல்லாம் நிறைந்த இந்த வாழ்வில், எல்லாருக்கும் எல்லாமும் சம கலவையாகக்
    கிடைப்பதில்லை.சிலருக்கு மிகுதியெனின், சிலருக்கு குறைவு.

    சிலருக்கு ஒன்று
    கிடைப்பதே இல்லை. சித்தார்த் போன்ற தீராத விளையாட்டுப் பிள்ளைகளுக்கு
    காதலும் அன்பும் குறைவிலாது கிடைக்கிறது. செழியனுக்கு இரண்டும் சம
    கலவையாகக் கிடைத்தது. ஆனால், விக்ரமிற்கு, ஏமாற்றமும், துயரமும் மட்டுமே
    பெருங்கலவையாகக் கிடைத்தது. இன்பம் என்றோ எப்போதோ தலைகாட்டும் சிறு பொருளாக
    இருந்தது அவனுக்கு. அதுவும் கூட செழியனை முத்தமிட்டது, அவன் அருகில்
    இருந்த காலங்கள் என சில நிகழ்வுகள் மட்டுமே.. விக்ரம்,
    மருத்துவமனையின் நடைவழியில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான். அவன்
    கண்கள் வெற்றிடமான ஒரு இருள் வெளியை நோக்கிக் கொண்டிருப்பவை போல இருந்தன.
    அவன் உள்ளம் செழியன் பிழைத்துவிட்டான் என்ற இன்பத்தையும் மீறி, அவன்
    சித்தார்த்தோடு மீண்டும் சேர்ந்துவிட்டான் என்ற துன்பத்தை தாங்குவதாய்
    சோர்ந்திருந்தது. அவன் இன்னும் ஏனோ அந்த மருத்துவமனையிலேயே இருந்தான்.

    செழியன் கண்விழித்தவுடன் தான் வெளியே வந்துவிட்டதால் இன்னும் அவனைப்
    பார்க்கவோ பேசவோ இல்லை. ஆனால், உள்ளே காதலர்கள் இருவரும்
    பேசிக்கொண்டிருக்கையில், தான் மட்டும் என்ன செய்ய இயலும். விக்ரமின்
    தோள்களில் ஒரு கை அழுத்தியது. அவன் திடீரென்று கனவு கலைந்தவன் போல்
    விழித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தான். அங்கே சித்தார்த்
    நின்றிருந்தான். "செழியன் உன்ன உள்ள கூப்பிடுறான்.." சித்தார்த் புன்னகையோடு அழைத்தான்.விக்ரம் உள்ளே சென்றான். செழியன் சோர்ந்த உடலோடு உலர்ந்து போன வாயோடு, பேசவும் தெம்பின்றி படுத்திருந்தான். "இப்ப எப்படி இருக்க செழியன்.? நீ பிழச்சதுல எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷம்." விக்ரம் குரல் தழுதழுக்கச் சொன்னான். "நான்
    நல்லா தான் இருக்கேன் இப்ப. ஆனா நீ சொன்னா மாதிரி நான் பிழச்சுதல உங்க
    ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு சந்தோஷம் இல்லனு நினைக்கிறேன்."

    செழியனின் குரல்
    முற்றிலும் அடங்கிப்போய் இருந்தது. விக்ரமிற்கு அவன் கட்டுப்பாடுகளை மீறி கண்களில் நீர் பொங்கி கன்னத்தில் வழிந்தது. "எனக்குத் தெரியும் விக்ரம், உனக்கு சந்தோஷமில்ல. துக்கம் தான் அதிகமாயிருக்கும்.." செழியன் சொன்னான். விக்ரமின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல் இருந்தது. அவன் இப்போது இன்னும் அழுதான். "விக்ரம்,
    காதல்னா என்னனு உனக்குத் தெரியுமா.? நாம ஒருத்தர மனசால நினச்சு,
    அவங்களுக்காக உருகி, அவங்க நம்ம பத்தி நினைக்காவிட்டாலும் அதுக்காக கூட
    பாக்காம, அவங்க மேல அன்ப பொழிஞ்சு, அவங்களுக்காக என்ன கேட்டாலும் தயார
    இருந்து, அவங்க நம்பள வெறுத்து ஒதுக்குணாலும் அதுக்காக நாம ஒதுங்கி
    போய்விடாம அவங்க கூடவே இருக்கணும்னு நினைக்கிற அந்த உணர்ச்சி தான் காதல்.
    அந்த உணர்ச்சி எனக்கு சித்தார்த் மேல இருந்துச்சு. உனக்கு என் மேல
    இருந்துச்சு. ஆனா சித்தார்த்க்கு என் மேல இல்ல." செழியன் சொன்னான். அவன்
    கண்கள் நீரைப் பொழிந்தன. விக்ரம்

