சங்கீதா மேடம் - இடை அழகி - பகுதி 30

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Feb 10, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    ஹா. ஹா.. ஹாஹ். ஹாஹா.. - வாயில் கை வைத்து சத்தமாக அதே சமயம் அவன் முகத்தை ஏளனமாக பார்த்து சிரித்தாள். என்னதான் நானே இப்படி வந்து நின்னாலும் உன்னால் இதை அனுபவிக்குற பார்வைல பார்க்க முடியல பார்த்தியா? , மாறாக உயிர் பயம் தான் உன் கண்ணுல தாண்டவம் ஆடுது.. வாவ். வாவ். வாவ். ஹா ஹாஹ் ஹா..

    மெதுவாக குனிந்து அவன் காதருகே வந்து சொன்னாள் "This is so called enjoyment for me with an insect like you.. ஹா ஹா ஹா.."

    "நீயெல்லாம் முதல்ல உன்னை ஆம்பளைனு சொல்லிக்கிட்டு திரியுறதுக்கே நான் உன்னை எப்போவோ வெளுத்து வாங்கி இருக்கணும். இன்னிக்கி தான் சந்தர்ப்பம் அமைஞ்சுது. இந்த வீடியோவை முடிஞ்ச வரைக்கும் ராகவ் பார்க்காத மாதிரி பார்த்துக்கோ, நானாவது உன்னை அடிச்சிட்டு விட்டிருக்கேன், அவனா இருந்தா இன்னைக்கே உனக்கு சமாதி கட்டாம தூங்கி இருக்க மாட்டான். ஹாஹ்.. அவனுக்கு பயந்துதான் நீயே இந்த காரியத்துல துரைக்கு வேலை செய்யுற.. அப்புறம் எதுக்கு நான் உன் கிட்ட அவனைப் பத்தி புரிய வெச்சிகிட்டு இருக்கேன்." - இந்த வார்த்தைகளை அவள் பேசும்போது உண்மையில் இன்றுதான் மிதுன் அவனது வாழ்கையில் அசிங்கம் அவமானம் என்றால் என்ன என்பதை ஒரு ஆணாக அறிந்திருந்தான்.

    "கலைந்து நாலாபக்கமும் கிடந்த ஆடைகளை எடுத்து மாட்டிக் கொண்டு கடைசியாய் ரூமை விட்டு வெளியே செல்லும்போது ஒரு சிறிய scissors வைத்து அவனது கைகளையும், கால்களையும் கட்டி போட்ட கயிறுகளை விடுவித்தாள். வலியில் கதறி சற்று இரும்பியவனுக்கு தண்ணீர் குடுத்துவிட்டு பேச ஆரம்பித்தாள் " இங்கே நடந்தது என்னன்னு நாளைக்கு உன் துரையோ அல்லது வேறு யாராவது என்னன்னு கேட்டா என்ன சொல்லுவ?" கத்திரிக்கோளை முகத்தின் முன் வைத்து கேட்டாள்.

    "குடிச்சிட்டு தகறார் ஆச்சு அப்போ அடி தடியில நடந்துசின்னு சொல்லிடுவேன்." - வலியில் அவளுக்கு பயந்து பதறி பதில் சொன்னான்.

    "good..finally நான் யாருன்னு தெரிஞ்சி எனக்கு அடங்கி இருக்கே.." - திரும்பி நின்று ஆடைகளை மாட்டிக் கொண்டிருக்கும்போது அவளது மார்பினில் அவன் பற்களின் தடம் தெரிவதைப் பார்த்தாள்.

    இதை கவனித்த மிதுன் "திடீர் நல்லவனாக மாறும் விதம் சஞ்சனாவை மீண்டும் அழைத்து அவளிடம் பாவம் சம்பாதிக்கும் விதம் கீச்சு குரலில் மெதுவாக பேசினான் "என்ன இருந்தாலும் உன் உடம்பு என் கை பட்டது, வேணும்னா நானே உன்னை கல்யாணம் செய்து உனக்கு ஒரு வாழ்க்கை குடுக்கவா?" - வாய் நன்றாக நடித்தாலும் அவனது கண்கள் பொய் சொல்வதை துல்லியமாக புரிந்துகொள்ள முடிந்தது சஞ்சனாவுக்கு.

