காதலி அமைவதெல்லாம் 1

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Dec 25, 2017.

  1. 007

    007 Administrator Staff Member

    Joined:
    Aug 28, 2013
    Messages:
    138,635
    Likes Received:
    2,213
    //krot-group.ru [​IMG]

    Tamil Sex Stories ஒரு நாள், காலை 7 மணி. . . அசோக் மொபைல் போன் ஒலித்தது. தூக்கத்தில் இருந்த அவன் அதை எடுத்து பார்த்தான். அவனுடைய நண்பன் கோபி அவனை அழைத்தான்.

    இவன் எதுக்கு இப்ப பண்றான் என்று யோசித்துவிட்டு அதை எடுத்து பேசினான். எதிர்முனையில் இருக்கும் கோபி பேசினான்.

    மச்சி என்னடா பண்ற, இன்னுமா தூங்கிட்டு இருக்க, இன்னக்கி நாம காலேஜ் அட்மிசனுக்கு போகணும். . .மறந்துட்டிய.! என்று கூறினான்.

    அப்பொழுதுதான் அவனுக்கு தோன்றியது, ஆகா மறந்துட்டோமே என்று.
    ஆனாலும் சமாளித்தான், இல்லடா 9 மணிக்கு தானே போகணும் இப்ப மணி 7 தானே ஆகுது.

    கோபி இல்ல மச்சி கொஞ்சம் முன்னாடியே போனாதான் நல்லது. இல்லனா, காலேஜ் சீட் முடுஞ்சுடும், ஒரு 7:30க்கு நான் உங்க வீட்டுக்கு வந்துடுறேன். . சீக்கிரம் கிளம்பு என்றான்.

    இவனும் செரி என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தான்.
    அசோக் இந்தவருடம் தான் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்ல இருக்கிறான். கோபி அவனது உயிர் நண்பன். சிறுவயது முதலே இருவரும் ஒன்றாக படித்து வருகின்றனர்.

    அதேபோல் இருவரும் ஒரே கல்லூரியில் சேரலாம் என்று முடிவெடுத்து இருந்தனர். ஆனால் அசோக் மனதிற்கோ கல்லூரி செல்வதற்கு மிகவும் பயமாய் இருந்தது.

    ஏனென்றால், அவன் சிறுவயது முதலே ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் படித்த காரணத்தினால், கல்லூரிக்கு சென்றால் பெண்கள் ஒரே வகுப்பில் இருப்பார்களே எப்படி பேசுவது என்று தயங்கினான்.

    கோபிக்கு அப்படியில்லை, அவனது பக்கத்து வீடுகளில் இருக்கும் பெண்களும் இவன் வயதை சேர்ந்தவர்களே. அவர்களோடு இவன் சகஜமாக பழகியிருந்தான். அதனால் அவனுக்கு பெண்கள் இருக்கும் கல்லூரியில் சேர்வதற்கு புதிதாக தோன்றவில்லை.

    ஆனால் அசோக்கின் பக்கத்து வீடுகளில் பெண்கள் யாரும் இல்லை. அப்படி இருந்தாலும் அவன் பேசியிருக்க மாட்டான். அவனுக்கு பெண்களிடம் பேசினால் வீட்டில் அம்மா திட்டுவாங்க என்கிற பயம் தான்.

    அதனால் தான் இப்போது கல்லூரி அட்மிசன் பற்றி அவன் மறந்துவிட்டான். இருந்தபோதிலும் அவன் நண்பனும் தன்னுடன் தானே சேரபோகிறான் என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு படுக்கையை விட்டு எழுந்தான்.

    அவன் அறையை விட்டு வெளியே வந்தான். அப்போது அவன் அம்மா அசோக் இன்னக்கி அட்மிசன் போறேன்னு சொன்னியே இன்னும் கெளம்பலையா என்று கேட்டாள்.

    இதோ கெளம்ப போறேன்மா கோபி கொஞ்ச நேரத்துல வந்துடுவான், போயி குளிச்சுட்டு வந்துடுறேன் என்று சென்றான்.

    அசோக் வீட்டில் அவன் அம்மா, அப்பா மற்றும் தம்பி உள்ளனர்.
    அப்பா வெளியூரில் வியாபாரம் செய்வதால் மாதம் ஒருமுறை வீட்டுக்கு வருவார். அவன் தம்பி சுரேஷ் பள்ளியில் படிக்கிறான்.

    இப்பொழுது அவன் பள்ளியில் சுற்றுலா சென்றுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் வந்துவிடுவான்.

    அசோக் குளித்து உடைமாற்றி வருவதற்கும், கோபி வருவதற்கும் சரியாக இருந்தது. நான் அவனை உட்கார சொன்னேன்.

    அம்மா கோபி வாப்பா எப்படி இருக்க, உங்க வீட்ல எப்படி இருக்க என்று விசாரித்து கொண்டிருந்தாள். அவனும் நல்ல இருக்காங்கமா என்று கூறினான் அம்மா நாங்க கிளம்பறோம் என்று கூறினேன்.

    அம்மா உடனே சாப்பிட்டு விட்டுதான் செல்ல வேண்டும். கோபியும் சொன்னான், நேரம் ஆச்சுமா கெளம்புறோம் என்று.

    ஆனால் அம்மா விடவில்லை இருவரையும் சாப்பிட வைத்து தான் அனுப்பினாள்.

    அதன்பின் இருவரும் அங்கிருந்து கோபியின் பைக்கில் கிளம்ப தயாரானார்கள், அவனுடைய அம்மா எல்லா சான்றிதலும் எடுத்து கொண்டீர்களா ஏதும் மறந்து வைத்துவிடவில்லையே என்று கேட்டாள்.