    பதறினான். திரும்பி சித்தார்த்தைப் பார்த்தான். அவன் புன்னகை தவழும்
    முகத்துடன் அமைதியாக இருந்தான். கண்களை மூடித் திறந்து "எனக்கு தெரியும்
    விக்ரம்" என சொல்வது போல் செய்கை செய்தான். செழியன்
    மேலும் கூறலுற்றான். "என் நெஞ்சு வெடிச்சு போறமாதிரி வலி இருந்துச்சு
    சித்தார்த் உங்கிட்ட காலேஜ்ல பேசுனத கேட்டபோது, அதனால என்ன
    முடிச்சுக்கலாம்னு நினச்சு கையை வெட்டிக்கிட்டேன். என் உடம்புல இருந்து
    ரத்தம் பூரா வெளிய போகப் போக என் உள்ளம் அமைதியாயிடுச்சு விக்ரம். இப்ப
    இந்த உடலில் ஓடும் ரத்தம் சித்தார்த்தோட ரத்தம்.

    என் உடலில் ஓடும் உயிர்
    உன்னோடது. நீ மட்டும் என்ன காப்பாத்த வரலனா நான் இந்நேரம் செத்துப்
    போயிருப்பேன். உன் காதல் எவ்வளவு பெரிசுணு எனக்குத் தெரிஞ்சிருக்காது.
    சித்தார்த்துக்கு என்னப் பிடிக்கலை. அதுக்காக நான் அப்படியே தனிய
    வாழ்ந்திடலாம்னு நினச்சது தப்பு. அப்ப கூட நீ உன் காதல வந்து சொன்னதும்
    நான் ஒத்துக்கிட்டு இருக்கணும். ஆனா, எனக்குள்ள நான் வரைஞ்சுகிட்ட வட்டம்
    என்ன தடுத்திடுச்சு. இப்ப எல்லா வட்டமும் அழிஞ்சு போச்சு. என் பழைய
    தவிப்புகள் தீர்ந்து போச்சு. இப்பதான் நான் சித்தார்த் கிட்ட ஒண்ணு
    சொன்னேன். அதயே இப்ப உன் கிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன்..." செழியன்
    அமைதியாக சில நொடிகள் இருந்தான். விக்ரமின் நெஞ்சு அவன் மார்புக் கூட்டில்
    விரைவாக அடித்துக் கொண்டது. சித்தார்த்தோ உணர்ச்சிப் பெருக்காக நின்று
    கொண்டிருந்தான். செழியன் கண்களி மூடி மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டான்.
    பிறகு சொன்னான்..
    "விக்ரம்,

    நான் சாக விரும்பல. வாழ விரும்புறேன். உனக்காக வாழ நினைக்கிறேன். உன் கூட
    வாழ ஆசைப்படுறேன். இது நீ போட்ட உயிர்பிச்சை, இந்த உயிர் உள்ள மட்டும்
    உனக்காக இருக்கணும்னு நினைக்கிறேன். என்ன வேற ஒருத்தன் அடஞ்சுட்டான்னு
    தெரிஞ்சும் என்ன விரும்பறதா சொன்ன நீ தான் நான் தேடிய என் காதலன். நான்
    உன்ன கட்டாயப் படுத்த மாட்டேன் விக்ரம். அதுக்கான எந்த தகுதியும் எனக்கு
    இல்ல. என்னால நீ இல்லாமயும் வாழ முடியும். அது உன்ன நினச்சுகிட்டே வாழறது.
    விக்ரம், என் கண்கள் கடைசியாக மயக்கத்துல மூடுற போது நான் உன்னதான்
    பாத்தேன். அந்த கண்கள்ல தெரிஞ்ச கலவரம். என்ன இழந்துவோமோனு நீ பயந்தது,
    அதுக்கெல்லாம் மேல உன் கண்கள்ல தெரிஞ்ச காதல். அது போதும் விக்ரம். அந்த
    நொடியே நான் பிழைக்கணும்னு ஆசப்பட்டேன்.