    "வேணும்னா வா..? நான் என்ன உன் கிட்ட எனக்கு வாழ்கை பிச்சையா கேட்டேன்?... I think உனக்கு இப்போ நான் உயிர் பிச்சை குடுத்து இருக்கேன்னு நினைக்குறேன். ஹா ஹா ஹா ஹா.. (சில நொடிகள் சத்தமாக சிரித்து விட்டு அவன் கண்களைக் கூர்ந்து பார்த்து ஒரு வார்த்தை சொன்னாள்) பொம்பளைங்க குளிக்கும்போது மேல கரப்பான் பூச்சி விழுந்தா அலறுவாங்க, ஆனா நான் மாட்டேன். அதை கைல பிடிச்சி கால போட்டு நசுக்கிட்டு ஒரு சத்தம் கூட குடுக்காம குளிப்பேன். நீ ஒரு ஐந்தடி அறை அங்குலம் நீளத்துக்கு வளர்ந்த பெரிய சைஸ் கரப்பான் பூச்சி.. அவ்வளோதான். நான் ராகவ்க்கு வெறும் seceratory இல்லடா, அவனுக்கு bodyguard ம் கூட, பொம்பளைங்க bodyguard அ இருந்து நீ பார்த்ததில்ல. அவனுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்ன என் உயிரையும் குடுத்து காப்பாத்துவேன். நாளைக்கு நீ ஏதாவது இன்னிக்கி நடந்த சம்பவத்தை வெச்சி என்னை கொல்ல பிளான் போட்டா கூட அடுத்த 24 மணி நேரத்துல ராகவ்க்கு விஷயம் தெரிய வரும். அப்போ கண்டிப்பா நீயும் என் கூட சொர்கத்துக்கு.. ச்சீ ச்சீ. கண்டிப்பா நரகத்துக்கு பயணம் செய்துக்குட்டு இருப்ப.. இஸ்ஹ்ஹ்.(ஒரு பெருமூச்சு விட்டாள்..) உடம்பை பார்த்துக்கோ. சமயம் வரும்போது ராகவ் கிட்ட எடுத்து சொல்லி உன்னை காப்பாத்த பார்க்குறேன். good bye." - என்று சொல்லி ஆடைகள் அனைத்தையும் சரி செய்து கொண்டு தனது handbag உள்ளே அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து கொண்டு வெளியேறினாள். அவளது IOFI Executive Benz கார் வருவதற்கு முன்கூட்டியே phone செய்திருந்தாள். கார் வந்ததைப் பார்த்து அதனுள் ஏறி அமர்ந்தாள்.

    "என்னமா? இந்த நேரத்துக்கு இங்கே?" - என்று டிரைவர் தாத்தா கேட்க.. "ஒன்னும் இல்ல தாத்தா, போர் அடிச்சுது, அதான் இங்கே ஒரு பையன் கிட்ட கொஞ்சம் விளையாடிட்டு போகலாம்னு வந்தேன். உங்களுக்கு வயசாகிடுச்சி, நீங்க விளையாட மாட்டீங்க இல்ல அதான்.. ஹா ஹா ஹா.." என்று சத்தமாக சிரிக்க "உன் கிட்ட கேள்வி கேட்டது என் தப்புமா.." என்று நொந்து கொண்டு வண்டியை வேகமாய் ஒட்ட ஆரம்பித்தார் தாத்தா.

    "Raghav & Sangeetha I have certain things to discuss with you guys" என்று sms அனுப்பிவிட்டு காரில் ஆயாசமாக சாய ஆரம்பித்தாள் சஞ்சனா.

