காதலாகி கசிந்துருகி - பகுதி 4 - ஆண் ஓரின சேர்கை

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 25, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru ஞாயிற்றுக்கிழமை காலை ஞாயிறு வந்ததும் ராஜேஷ் தன் மயக்கத்திலிருந்து எழுந்தவனைப் போல், எழுந்து நின்றான். இன்று ஜாக்கிங் இல்லை. அதற்கு பதிலாக ஒரு நாள் முழுவதும் அர்ஜூனுடன் கழிக்கப் போகிறோம் என்ற இன்பம் அவனை ஆட்கொண்டது. அவன் காலைக் கடமைகளை எல்லாம் வேகவேகமாகச் செய்தான். சிறந்த ஆடைகளை அணிந்துகொண்டான். இன்னும் வேகமாக ஓடாத அந்த கடிகாரத்தை நொந்து கொண்டான்.

    அர்ஜூனின் காலைப் பொழுது அதைவிட மெதுவாக நகர்வது போல இருந்தது. தன்னை மேலும் மேலும் அழகு படுத்திக் கொண்டாலும் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என அவனுக்கு எண்ணியது. கண்ணாடி முன் பலமுறை நின்று தன் அழகைப் பார்த்துக் கொண்டான்.
    சேச்சே. இது என்ன..? அவன் என்னைப் பார்க்கத்தானே வருகிறான். அதுகூட நட்பு ரீதியில்.. அதுவும் நான் அழைத்த்தால்.. அவன் ஒரு பேரழகு வாய்ந்த ஆண்மை ததும்பும் அழகன். அவன் என்னை எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

    அர்ஜூன் தன் கண்கள் வலிக்க கண்ணீர் துளிகளை வடித்தான். தன் வாழ்வு ராஜேஷின் கைகளில் மட்டுமே இனிமையாக் கழியும் என அவன் நம்பினான். ஆனால் அதை வெளிக் காட்ட இந்த பிறவியில் அவன் எதுவும் முயலமாட்டான். அவனுக்கு அத்துனை துணிச்சல் இல்லை.
    காலை ஒன்பது மணியாக பத்து நிமிடம். அர்ஜூன் வீட்டு அழைப்புமணி ஒலித்தது. அர்ஜூன் ஓடிச்சென்று கதவுகளைத் திறந்தான். ராஜேஷ் எனும் ஆணழகன் அங்கு நின்றிருந்தான். அர்ஜூனின் கண்கள் அவனை மீறி அகல விரிந்தன. வாய் திறந்து கொண்ட்து. ஆயினும் எப்படியோ சமாளித்துக் கொண்டான். ராஜேஷின் நிலைமையும் சற்றேறக்குறைய அதேபோல் தான். அழகுப் பெட்டகமாக இருந்த அர்ஜூனை அப்படியே அள்ளி அவன் செவ்விதழ்களைக் கவ்விச் சுவைக்க அவன் மனம் விரும்பியது. அவன் மார்பு ஏக்கத்தில் விம்மியது.

    "உள்ள வா, ராஜேஷ்". அர்ஜூன் அழைத்தான்.
    ராஜேஷை கூடத்தின் வழியே மாடியை நோக்கி அழைத்துச் சென்றான். தன் அறையில் நுழையும் முன் ராஜேஷ் அதற்கு முன்பு இருந்த அறைக்குள் நுழைந்தான். அது அர்ஜூனின் பெற்றோர் வாழ்ந்த அறை. அர்ஜூன் ராஜேஷின் பின்னாலேயே சென்று அந்த அறைக்குள் நுழைந்தான்.
    ராஜேஷ் அந்த அறையில் இருந்த அர்ஜூனின் பெற்றோர் படங்கள் முன் நின்றான். திரும்பி அர்ஜூனைப் பார்த்தான்.
    "அவங்க என் அம்மா அப்பா". அர்ஜூன் சொன்னான்.

    ராஜேஷின் மனம் ஒரு நொடி நெருப்பைத்தொட்டவனைப் போல் பதறியது. அவன் திரும்பி அர்ஜூனைப் பார்த்தான். அர்ஜூன் அடுத்த அறை மணி நேரத்தில் அவன் வாழ்க்கையின் பழைய நிகழ்வுகளை எல்லாம் ராஜேஷிடம் பகிர்ந்து கொண்டான். இடையிடையே அவன் கதறி அழவும் செய்தான். தன் தாயின் வேதனைகளைப் பகிர்ந்து கொண்ட போது அவன் மிகவும் வேதனைக்குள்ளானான்.