    பிழச்சு உனக்காக வாழணும்னு
    ஆசப்பட்டேன். உன் மூச்சுக் காத்து என் மேல பட்ட போதே என் உயிர்
    பிழச்சுகிட்டது. நான் எமனைக் கூட விரட்டி இருப்பேன் உன்னோட வாழறதுக்காக.
    நான் யாருமில்லாம தனியா சாக நினச்சபோது உடனே என்ன வந்து அள்ளித் தூக்கி,
    எனக்காக மருகினியே, அந்த காதல் எனக்கு வேணும். அந்தக் காதல அனுபவிக்காம
    நான் சாக விரும்பல விக்ரம். இந்த ஜென்மத்துல மட்டுமில்ல, இனி எத்தன ஜென்மம்
    எடுத்தாலும் உனக்காக வாழணும்." செழியன் இதற்கு மேல் பேசாமல் அவன் தொண்டை
    அடைத்துக் கொண்டது. விக்ரமின்
    கால்கள் வலிவிழந்தன.

    அவன் இதோ தரையில் விழப்போகிறான். சித்தார்த் ஓடி
    வந்து அவனைத் தாங்கிக் கொண்டான். விக்ரமால் எழுந்து நிற்க இயலவில்லை. அவனை
    சித்தார்த் அருகில் இருந்த நாற்காலியில் அமரச் செய்தான். ஒரு தண்ணீர்
    புட்டியை அவனுக்குக் குடிக்கக் கொடுத்தான். அவன் நெஞ்சு படபடப்பில் அவனை
    ஆழ்த்தியது. அவன் உணர்ச்சிப் பெருக்கில் உதறினான். சித்தார்த் அவனை
    ஆசுவாசப்படுத்தினான். விக்ரமின் மூச்சு சீரான பின்பு அவனை அழைத்து
    செழியனின் அருகில் அமரச் செய்தான். பின் அவன் அமைதியாக அந்த அறையை விட்டுச்
    சென்று விட்டான். சித்தார்த் இனிமேல் வரமாட்டான். அவன் இனி பழைய
    சித்தார்த்தாக இருக்கவும் மாட்டான். செழியன் அவனுக்கு தன்னை தர இயலாது
    என்பதை எவ்வளவு நாசூக்காக சொல்லி விட்டான். சித்தார்த், செழியன் பேசிய
    அனைத்தையும் கேட்டான்.

    - தொடரும்

    Comments

    comments
     
  2. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 14

    ஒருநாள் சித்தார்த்தால் அடையப்பெற்று பின் ஏமாற்றப்படுவான் என
    அறிந்திருந்தான். அதனைத் தடுக்கவும், செழியனின் உடலையும் உள்ளத்தையும்
    சித்தார்த்தின் காமத்தீ சாம்பலாக்கிவிடாமல் தடுக்கவும் நினைத்தே
    செழியனுக்கு குறுந்தகவல் அனுப்பினான். எப்படியாவது அவனைக் குழப்பி போக
    விடாமல் செய்துவிட்டால், பின் அவனைத் தனிமையில் சந்தித்து செய்தியைச்
    சொல்லிவிடலாம் என நினைத்தான். ஆனால், இவன் தகவலைப் புறந்தள்ளி செழியன்
    சென்றுவிட்டான்.