    குமார் hospitalலில் சேர்ந்து ஒரு நாள் முடிவடைந்திருந்தது. அவனுக்கு ஆபரேஷன் செய்து முடித்து நினைவும் திரும்பி இருந்தது. அயர்ந்த கண்களுடன் பார்க்க ஆரம்பித்தான். எதிரில் சங்கீதா பளிச்சென அவனது கண்களுக்கு தெரிந்தாள்.

    ஒன்றும் பேசாமல் அப்படியே மெளனமாக இருந்தான்.

    எப்படி இருக்கு குமார்? நீ எப்போ கண் முழிப்பன்னு காத்திட்டு இருந்தேன். மனசுல ஏதாவது போட்டு குழப்பிகாத? நீ hospital க்கு வர நிலைமைக்கு போய்டன்னு நான் எதுவும் உன்னை பத்தி தப்பா நினைக்கல, எல்லாருக்கும் மனசளவுல ஒரு பிரச்சினை இருக்கும், நீயும் மனுஷன் தானே, இனிமேலாவது என் கூடையும் பசங்க கூடையும் சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணு குமார். - என்று முற்றிலும் தன்னுடைய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் குடுக்காமல் குமாருக்கு ஆறுதலாய் பேசினாள் சங்கீதா.

    இன்னும் மௌனம் காத்தான் குமார்.

    உள்ளே இருந்த அட்டெண்டர் ஒருவர் குமார் குத்துகல்லு மாதிரி அமர்ந்திருப்பதைப் பார்த்து "அய்யே. யோவ். ஒரு நாள் முழுக்க அந்த அம்மா செரியா சாப்பிட கூட செய்யல, அழுதுகிட்டே இருந்துச்சி.. இவ்வளோ பேசுதே ஏதாவது பதில் சொல்லேன்." - என்று சொல்லும்போது குமாரின் கண்கள் அவனையும் முறைத்தது சந்கீதாவையும் சேர்த்து முறைத்தது. என்னதான் இப்போது பேசினாலும் அவனது மனதில் எதையும் ஏற்கும் நிலையில் அவன் இல்லை.

    எதேச்சையாக ராகவ் உள்ளே நுழைந்தான்.

    குமாருக்கு ராகவைப் பார்த்ததும் ஒரு விதமான அதிர்ச்சி.. reliance கம்பனியில் வேலை செய்யும் ஒருவன் திடீரென அம்பானியைப் பார்த்தால் எப்படி தோன்றுமோ அதற்கு இணையான எண்ணம் அவனது மனதில் தோன்றியது.

    "சங்கீதா are you okay?.." - என்று கேட்டவன் திடீரென குமார் முழித்திருப்பதைக் கண்டு "ஹலோ குமார்.. how are you feeling?" என்று கேட்டான்.

    வேலையில் உயர் பதவியில் இருப்பவன் என்று எண்ணி மரியாதை நிமித்தமாக ராகவ்கு "நல்லா இருக்கேன் என்று பதில் அளித்தான்" மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

    ராகவ் வருவதற்கு முன்பு அங்கே சங்கீதா என்ன பேசினாள் என்றும், அதற்கு குமாரின் reaction என்ன என்பதெல்லாம் ராகவ்கு தெரிய வாய்ப்பில்லை.

    ராகவ் இருக்கும்போது எதுவும் மேற்கொண்டு பேச விருப்பம் இல்லாமல் வீட்டிற்கு சென்று தயார் ஆகி மீண்டும் மாலை வந்து பொறுமையாய் குமாரிடம் பேசலாம் என்று எண்ணி இருந்தாள். முகம் கழுவி தலை வாரி தாயாரகும் போது ராகவ் அவள் கிளம்புகிறாள் என்று எண்ணி "நான் வேணும்னா drop பண்ணிடவா?" என்று கேட்க குமாரின் முகம் மாறியது.

    குமார் இருப்பதை எண்ணி அவனுடைய கம்பெனியின் பாஸ் என்கிற பதவிக்காக மரியாதையாக ராகவை வாங்க போங்க என்று அழைத்து பேசினாள் சங்கீதா.