    ராஜேஷ் ஒவ்வொருமுறை அர்ஜூன் அழுத போதும், புண்பட்டுப்போனான். அர்ஜூனின் மீது அளவிட இயலா அன்பும் காதலும் அவனுக்கு பெருகியது. வாழ்வில் யாருமில்லா தனிமரமாய் வாழும் அவனுக்கு தான் பெரும் ஆதரவாக இருக்க வேண்டும் அவன் ஏக மனதாய் முடிவு செய்தான். அர்ஜூன் அழுத போதெல்லாம் ஓடிச்சென்று அவனை அணைத்து தன் மார்போடு கிடத்தி அவனுக்கு ஆறுதல் தர வேண்டும் என விரும்பினான். அவன் கண்ணீர் துளிகளைத் துடைத்து 'உனக்கு நானிருக்கிறேன்' என சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு பெருகியது. தனக்கு தாய் தந்தை இல்லையென்றாலும் அண்ணன்மார் இருக்கிறார்கள். ஒரு பெயரளவிற்காவது இருக்கிறார்கள். ஆனால் அர்ஜூனோ தனிமையில் யாருமின்றி வயதான பாட்டி மட்டுமே ஆதரவாக இருக்க எவ்வளவு வேதனையில் இருக்கிறான். இப்போதுதான் அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது. அதாவது, அர்ஜூன் ஏன் எப்போதும் ஒரு சோகத்திலேயே இருக்கிறான் என்று.
    "அர்ஜூன், நீ எதற்காகவும் இனி வருத்தப்படக் கூடாது. உனக்கு நல்ல நண்பனாக நான் இருக்கிறேன். இனி உன்னை விட எனக்கு எதுவும் பெரிதில்லை. இனி ஒவ்வொருநாள் மாலையும் நான் உன்னுடன் தான் இருப்பேன்.. என்னை நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?" ராஜேஷ் கேட்டான்.

    "ராஜேஷ்.. நீ இந்த கேள்வி கேட்கவே வேண்டியதில்லை. அது நான் செய்த பெரும் பாக்கியம். இந்த உலகில் தனியே வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு உன் நட்பு மட்டுமே ஒரு பிடிப்பாக அமையும்".. அர்ஜூனின் கண்களில் கண்ணீரின் தடங்கள்.

    ராஜேஷும் அர்ஜூனும் அன்று முழுதும் பேசிக்கொண்டே இருந்தனர். பலப்பல விஷயங்களைப் பேசினர். ராஜேஷ் அர்ஜூனைப் புரிந்து கொண்டான். அர்ஜூன் ராஜேஷைப் புரிந்து கொண்டான். இருவரும் நட்பின் பரிமாணங்களை அளந்தனர். அர்ஜூன் சிரித்தான். என்றும் தன் வாழ்வில் சிரிக்காத அளவிற்குச் சிரித்தான். ராஜேஷின் இயல்பான உரிமையான நட்பில் அவன் அகமகிழ்ந்து முகமகிழ்ந்து சிரித்தான். அவன் சிரிக்கச் சிர்க்க ராஜேஷின் மனம் சலனத்தில் அழுந்தியது. அர்ஜூனின் அழகான சிரிப்பிற்காக ராஜேஷ் பலப்பல சாகசங்களைச் செய்தான். அர்ஜூன் சிரித்த போது ராஜேஷின் உறுதியான வைர நெஞ்சம் நெருப்பிலிட்ட நெய் போல உருகியது. அவன் ஒரு குழந்தையைப் போலச் சிரித்தான். அவன் சிரித்தபோது அந்த அழகிய முகத்தில் எழுந்த பேரொளி ராஜேஷை விட்டில் பூச்சி போல் கவர்ந்திழுத்தது. அந்த இன்பத்தில் ராஜேஷ் நனைந்தான். அர்ஜூனை தன்னுடையவனாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு உறுதியாக ஏற்பட்டது. அவன் காத்திருக்க முடிவு செய்தான், வாய்ப்பு வரும் வரை..