    செழியனைப் புணர்ந்து பின் சித்தார்த் தன்னுடன்
    தொலைபேசியில் பேசியதை எண்ணிப் பார்த்தான். செழியனை அவன் அடைந்துவிட்டதைச்
    சொன்ன பிறகு, விக்ரமின் காதல் வாழ்வில் பெரிய அலைக்கழிப்பு ஏற்பட்டது.
    அவனால் உறங்கவோ, அமைதியாக இருக்கவோ இயலவில்லை. அதிலும் செழியன்
    ஏமாற்றப்பட்டு, தன் தாயை இழந்து தவித்த போது விக்ரமால் சும்மா பார்த்துக்
    கொண்டு இருக்க இயலவில்லை. அதே சமயம், நேரில் சென்று சொல்லவும் அச்சம்.
    அதனால் தான் திரும்பவும் தகவல் அனுப்பினான். அவர்கள் சந்தித்துக் கொள்ள
    அக்குறுந்தகவலே உதவியது. ஆனால் என்ன. அனைத்துமே இன்று வீண் தான். அவன்
    உள்ளம் நொந்து வெந்து தன் உணர்ச்சிகளை இழந்து கொண்டிருந்தது
    எல்லாம் நிறைந்த இந்த வாழ்வில், எல்லாருக்கும் எல்லாமும் சம கலவையாகக்
    கிடைப்பதில்லை.சிலருக்கு மிகுதியெனின், சிலருக்கு குறைவு.

    சிலருக்கு ஒன்று
    கிடைப்பதே இல்லை. சித்தார்த் போன்ற தீராத விளையாட்டுப் பிள்ளைகளுக்கு
    காதலும் அன்பும் குறைவிலாது கிடைக்கிறது. செழியனுக்கு இரண்டும் சம
    கலவையாகக் கிடைத்தது. ஆனால், விக்ரமிற்கு, ஏமாற்றமும், துயரமும் மட்டுமே
    பெருங்கலவையாகக் கிடைத்தது. இன்பம் என்றோ எப்போதோ தலைகாட்டும் சிறு பொருளாக
    இருந்தது அவனுக்கு. அதுவும் கூட செழியனை முத்தமிட்டது, அவன் அருகில்
    இருந்த காலங்கள் என சில நிகழ்வுகள் மட்டுமே.. விக்ரம்,
    மருத்துவமனையின் நடைவழியில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான். அவன்
    கண்கள் வெற்றிடமான ஒரு இருள் வெளியை நோக்கிக் கொண்டிருப்பவை போல இருந்தன.
    அவன் உள்ளம் செழியன் பிழைத்துவிட்டான் என்ற இன்பத்தையும் மீறி, அவன்
    சித்தார்த்தோடு மீண்டும் சேர்ந்துவிட்டான் என்ற துன்பத்தை தாங்குவதாய்
    சோர்ந்திருந்தது. அவன் இன்னும் ஏனோ அந்த மருத்துவமனையிலேயே இருந்தான்.

    செழியன் கண்விழித்தவுடன் தான் வெளியே வந்துவிட்டதால் இன்னும் அவனைப்
    பார்க்கவோ பேசவோ இல்லை. ஆனால், உள்ளே காதலர்கள் இருவரும்
    பேசிக்கொண்டிருக்கையில், தான் மட்டும் என்ன செய்ய இயலும். விக்ரமின்
    தோள்களில் ஒரு கை அழுத்தியது. அவன் திடீரென்று கனவு கலைந்தவன் போல்
    விழித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தான். அங்கே சித்தார்த்
    நின்றிருந்தான். "செழியன் உன்ன உள்ள கூப்பிடுறான்.." சித்தார்த் புன்னகையோடு அழைத்தான்.விக்ரம் உள்ளே சென்றான். செழியன் சோர்ந்த உடலோடு உலர்ந்து போன வாயோடு, பேசவும் தெம்பின்றி படுத்திருந்தான். "இப்ப எப்படி இருக்க செழியன்.? நீ பிழச்சதுல எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷம்." விக்ரம் குரல் தழுதழுக்கச் சொன்னான். "நான்
    நல்லா தான் இருக்கேன் இப்ப. ஆனா நீ சொன்னா மாதிரி நான் பிழச்சுதல உங்க
    ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு சந்தோஷம் இல்லனு நினைக்கிறேன்."