    "நீங்க போற வழி வேற, என்னை இறக்கிட்டு போக நேரம் இருக்குமா?" - சாதாரணமாக தான் கேட்டாள் சங்கீதா.

    "சார் தான் இறக்கி விடுறேன்னு சொல்லுறார் இல்ல, அப்புறம் என்ன கேள்வி? எங்க கூப்டாலும் போக வேண்டியதுதானே?" - என்று குமார் குதர்க்கமாக பேசினான்.

    அவனது வார்த்தைகளின் அர்த்தத்தை சங்கீதா நன்றாக புரிந்து கொண்டாள். ராகவ், தான் ஏன் இந்த கேள்வியைக் கேட்டோம் என்று எண்ணி சங்கடப்பட்டான். என்னதான் சங்கீதா குமாரின் வார்த்தைக்கு முக்கியத்துவம் குடுக்கவில்லை என்றாலும் அவன் எதிரில் ராகவ்கு பதில் சொல்லவில்லை, அது தேவை இல்லாத பிரச்சினை உண்டாக்கும் என்று எண்ணி தவிர்த்தாள்.

    chief doctor உள்ளே வந்தார், "Mrs.Sangeethaa, நாளைக்கு நீங்க வர வரைக்கும் ஒரு நர்ஸ் இருப்பாங்க. அவங்க எல்லாத்தையும் பார்த்துபாங்க. என்ன குமார்?. ஹொவ் ஆர் யு feeling?" என்று முக மலர்ச்சியுடன் கம்பீரமாக கேட்டார். சலனமற்ற முகத்தோடு அமர்ந்திருந்தான். பதில் ஏதும் சொல்லவில்லை.

    சங்கீதா அவன் அருகே வந்து " எனக்கு வேண்டிய things எல்லாம் எடுத்துகுட்டு நாளை விடியல் காலை வந்துடுறேன். அது வரைக்கும் ஏதாவது வேணும்னா எனக்கு phone பண்ண தயங்காதீங்க." - சற்று கண்ணீருடன் கூறினாள்.

    அதற்கும் குமாரிடம் மௌனம்தான்.

    ராகவ் அமைதியாய் எழுந்து வெளியே சென்று காலணிகளை மாட்டினான். சங்கீதா கதவருகே செல்லும்போது. "என் எதிர்ல பேசத் தயங்காதீங்க, இப்போ எப்படி இருந்தாலும் வெளியே போய் நல்ல மணிக் கணக்குல பேசத்தானே போறீங்க.. போங்க போய் நல்ல ..." - பேச வந்து நிறுத்திக் கொண்டான். குமார் பேசிய வார்த்தைகளை ராகவ் கவனிக்க தவறவில்லை. அவன் பேசிய வார்த்தைகள் சங்கீதாவை புண் படுத்துமே என்கிற எண்ணம்தான் அவனுக்கு அதிகம் இருந்ததே தவிர அவனுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படுத்த வில்லை.

    "சங்கீதா, please.. lets move" - என்று மிகவும் கூர்மையாக அவளை மட்டும் பார்த்து பேசினான் ராகவ்.

    ராகவ் காரில் அமர்ந்தாள் சங்கீதா, ஒன்றும் பேசவில்லை. வண்டி ஓட்டும்போது ராகவ் அவளாக ஏதாவது பேசினாள் சரி என்று எண்ணி அமைதி காத்தான். வீடு வந்தது இன்னும் அமைதியாய் இருந்தாள். கதவைத் திறந்து இறங்கும்போது முந்தானையை முகத்தினில் மூடி ஓவென்று சத்தமாக அழத் தொடங்கினாள்.