    அர்ஜூன் ராஜேஷ் அருகில் இருந்த ஒவ்வொரு நொடியும் தன் வாழ்வில் என்றும் அனுபவித்திராத ஒரு அமைதியை, நிம்மதியை, இன்பத்தை, பாதுகாப்பை உணர்ந்தான். இந்த உறுதியான ஆணின் கைகளில் தான் அடைக்கலம் ஆக வேண்டும் என்ற அவா அவனுக்கு ஏற்பட்டது. தன் வாழ்நாள் முழுதும் இவனுடனேயே கழிக்க வேண்டும் என்ற ஆசை அவன் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால் தான் எதையும் சொல்ல இயலாத நிலையில் அவன் இருந்தான். தவறான கருத்துக்கள் அவனுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும். ராஜேஷின் நட்பைக்கூட இழக்க நேரிடலாம். அவன் அதை விரும்பவில்லை. இப்பொதைக்கு கிடைத்தற்கரிய பெரும் பாக்கியமாக ராஜேஷின் நட்பு கிடைத்துள்ளது.
    இருவரும் நேரமாகிவிட்டதை உணர்ந்தனர். மாலை எனும் வேளை வந்து அவர்களைப் பிரிக்க ஆயத்தமானது. ராஜேஷும் அர்ஜூனும் ஒருவருக்கொருவர் செல் போன் எண்களைப் பரிமாறிக்கொண்டனர். கடைசியாக இருவரும் அவரவர் இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர்.

    "அர்ஜூன், நீ எப்போதும் இனிமே கலங்கக்கூடாது. நீ இனிமே என் ஃப்ரெண்ட். அத மறந்துடாத." ராஜேஷ் பேசிக்கொண்டே அர்ஜூனின் அருகில் வந்தான். அவனுடைய கைகள் அர்ஜூனின் முகத்தை ஏந்தின. அர்ஜூன் இதயம் மார்புக்கூட்டைப் பிய்த்தெறிவது போல் துடித்தது. ராஜேஷ் அர்ஜூனின் உச்சி முகர்ந்தான். அது முழுக்க முழுக்க நட்பு ரீதியிலான முத்தம் என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்தது.

    "பை அர்ஜூன்." ராஜேஷ் சென்றுவிட்டான்.

    அர்ஜூன் வெகுநேரம் அந்த முத்தமிடப்பட்ட இடத்தை தடவிக்கொண்டே இருந்தான். அது தன் இதழாக இல்லையே என்ற வருத்தம் அவனுக்கு இல்லாமலில்லை. முத்தமிடப்பட்ட இடம் இன்னும் சூடாக ஈரமாக இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. ராஜேஷின் இதழ்கள் தன் நெற்றியில் பதிந்த அந்த நொடிகளை எண்ணி அவன் உள்ளம் பெருமூச்செறிந்தது. சற்று முகம் தூக்கி அவன் இதழ்களை காட்டாமல் போனதாக தன்னைத் தானே நொந்துகொண்டான்.
    தனது மொபைல் போனை எடுத்தான். ஏற்கனவே இரண்டு தகவல்கள் வந்திருப்பதைக் கண்டான். அதை பிரித்ததும் அது ராஜேஷிடமிருந்து வந்த தகவல்கள் என அறிந்து கொண்டான்.

    முதல் தகவல்:
    "ஹாய். டியர். என்ன பண்ற?"
    இரண்டாம் தகவல்:
    "சாப்டாச்சா?"

    முதலாவதாக தன்னை ராஜேஷ் டியர் என அழைத்ததை எண்ணி புளகாங்கிதம் அடைந்தான். தன் மீது அவன் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தான் என நினைத்து மகிழ்ந்தான். ஆனால், இந்த அக்கறை உண்மையான அக்கறைதானா என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது. ஆனால் அந்த சந்தேகத்தைத் தீர்க்கும்படியான ஒரு சம்பவம் கூடியவிரைவில் நிகழப்போவதை அவன் அறிந்திருக்கவில்லை.

    காதலெனும் கடைத்தெருவில் எனக்கு
    முத்தங்கள் விற்றவனே..!
    நீ, சூடான இதழ் பதித்து என்
    வாடா மலரான வதனத்தைச்
    சுவைத்தாயே. தேடாமல் கிடைத்த
    தேன் போல நீ வண்டாய் மாறி
    குடித்தாயே.. நாடாமல் என்னை
    நலிவு கொள்ளச் செய்வாயோ என்ற
    எண்ணம் என் உள்ளத்தில் எழுந்து
    உன்னைக் கண்டாலே போதும்
    காதல் தரவில்லையென்றாலும் என
    தனக்குத் தானே ஆறுதல் சொல்லும்.
    என் காதலா.!
    நெற்றியில் முத்தமிட்டாய்
    நெருப்பு மூட்டிவிட்டாய்
    என் இதழ்களை எடுத்துக்கொண்டு
    இன்பம் வழங்கமாட்டாயா..?