    செழியனின் குரல்
    முற்றிலும் அடங்கிப்போய் இருந்தது. விக்ரமிற்கு அவன் கட்டுப்பாடுகளை மீறி கண்களில் நீர் பொங்கி கன்னத்தில் வழிந்தது. "எனக்குத் தெரியும் விக்ரம், உனக்கு சந்தோஷமில்ல. துக்கம் தான் அதிகமாயிருக்கும்.." செழியன் சொன்னான். விக்ரமின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல் இருந்தது. அவன் இப்போது இன்னும் அழுதான். "விக்ரம்,
    காதல்னா என்னனு உனக்குத் தெரியுமா.? நாம ஒருத்தர மனசால நினச்சு,
    அவங்களுக்காக உருகி, அவங்க நம்ம பத்தி நினைக்காவிட்டாலும் அதுக்காக கூட
    பாக்காம, அவங்க மேல அன்ப பொழிஞ்சு, அவங்களுக்காக என்ன கேட்டாலும் தயார
    இருந்து, அவங்க நம்பள வெறுத்து ஒதுக்குணாலும் அதுக்காக நாம ஒதுங்கி
    போய்விடாம அவங்க கூடவே இருக்கணும்னு நினைக்கிற அந்த உணர்ச்சி தான் காதல்.
    அந்த உணர்ச்சி எனக்கு சித்தார்த் மேல இருந்துச்சு. உனக்கு என் மேல
    இருந்துச்சு. ஆனா சித்தார்த்க்கு என் மேல இல்ல." செழியன் சொன்னான். அவன்
    கண்கள் நீரைப் பொழிந்தன. விக்ரம்

    பதறினான். திரும்பி சித்தார்த்தைப் பார்த்தான். அவன் புன்னகை தவழும்
    முகத்துடன் அமைதியாக இருந்தான். கண்களை மூடித் திறந்து "எனக்கு தெரியும்
    விக்ரம்" என சொல்வது போல் செய்கை செய்தான். செழியன்
    மேலும் கூறலுற்றான். "என் நெஞ்சு வெடிச்சு போறமாதிரி வலி இருந்துச்சு
    சித்தார்த் உங்கிட்ட காலேஜ்ல பேசுனத கேட்டபோது, அதனால என்ன
    முடிச்சுக்கலாம்னு நினச்சு கையை வெட்டிக்கிட்டேன். என் உடம்புல இருந்து
    ரத்தம் பூரா வெளிய போகப் போக என் உள்ளம் அமைதியாயிடுச்சு விக்ரம். இப்ப
    இந்த உடலில் ஓடும் ரத்தம் சித்தார்த்தோட ரத்தம்.

    என் உடலில் ஓடும் உயிர்
    உன்னோடது. நீ மட்டும் என்ன காப்பாத்த வரலனா நான் இந்நேரம் செத்துப்
    போயிருப்பேன். உன் காதல் எவ்வளவு பெரிசுணு எனக்குத் தெரிஞ்சிருக்காது.
    சித்தார்த்துக்கு என்னப் பிடிக்கலை. அதுக்காக நான் அப்படியே தனிய
    வாழ்ந்திடலாம்னு நினச்சது தப்பு. அப்ப கூட நீ உன் காதல வந்து சொன்னதும்
    நான் ஒத்துக்கிட்டு இருக்கணும். ஆனா, எனக்குள்ள நான் வரைஞ்சுகிட்ட வட்டம்
    என்ன தடுத்திடுச்சு. இப்ப எல்லா வட்டமும் அழிஞ்சு போச்சு. என் பழைய
    தவிப்புகள் தீர்ந்து போச்சு. இப்பதான் நான் சித்தார்த் கிட்ட ஒண்ணு
    சொன்னேன். அதயே இப்ப உன் கிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன்..." செழியன்
    அமைதியாக சில நொடிகள் இருந்தான். விக்ரமின் நெஞ்சு அவன் மார்புக் கூட்டில்
    விரைவாக அடித்துக் கொண்டது. சித்தார்த்தோ உணர்ச்சிப் பெருக்காக நின்று
    கொண்டிருந்தான். செழியன் கண்களி மூடி மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டான்.
    பிறகு சொன்னான்..
    "விக்ரம்,