    "come on.. என்ன ஆச்சு சரா?.. ஏன் இப்படி அழுற? குமார்க்கு இப்போதான் உடம்பு சரி ஆகி இருக்கு. அவர் பேசுறதை ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடு. அவர் நல்லபடியா குணம் ஆகி வந்திருக்கார். அதை நினைச்சி சந்தோஷப் படு. நீ ஏற்கனவே ஒரு நாள் முழுக்க சரியா சாப்பிடல. இப்படி அழுதா உடம்புக்கு தெம்பு இருக்காது. தயவு செய்து உள்ள போ, ஸ்நேஹாவையும், ரஞ்சித்தையும் பாரு, அவங்களைப் பார்த்தாலாவது கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும். நான் .." - ராகவ் மேற்கொண்டு பேசும்போது இடை மறித்து பேச தொடங்கினாள்.

    "ஏன் எனக்கு மட்டும் இப்படி?.. வாழ்க்கையே வெருத்துப் போச்சு ராகவ். ஸ்ஷ்.. ஸ்ஷ்.." - பேசும்போது அழுகை கட்டு படுத்த முடியாமல் விசும்பினாள். "நான் உள்ள போய் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு பேசுறேன்." - என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றாள்.

    ராகவ் அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன் அவளது நலனை மட்டும் நெஞ்சில் கொண்டு "correct, first please relax and then speak with me" என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

    வீட்டினுள்ளே நிர்மலாவும் பசங்களும் இருந்தார்கள். சங்கீதா வந்தவுடன் அவளது நலனை விசாரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள் நிர்மலா. குளித்துவிட்டு சூடாக காபி போட்டு குடித்துக் கொண்டு அவளது ரூமின் ஜன்னலோரம் அமர்ந்து மாலை நேர மஞ்சள் வெயிலையும், மேகங்களையும் ரசித்துக் கொண்டே ராகவ்கு ஃபோன் செய்தாள் சங்கீதா.

    "ஹலோ."

    "ஹ்ம்ம், சொல்லுடா.. I am sorry, காலைல உன் கிட்ட சரியா பேச முடியலடா."

    "its okay, பேசுற நிலைமையில நீ இல்ல. அது எனக்கு நல்லா புரிஞ்சிது. இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கியா?" - அவனது குரலில் ஒரு வித ஹீலிங் டச் இருந்ததை உணர்ந்தாள் சங்கீதா.

    "ஹ்ம்ம்.."

    "என்ன ஆச்சு? மனசுல ஏதாவது இருந்தா கொட்டிடு. உள்ள வெச்சிகாத."

    "ஸ்ஷ்.. ஸ்ஹா.." - மீண்டும் மெலிதாக அழத் தொடங்கினாள். "எனக்கு. எனக்கு என் வாழ்க்கைல உண்மையான நிம்மதியும், சந்தோஷமும், யார் கிட்ட கிடைக்கும்னு கடவுள் தெளிவா காமிச்சிட்டார் ஆனா கடந்த காலத்துல சூழ்நிலையால எனக்கு வேற வாழ்க்கை அமைஞ்சிடுச்சி. அப்படி இருந்தும் என் மனசுல உண்மையான அன்பையும் காதலையும் காமிக்குற உன்னை இழக்க முடியல, அதே சமயம் குடும்பத்துல பொருப்புள்ளவளா குமார் இருக்குற நிலையில எந்த முடிவுக்கும் வர முடியல. முதல்ல குமார் ஒரு நல்ல நிலைமைக்கு வரணும் அதுக்கப்புறம் அவனுக்கு எல்லாத்தையும் எடுத்து சொல்லி புரிய வெக்கலாம்னு இருக்கேன்."

    "ஒகே ஒகே.. first ரிலாக்ஸ் ப்ளீஸ்.. நீ முதல்ல உன் மனசையும் உடம்பையும் பலமா வெச்சிக்க. அப்போதான் எல்லாத்தையும் சரியா யோசிக்க முடியும்."

    "ஹ்ம்ம்."