    (தொடரும்)...

    Comments

    comments
     
  2. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru காதலாகி கசிந்துருகி - பகுதி 4 - ஆண் ஓரின சேர்கை

    ஞாயிற்றுக்கிழமை காலை ஞாயிறு வந்ததும் ராஜேஷ் தன் மயக்கத்திலிருந்து எழுந்தவனைப் போல், எழுந்து நின்றான். இன்று ஜாக்கிங் இல்லை. அதற்கு பதிலாக ஒரு நாள் முழுவதும் அர்ஜூனுடன் கழிக்கப் போகிறோம் என்ற இன்பம் அவனை ஆட்கொண்டது. அவன் காலைக் கடமைகளை எல்லாம் வேகவேகமாகச் செய்தான். சிறந்த ஆடைகளை அணிந்துகொண்டான். இன்னும் வேகமாக ஓடாத அந்த கடிகாரத்தை நொந்து கொண்டான்.

    அர்ஜூனின் காலைப் பொழுது அதைவிட மெதுவாக நகர்வது போல இருந்தது. தன்னை மேலும் மேலும் அழகு படுத்திக் கொண்டாலும் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என அவனுக்கு எண்ணியது. கண்ணாடி முன் பலமுறை நின்று தன் அழகைப் பார்த்துக் கொண்டான்.
    சேச்சே. இது என்ன..? அவன் என்னைப் பார்க்கத்தானே வருகிறான். அதுகூட நட்பு ரீதியில்.. அதுவும் நான் அழைத்த்தால்.. அவன் ஒரு பேரழகு வாய்ந்த ஆண்மை ததும்பும் அழகன். அவன் என்னை எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

    அர்ஜூன் தன் கண்கள் வலிக்க கண்ணீர் துளிகளை வடித்தான். தன் வாழ்வு ராஜேஷின் கைகளில் மட்டுமே இனிமையாக் கழியும் என அவன் நம்பினான். ஆனால் அதை வெளிக் காட்ட இந்த பிறவியில் அவன் எதுவும் முயலமாட்டான். அவனுக்கு அத்துனை துணிச்சல் இல்லை.
    காலை ஒன்பது மணியாக பத்து நிமிடம். அர்ஜூன் வீட்டு அழைப்புமணி ஒலித்தது. அர்ஜூன் ஓடிச்சென்று கதவுகளைத் திறந்தான். ராஜேஷ் எனும் ஆணழகன் அங்கு நின்றிருந்தான். அர்ஜூனின் கண்கள் அவனை மீறி அகல விரிந்தன. வாய் திறந்து கொண்ட்து. ஆயினும் எப்படியோ சமாளித்துக் கொண்டான். ராஜேஷின் நிலைமையும் சற்றேறக்குறைய அதேபோல் தான். அழகுப் பெட்டகமாக இருந்த அர்ஜூனை அப்படியே அள்ளி அவன் செவ்விதழ்களைக் கவ்விச் சுவைக்க அவன் மனம் விரும்பியது. அவன் மார்பு ஏக்கத்தில் விம்மியது.

    "உள்ள வா, ராஜேஷ்". அர்ஜூன் அழைத்தான்.
    ராஜேஷை கூடத்தின் வழியே மாடியை நோக்கி அழைத்துச் சென்றான். தன் அறையில் நுழையும் முன் ராஜேஷ் அதற்கு முன்பு இருந்த அறைக்குள் நுழைந்தான். அது அர்ஜூனின் பெற்றோர் வாழ்ந்த அறை. அர்ஜூன் ராஜேஷின் பின்னாலேயே சென்று அந்த அறைக்குள் நுழைந்தான்.
    ராஜேஷ் அந்த அறையில் இருந்த அர்ஜூனின் பெற்றோர் படங்கள் முன் நின்றான். திரும்பி அர்ஜூனைப் பார்த்தான்.
    "அவங்க என் அம்மா அப்பா". அர்ஜூன் சொன்னான்.