    நான் சாக விரும்பல. வாழ விரும்புறேன். உனக்காக வாழ நினைக்கிறேன். உன் கூட
    வாழ ஆசைப்படுறேன். இது நீ போட்ட உயிர்பிச்சை, இந்த உயிர் உள்ள மட்டும்
    உனக்காக இருக்கணும்னு நினைக்கிறேன். என்ன வேற ஒருத்தன் அடஞ்சுட்டான்னு
    தெரிஞ்சும் என்ன விரும்பறதா சொன்ன நீ தான் நான் தேடிய என் காதலன். நான்
    உன்ன கட்டாயப் படுத்த மாட்டேன் விக்ரம். அதுக்கான எந்த தகுதியும் எனக்கு
    இல்ல. என்னால நீ இல்லாமயும் வாழ முடியும். அது உன்ன நினச்சுகிட்டே வாழறது.
    விக்ரம், என் கண்கள் கடைசியாக மயக்கத்துல மூடுற போது நான் உன்னதான்
    பாத்தேன். அந்த கண்கள்ல தெரிஞ்ச கலவரம். என்ன இழந்துவோமோனு நீ பயந்தது,
    அதுக்கெல்லாம் மேல உன் கண்கள்ல தெரிஞ்ச காதல். அது போதும் விக்ரம். அந்த
    நொடியே நான் பிழைக்கணும்னு ஆசப்பட்டேன்.

    பிழச்சு உனக்காக வாழணும்னு
    ஆசப்பட்டேன். உன் மூச்சுக் காத்து என் மேல பட்ட போதே என் உயிர்
    பிழச்சுகிட்டது. நான் எமனைக் கூட விரட்டி இருப்பேன் உன்னோட வாழறதுக்காக.
    நான் யாருமில்லாம தனியா சாக நினச்சபோது உடனே என்ன வந்து அள்ளித் தூக்கி,
    எனக்காக மருகினியே, அந்த காதல் எனக்கு வேணும். அந்தக் காதல அனுபவிக்காம
    நான் சாக விரும்பல விக்ரம். இந்த ஜென்மத்துல மட்டுமில்ல, இனி எத்தன ஜென்மம்
    எடுத்தாலும் உனக்காக வாழணும்." செழியன் இதற்கு மேல் பேசாமல் அவன் தொண்டை
    அடைத்துக் கொண்டது. விக்ரமின்
    கால்கள் வலிவிழந்தன.

    அவன் இதோ தரையில் விழப்போகிறான். சித்தார்த் ஓடி
    வந்து அவனைத் தாங்கிக் கொண்டான். விக்ரமால் எழுந்து நிற்க இயலவில்லை. அவனை
    சித்தார்த் அருகில் இருந்த நாற்காலியில் அமரச் செய்தான். ஒரு தண்ணீர்
    புட்டியை அவனுக்குக் குடிக்கக் கொடுத்தான். அவன் நெஞ்சு படபடப்பில் அவனை
    ஆழ்த்தியது. அவன் உணர்ச்சிப் பெருக்கில் உதறினான். சித்தார்த் அவனை
    ஆசுவாசப்படுத்தினான். விக்ரமின் மூச்சு சீரான பின்பு அவனை அழைத்து
    செழியனின் அருகில் அமரச் செய்தான். பின் அவன் அமைதியாக அந்த அறையை விட்டுச்
    சென்று விட்டான். சித்தார்த் இனிமேல் வரமாட்டான். அவன் இனி பழைய
    சித்தார்த்தாக இருக்கவும் மாட்டான். செழியன் அவனுக்கு தன்னை தர இயலாது
    என்பதை எவ்வளவு நாசூக்காக சொல்லி விட்டான். சித்தார்த், செழியன் பேசிய
    அனைத்தையும் கேட்டான்.

    - தொடரும்

    Comments

    comments
     
Loading...