    "வாழ்க்கைல சில நேரத்துல சின்ன சின்ன சந்தோஷங்கள் நம்ம மனசுக்கு தேவை. அதுதான் பெரிய நிம்மதியைக் குடுக்கும். அதை நீ ஏற்கனவே அனுபவிச்சி இருப்ப. இருந்தாலும் உனக்கு இன்னொரு தடவ சொல்லுறேன். அந்த வகையில் உனக்கு இன்னைக்கி ஒரு சின்ன சந்தோஷம் குடுக்கலாம் னு இருக்கேன். "

    "ஹா ஹா.. என்ன சந்தோஷம் டா?" - கடந்த 48 மணி நேரத்தில் இப்போதுதான் முதலில் ராகவின் சரா மெதுவாக சிரிக்க ஆரம்பித்தாள்.

    "இன்னைக்கி என்ன special னு தெரியுமா?"

    "தெரியலடா. சொல்லு.." - அவள் குரலில் ஒரு சின்ன சந்தோஷம் தென்பட்டது.

    "ஸ்நேஹா கிட்ட நான் ஒன்னு குடுத்து இருக்கேன். அதைப் பாரு. பார்த்துட்டு எனக்கு ஃபோன் பண்ணு." - என்று சொல்லிவிட்டு கட் செய்தான்.

    "ஸ்நேஹா.." - ராகவ் ஃபோன் வைத்தவுடன் அழைத்தாள்.

    "என்னமா?."

    "ராகவ் மாமா ஏதாவது கொடுத்தாரா உன் கிட்ட?" - சங்கீதா கேட்டவுடன் அந்த பிஞ்சு முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. உடனே ஓடிப் போய் அவளது பொம்மைகள் கூடையில் இருந்து ராகவ் குடுத்த பரிசைக் கொண்டு வந்து குடுத்தாள். gift wrap செய்யப் பட்டு இருந்தது. பிரித்துப் பார்த்தாள் சங்கீதா.

    "box திறந்தவுடன் "Happy birthday to you.. Happy birthday to you.. Happy birthday to dear sara.. Happy birthday to you.." என்று மென்மையான சத்தத்தில் பாட்டு பாடியது அந்த வாழ்த்து அட்டை. - இதைப் பார்க்க பார்க்க ஆழ் மனதில் ராகவை அநியாயத்துக்கு மிஸ் பண்ணுவதை உணர்ந்தாள் சங்கீதா. கண்களில் சந்தோஷத்தில் கட்டு படுத்த முடியாத கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது. அந்த அட்டையை மீண்டும் மீண்டும் மூடியும் திறந்தும் அந்த " Happy birthday to you.. " பாடலைப் பாட வைத்து ரசித்திருந்தாள்.

    நெஞ்சோடு அந்த வாழ்த்து அட்டையை அழுத்தி வைத்து கண்களை மூடி மெளனமாக மனதுக்குள் " I love you so so much da my sweet rascal, I miss you very badly.. ஸ்ஷ்.. ஸ்ஷ்" சந்தோஷமும் கண்ணீரும் கலந்து பொங்கியது சங்கீதாவுக்கு.

    உடனடியாக தனது phone எடுத்து ராகவிடம் பேசலாம் என்று எண்ணியவளுக்கு ஒரு "Incoming call" வந்தது. எடுத்து அட்டென்ட் செய்தாள்..

    "ஹலோ.."

    "Mrs.Sangeetha தானே பேசுறது?"

    "ஆமா சொல்லுங்க."

    "உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் பேசுறேன்மா.."

    "சொல்லுங்க சார்.. என்ன விஷயம்?"

    "சாரி மேடம், hospitalல உங்க வீட்டுகாறரை யாரோ கொலை செஞ்சிட்டாங்க.."

    (தொடரும்..)
     
Loading...