    ராஜேஷின் மனம் ஒரு நொடி நெருப்பைத்தொட்டவனைப் போல் பதறியது. அவன் திரும்பி அர்ஜூனைப் பார்த்தான். அர்ஜூன் அடுத்த அறை மணி நேரத்தில் அவன் வாழ்க்கையின் பழைய நிகழ்வுகளை எல்லாம் ராஜேஷிடம் பகிர்ந்து கொண்டான். இடையிடையே அவன் கதறி அழவும் செய்தான். தன் தாயின் வேதனைகளைப் பகிர்ந்து கொண்ட போது அவன் மிகவும் வேதனைக்குள்ளானான்.

    ராஜேஷ் ஒவ்வொருமுறை அர்ஜூன் அழுத போதும், புண்பட்டுப்போனான். அர்ஜூனின் மீது அளவிட இயலா அன்பும் காதலும் அவனுக்கு பெருகியது. வாழ்வில் யாருமில்லா தனிமரமாய் வாழும் அவனுக்கு தான் பெரும் ஆதரவாக இருக்க வேண்டும் அவன் ஏக மனதாய் முடிவு செய்தான். அர்ஜூன் அழுத போதெல்லாம் ஓடிச்சென்று அவனை அணைத்து தன் மார்போடு கிடத்தி அவனுக்கு ஆறுதல் தர வேண்டும் என விரும்பினான். அவன் கண்ணீர் துளிகளைத் துடைத்து 'உனக்கு நானிருக்கிறேன்' என சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு பெருகியது. தனக்கு தாய் தந்தை இல்லையென்றாலும் அண்ணன்மார் இருக்கிறார்கள். ஒரு பெயரளவிற்காவது இருக்கிறார்கள். ஆனால் அர்ஜூனோ தனிமையில் யாருமின்றி வயதான பாட்டி மட்டுமே ஆதரவாக இருக்க எவ்வளவு வேதனையில் இருக்கிறான். இப்போதுதான் அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது. அதாவது, அர்ஜூன் ஏன் எப்போதும் ஒரு சோகத்திலேயே இருக்கிறான் என்று.
    "அர்ஜூன், நீ எதற்காகவும் இனி வருத்தப்படக் கூடாது. உனக்கு நல்ல நண்பனாக நான் இருக்கிறேன். இனி உன்னை விட எனக்கு எதுவும் பெரிதில்லை. இனி ஒவ்வொருநாள் மாலையும் நான் உன்னுடன் தான் இருப்பேன்.. என்னை நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?" ராஜேஷ் கேட்டான்.

    "ராஜேஷ்.. நீ இந்த கேள்வி கேட்கவே வேண்டியதில்லை. அது நான் செய்த பெரும் பாக்கியம். இந்த உலகில் தனியே வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு உன் நட்பு மட்டுமே ஒரு பிடிப்பாக அமையும்".. அர்ஜூனின் கண்களில் கண்ணீரின் தடங்கள்.

    ராஜேஷும் அர்ஜூனும் அன்று முழுதும் பேசிக்கொண்டே இருந்தனர். பலப்பல விஷயங்களைப் பேசினர். ராஜேஷ் அர்ஜூனைப் புரிந்து கொண்டான். அர்ஜூன் ராஜேஷைப் புரிந்து கொண்டான். இருவரும் நட்பின் பரிமாணங்களை அளந்தனர். அர்ஜூன் சிரித்தான். என்றும் தன் வாழ்வில் சிரிக்காத அளவிற்குச் சிரித்தான். ராஜேஷின் இயல்பான உரிமையான நட்பில் அவன் அகமகிழ்ந்து முகமகிழ்ந்து சிரித்தான். அவன் சிரிக்கச் சிர்க்க ராஜேஷின் மனம் சலனத்தில் அழுந்தியது. அர்ஜூனின் அழகான சிரிப்பிற்காக ராஜேஷ் பலப்பல சாகசங்களைச் செய்தான். அர்ஜூன் சிரித்த போது ராஜேஷின் உறுதியான வைர நெஞ்சம் நெருப்பிலிட்ட நெய் போல உருகியது. அவன் ஒரு குழந்தையைப் போலச் சிரித்தான். அவன் சிரித்தபோது அந்த அழகிய முகத்தில் எழுந்த பேரொளி ராஜேஷை விட்டில் பூச்சி போல் கவர்ந்திழுத்தது. அந்த இன்பத்தில் ராஜேஷ் நனைந்தான். அர்ஜூனை தன்னுடையவனாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு உறுதியாக ஏற்பட்டது. அவன் காத்திருக்க முடிவு செய்தான், வாய்ப்பு வரும் வரை..