Share This Page



চিকন মেয়েকে চুদে পোদ ফাটালাম বাংলা চঠিविधवा वहिणी बनली माझी बायको मराठी सेक्सकथाவள்ளி அக்கா வை ஓத்த கதைगंदी गालीया दे दे कर गंदी मराठी झवा झवी कहानीयाপাগলৰ দৰে চুদাচুদি অসমীয়া কাহিনীமனைவியை ஓழ் போட வைப்பது எப்படிधंदेवाली बरोबर झवाझवी मराठी सेक्स स्टोरीஅப்பா அம்மா செக்ஸ் கதைচটি চিকন মেয়ের পোদ চোদাமாமனாரை குண்டி அடித்த கதைகள்চাচিকে বিযে করে চোদারান্না ঘড়ে কাপর তুলে পাছা মারার Sex Storyমা বন্ধ চুদাচুদি গল্পসায়া তুলে চুদাচটি গল্প বসkatharikai kamakathaigal১২ বছরের মেয়ে কে চুষে চটিমেয়ের ফিগার দেখে মাল আউট গল্পকষ্টের চুদাচুদির গল্পহাসপাতালে নিয়ে চুদা বাংলা চটিবৃষ্টির মধ্যে ঘুমের মধ্যে ভাবীকে চোদার গল্পমার ভোদাচোদার চটি গল্পகிராமத்து காம கதைகள்lehnga choli mei chud gyiകമ്പി കഥകൾ ഇത്രയും വലിയ കുണ്ണwww.বাচচা মেয়ের Sex Story.comদুধ টিপে চুষে খাওয়ার চটি গল্প बाथरूम में भी भीगी सेक्सी मॉम वीडियोசகீலா காமகதைகள்বউ পরোকিয়া বাংলা চটিxxx kerala one aunty two purusamरंडी बबिता दीदी की चुदाई कहानीஅ ஆ ஓத்தேன்আপুকে চুদা চটি কল্পরাতের ডাক্তার চটিWww.hiendxnxx.comমা চাচির কে চোদাবোগুদ চুদ ফাক করাদাদী চুদাচুদী গলপ সেকগুদের রস কেমন হয় চটিsex story goa mi biwi ko chudwayaজোর করে শারীরিক সম্পর্ক করলাম বাংলা চটিচোট দুধকে টিপে বড় করার গল্পবউ কে চুদলামhindi sex kahani gaaw ki badi umr ki bhabhi ki msti নোংরা খিস্তি দেও ভাইয়া চটিअंशु मैडम की चुतbeta ka sucha payar incest khaniসট জামা চটি/threads/%E0%A4%AE%E0%A4%BE%E0%A4%81-%E0%A4%95%E0%A5%8B-%E0%A4%AE%E0%A5%87%E0%A4%B0%E0%A5%87-%E0%A4%AE%E0%A4%BE%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%9F%E0%A4%B0-%E0%A4%A8%E0%A5%87-%E0%A4%9F%E0%A4%BE%E0%A4%82%E0%A4%97-%E0%A4%89%E0%A4%A0%E0%A4%BE%E0%A4%95%E0%A4%B0-%E0%A4%AE%E0%A5%8B%E0%A4%9F%E0%A5%87-%E0%A4%B2%E0%A4%82%E0%A4%A1-%E0%A4%B8%E0%A5%87-%E0%A4%9A%E0%A5%8B%E0%A4%A6%E0%A4%BE.213853/akka bra sex kamakathil tamilবোনের সাথে চোদাচুদির গল্পখিস্তি দিয়ে চুদার গল্পஅக்காவை ஒத்த சித்தப்பா கதைTamil manaiviya kutti kodukkum kama kathaiচুদব ভালভাবেনতুন চটি গরিব মা ছেলের সংসারஅம்மாவை ஓத்த மருமகன் காம கதைகள்அண்ணி ஐ லவ் யூ Antarvasna मला त्याचा लवडा खुप आवडलाচুদতে চুদতে ভোদা ব্যাথা চটিচটি গল্প বোন মাഅമ്മ കുളി കമ്പിசமையல் காரியை ஓத்தघरी गांड मारलीBangla তিন মেয়ে এক ছেলে sex storiesদাদুর বাড়া দিদির গুদে চটিসেক্ষের গল্পখালার রাতের চটিChoti golpo মায়ের শত্রু ছেলেবাংলা চটি গৃহবধূ পরকিয়া আমার কামুকি মায়ের বিয়ে চটিബേങ്ക് xxx sexChoti Najmaবিধবা মেয়ের সাথে চদাচদিకసి కহিন্দু লোকের সাথে মায়ের পরকীয়া চটি গল্পহরেক রকম চটি গল্পChoti golpo apuAthupole ninnu munil poleচোদার জন্য কচি ভোদা চাইOut Mal Okkam KoraSasu ma ki glti se chudaiআম্মুকে ব্ল্যাকমেইল করে চুদলাম - Bangla Choti Golpo With Pictureiisci.ru mulai paal tamil sex storymera jism papa ki hawasচোদার কাহিনী বউমহিলা মেম্বার নির সাথে চুদার গল্পचावट कथा बेटे के साथ शादी