Share This Page



hindi sex story रंडी की चुदाईপাছা ফাটা চুদনবড় বাড়ার চোদা খাওয়ার গলপ/threads/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2.198210/বান্ধবিকে লেপের নিচে বউএর মত চুদাআমার ভোদা সবাই চুদেবেগুন পচপচ করে ভোদায়মামির শরিলের প্রতিbristir jorhe chatri chudar golpoমামীকে চুদা চটিসুন্দরী মহিলাকে চুদার গল্পবাবা মেয়ে পেটে বাচ্চ পরে বিয়ে চুদা চটিপাছায় মাল ছাড়লামহোল চুষার কাহিনিছোট ঘুম চোদপাছা চটি আপাநான் சிறுமிகளின் குண்டியை பிசைந்துXxpx পারছি নি ও ও আস্তে চোদ হট ছবি সহ চটিআনটির সাতে চুদা চোদির গলপপমা ও দাদু চটিகாமசுக கதைবাংলা চটি গল্প মা ছেলে ক্যাম্পিংমাকে কৈশলে ফেলে মাকে চুদলাম চটিমাকে চুদতে হলেಅಳಿಯನ-ಸೊಸೆಯ‌.ಸೆಕ್ಸ್ ಸ್ಟೋರೀಸ್Mindana tunniஅம்மா புண்டை தம்பி சுண்ணிBouer Sathe Group Chotiছেলে আমাকে জোড় করে দুধ টিপে দিলচাচাতো ভাবিকে চুদে বাচ্চা দিলামচটি ঘুমের মধ্যে পরে বউ কেমা ছেলে বাবা মেয়ে রাম ঠাপ চটি গল্পতুমাকে দিয়ে চুদে নেব আজ Www.চোদন পাগল পরিবার চটি.কমRojar Somoy Bow Chuda Choti Golpoখালার গা ভিজে দুধ দেখা যাচ্ছে চুদাচুদিছোটদার চুদা খাওয়াமாமனார் கொழுந்தன் கணவன் குடும்ப காம கதைমায়ের চিকিৎসার জন্য ফকিরের কাছে গেলাম কিন্তু ফকির চুদল মাকেजवाजवी इच्छा का होतेकैसे चुदवाएTamil Inbam paal kodukkum ool kathaiపూకుల మార్పిడిএকটা মেযে দুইটা ছেলে হোল ঢুকা xxnxঅাপুর দুদ খেতে অনেক মজামেযেদের বর বর বুনীর ছবিবৌদির সাথে চোদাচুদির গল্পচুদে হাল বেহাল করে দিল আমারভাবি দনের বেলায করল গলপ।মাসি মা চোদাচুদির গল্পচটি মেয়েTamilxxxstoriম্যাডাম চুদিচটিগলপ শাওয়া ও দুধচটি নিউ পিসি চুদাbur chodna tel daalkerটরচার্ড পোদ চটিঅফিসের মেয়েকে চদার গল্প ছবিবাংলা চুদাচুদিরগলপtamil amma mama karpalippu kathaigalমোটি মামিদের ভোদাসাম্মী পারে না চটিapu coto vaire diya choda khaowar bangla choti golpoনার্স চোদারबुआ को पत्नी बनाकर गर्भवती किया स्टोरीলেচবিয়ান চটি গল্প ভোদার রসgirl freind vedi kambi forumsমা কাকির সামনে চোদার চটি গল্পডাঙৰ পিয়াহ চুদাগলপ অসমীয়াकंडोम से चुदाई कहानीmassage parler me chodai hindisexstoryKamakathaikal pichaikari জঙ্গলে গিয়ে চোদা চটিଭାଉଜ କମak rate 7 bar chudlam mashi ka bangla sex chotiসুদু মেয়ের দুধ টিপা অর কিছু নয়பொண்டாட்டி புண்டைছোট বোনকে পোয়াতির চটি গল্পচুদির দেওয়া ভাবিमराठी जवारिचा शेतातील झवाझवी संभोग कथाমামির সাথে সহবাসরফিক আর পান্নার চুদাচুদিউত্তেজনার গল্প 18+நிருதியின் ஓழ் கதைகள்প৾েমিকা চুদা চটিমাকে অন্যজন চোদার চটিmu mo stree ku gehiliActress nude and naked xossipy site:iisci.ruভোদা ফাটানো মেয়েদের পিকচারএক মেয়েকে চুদেছিशेजाराने माझा पुचीत लंड टाकलाবাংলা সেকছি চটি বিবাহিত জীবনে বর চেয়ে আপন বাবা ভাল চটি