    அர்ஜூன் ராஜேஷ் அருகில் இருந்த ஒவ்வொரு நொடியும் தன் வாழ்வில் என்றும் அனுபவித்திராத ஒரு அமைதியை, நிம்மதியை, இன்பத்தை, பாதுகாப்பை உணர்ந்தான். இந்த உறுதியான ஆணின் கைகளில் தான் அடைக்கலம் ஆக வேண்டும் என்ற அவா அவனுக்கு ஏற்பட்டது. தன் வாழ்நாள் முழுதும் இவனுடனேயே கழிக்க வேண்டும் என்ற ஆசை அவன் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால் தான் எதையும் சொல்ல இயலாத நிலையில் அவன் இருந்தான். தவறான கருத்துக்கள் அவனுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும். ராஜேஷின் நட்பைக்கூட இழக்க நேரிடலாம். அவன் அதை விரும்பவில்லை. இப்பொதைக்கு கிடைத்தற்கரிய பெரும் பாக்கியமாக ராஜேஷின் நட்பு கிடைத்துள்ளது.
    இருவரும் நேரமாகிவிட்டதை உணர்ந்தனர். மாலை எனும் வேளை வந்து அவர்களைப் பிரிக்க ஆயத்தமானது. ராஜேஷும் அர்ஜூனும் ஒருவருக்கொருவர் செல் போன் எண்களைப் பரிமாறிக்கொண்டனர். கடைசியாக இருவரும் அவரவர் இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர்.

    "அர்ஜூன், நீ எப்போதும் இனிமே கலங்கக்கூடாது. நீ இனிமே என் ஃப்ரெண்ட். அத மறந்துடாத." ராஜேஷ் பேசிக்கொண்டே அர்ஜூனின் அருகில் வந்தான். அவனுடைய கைகள் அர்ஜூனின் முகத்தை ஏந்தின. அர்ஜூன் இதயம் மார்புக்கூட்டைப் பிய்த்தெறிவது போல் துடித்தது. ராஜேஷ் அர்ஜூனின் உச்சி முகர்ந்தான். அது முழுக்க முழுக்க நட்பு ரீதியிலான முத்தம் என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்தது.

    "பை அர்ஜூன்." ராஜேஷ் சென்றுவிட்டான்.

    அர்ஜூன் வெகுநேரம் அந்த முத்தமிடப்பட்ட இடத்தை தடவிக்கொண்டே இருந்தான். அது தன் இதழாக இல்லையே என்ற வருத்தம் அவனுக்கு இல்லாமலில்லை. முத்தமிடப்பட்ட இடம் இன்னும் சூடாக ஈரமாக இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. ராஜேஷின் இதழ்கள் தன் நெற்றியில் பதிந்த அந்த நொடிகளை எண்ணி அவன் உள்ளம் பெருமூச்செறிந்தது. சற்று முகம் தூக்கி அவன் இதழ்களை காட்டாமல் போனதாக தன்னைத் தானே நொந்துகொண்டான்.
    தனது மொபைல் போனை எடுத்தான். ஏற்கனவே இரண்டு தகவல்கள் வந்திருப்பதைக் கண்டான். அதை பிரித்ததும் அது ராஜேஷிடமிருந்து வந்த தகவல்கள் என அறிந்து கொண்டான்.

    முதல் தகவல்:
    "ஹாய். டியர். என்ன பண்ற?"
    இரண்டாம் தகவல்:
    "சாப்டாச்சா?"

    முதலாவதாக தன்னை ராஜேஷ் டியர் என அழைத்ததை எண்ணி புளகாங்கிதம் அடைந்தான். தன் மீது அவன் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தான் என நினைத்து மகிழ்ந்தான். ஆனால், இந்த அக்கறை உண்மையான அக்கறைதானா என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது. ஆனால் அந்த சந்தேகத்தைத் தீர்க்கும்படியான ஒரு சம்பவம் கூடியவிரைவில் நிகழப்போவதை அவன் அறிந்திருக்கவில்லை.

    காதலெனும் கடைத்தெருவில் எனக்கு
    முத்தங்கள் விற்றவனே..!
    நீ, சூடான இதழ் பதித்து என்
    வாடா மலரான வதனத்தைச்
    சுவைத்தாயே. தேடாமல் கிடைத்த
    தேன் போல நீ வண்டாய் மாறி
    குடித்தாயே.. நாடாமல் என்னை
    நலிவு கொள்ளச் செய்வாயோ என்ற
    எண்ணம் என் உள்ளத்தில் எழுந்து
    உன்னைக் கண்டாலே போதும்
    காதல் தரவில்லையென்றாலும் என
    தனக்குத் தானே ஆறுதல் சொல்லும்.
    என் காதலா.!
    நெற்றியில் முத்தமிட்டாய்
    நெருப்பு மூட்டிவிட்டாய்
    என் இதழ்களை எடுத்துக்கொண்டு
    இன்பம் வழங்கமாட்டாயா..?

    (தொடரும்)...

    Comments

    comments
     
Loading...

Share This Page



দুধ চোদা চটিসৰু ছোৱালীক ধষণ কৰা কাহিনীবোনকে চুদলো স্যারAkam koira diche bhabi ke sexজগলে নিয়ে গিয়ে জোর করে চোদার চটিআমার মা অন্য লোকের সাথে চোদা চুদি করেভাই আমার দুধ খেলো চটিఅమ్మ కొడుకుల దెంగులాట కథలుপেম চুদা ফতো ফেচবোকভারজিন ছামা চোদা চটি/threads/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.38238/বড় লিঙ্গ কেমন ঢুকাইদূই প্রতিবেশিকে এক সাতে চূদার কাহিনিbegani shadi m grup chudaiব্লাউজ খুলে চটিমা ও মাসিকে একসাথে চোদার চটি গল্পচোদা চোদির গরমের পিকসারদাদিকে চুদিनर्सची पुच्ची कथाAmmavai otha kudumbam group sex story tamilছোটো বেলায় পথম চোদা চটিஅம்மாவையும் மகளையும் ஓத்த கதைচাকরির বিনিময়ে চুদাচুদিchut fadi land katai photoবেগুন.দিয়ে.খেচা.বাংলা.চটি.গল্পcomdada boner choti golpo৩০-৩৫ বছর বয়সী মাগী চোদাஜட்டி பாேடாமல்কাকিকে ধষনের গল্পভাবিকে পাটখেতে পাচ জন মিলে চোদার ছবিआई आधी पुच्ची साफ करকাকিমা চোদাবিধবা মাগী বাংলা চটিચોદવા ની વાતોবেড রুমে চুদার গলপোவீட்டுக்காரர் ஓத்தான் காம கதைvahinichi seal todliপাছার খাজে ধোননানী খালা মামী কে চোদার চটি বইআমাকে বলল তোমার বাড়া এতো বড় আর মোটা হলো কি ভাবে।বাংলা চটি গল্পChuddakad rakhel Maa partsতার দুধ দেখেছি চটিনার্স বানধবীকে চোদার গলপகுண்டியில் ஓத்தேன்Tamil sex stories mulai paal kathaigal new updatedমা বাবার হোটেলে চোদাচুদীমা আর দাদুর রাম চুদাচুদিவேலைக்காரி காம கதைகள் கருவாடுപൂറ് വായിতা হয়না বাবা চুদামার মুখে মাল মাখানোVILEJ FUWA MOTA LAND XXX KAHANI HINDIবড় বাড়ার চোদন কাহিনীচুদা চুদির গল্প ছবিসহমাগির ভোদা কত বড়ಆಂಟಿಯ ಮೊಲೆ ಸೀಳುTamil Nanban manaivi karpalippu Kamakathaikalঅসমীয়া নতুন যৌন গল্পकच्ची कली की चुदासগুদের মালচুদে গুদ খাল করে দিলোপায়খানা খাওয়া বাংলায় sex strorybhai ne galtise chodha sex storiমেম্বার আনটির চুদা হট ছবি সহ চটিনিজ নাতনি এখন রেন্ডি চটিচোদা দিববিদেশে গিয়ে চুদা চটিভোদা চোষা চটিಪ್ರಿಯ ಮೊಲೆবাংলা চটি মুন্নি আপুনানি বাড়ি গ্রুপ চোদার চটিবান্ধবিকে গাড়িতে ল্যাংটা করে চুদার গল্পহট পিকনিক গল্পখালা আমায় জুর করে চুদাচুদি গলপও ছবি