    எல்லாம் எடுத்தாச்சுமா நாங்க கிளம்புறோம் என்றனர். நல்ல படியா போயிட்டு வாங்க என்று வாழ்த்தி அனுப்பினாள்.

    கோபி பைக்கை ஸ்டார்ட் செய்தான் பின்னாடி அசோக் உட்கார்ந்தான்.

    அங்கிருந்து கல்லூரி நோக்கி கிளம்பினர். அந்த கல்லூரி மிகவும் சிறப்பானது என்று ஊரில் உள்ள அனைவரும் சொல்வார்கள். அதோடு அசோக் இருக்கும் இடத்தில் இருந்து 20 நிமிடங்களில் செல்லும் தொலைவிலேயே இருந்தது.

    கோபிக்கோ சற்று தொலைவுதான். . ஆனாலும் அவன் நண்பன் அசோக் கேட்டு கொண்ட காரணத்தினால் இந்த கல்லூரியில் அவனும் சேர வருகிறான்.

    அசோக் மச்சான் எனக்கு ரொம்ப பயமா இருக்குடா காலேஜ் பத்தி நினச்சா. பொண்ணுங்க கிட்ட நான் எப்படி தான் பேசபோறேனோ என்று கோபியிடம் புலம்பிகிட்டே வந்தான்.

    கோபி விடு மாமா நாம தான் ஒன்ன படிக்க போறோம்ல, எல்லாத்தையும் நான் பாத்துகிறேன் என்று ஆறுதல் சொன்னான்.

    பேசிக்கொண்டே இருக்கும்போது கல்லூரி வந்தது. பைக்கை பார்க் செய்துவிட்டு கல்லூரயின் உள்ளே சென்றனர். அங்கு அட்மிசன் பார்ம் வாங்கும் இடத்தில் பார்த்தால் கூட்டம் அதிகம். இருவருக்கும் என்ன பண்ணுவது என்று சற்று புரியவில்லை.

    நாம பார்ம் கண்டிப்பா வாங்குறோம், கண்டிப்பா வாங்குறோம் என்று கூறி கொண்டு மன்னன் படத்தில் வரும் காமெடி போல் கோபி கூட்டத்தில் நுழைந்தான், பின்னாடியே அசோக்கும் அவனோடு நுழைந்தான் அடித்துபிடித்து முன்னாடி சென்று ஒருவழியாக இருவரும் வாங்கி விட்டனர்.

    அப்படா வாங்கியாச்சு என்ற சந்தோசத்துடன் அந்த விண்ணப்பத்தை எழுதி பூர்த்தி செய்து விட்டு அங்கு சமர்ப்பித்தனர். அங்கு மீண்டும் எப்போது வர வேண்டும் என்று கேட்டனர்.

    மதியத்துக்கு மேல நோட்டீஸ் போர்டுல லிஸ்ட் ஓட்டுவோம், அதுக்கப்புறம் தான் அட்மிசன் என்று அலுவலர் ஒருவர் கூறினார்.

    மதியம் வரைக்கும் என்ன செய்வது என்று யோசித்தனர். பின்பு படத்துக்கு போலாம் என்று கோபி சொன்னான், இல்லடா படம்லாம் வேணாம் என்றான் அசோக்.

    நீயெல்லாம் எப்பதான் மாறப்போற ஸ்கூல் படிக்கும்போதும் படத்துக்கு வரமாட்ட, இப்பையும் இப்படி பண்ற என்றான்,
    விடு மச்சி காலேஜ் சேந்ததும் அடிக்கடி போலாம்டா, இப்ப நாம கோவிலுக்கு போயிட்டு வருவோமாடா என்றான் அசோக்.

    கோபி ஒரு மாதிரி அவனை பார்த்தான், எதுக்குடா இப்ப கோவிலுக்கு என்று.
    இல்லடா அட்மிசன்ல சீட் கிடைக்கணும்ல, அதோட கோவில் போனா கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆகும் என்றான்.

    இதுக்குமேல அவனை எதிர்த்து பேசவேண்டாம் என்று முடிவெடுத்து கோபியும் கோவில் செல்ல சம்மதித்தான்.

    இருவரும் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றனர். மச்சி நான் பைக் பார்க் பண்ணிட்டு வரேன் நீ முதல உள்ள போ என்று கோபி சொன்னான்.

    அசோக் மெதுவாக கோயில் வாயிலின் உள்ளே சென்றான். அவன் சென்ற நேரத்தில் அவனது பக்கவாட்டில் யாரோ அவனை பலமாக இடித்துவிட்டு அவர்கள் கீழே விழுந்ததை போல உணர்ந்தான். அவனது தோல் பட்டையில் பயங்கர வலி எடுத்தது.

    அந்த வலியுடன் திரும்பி பாத்தான் அது ஒரு பெண், அவனை இடித்து விட்டு மீண்டும் எழ முடியாமல் கீழே விழுந்துகிடந்தாள்.

    பார்த்தவுடன் அனைவரையும் கவரும் முகம், சராசரியான உடல் வாகு என்று மிகவும் அழகாக இருந்தாள். அவளை தூக்கிவிடவும் அவனுக்கு தோணவில்லை,
    அவளுக்கு கீழே விழுந்து கிடக்கிறோம் என்றும் தோணவில்லை.

    வலியுடன் இருந்தாலும் இருவரின் இமைகளும் மூடாமல், சில நொடிகள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே இருந்தது.

    இப்படி எந்த பெண்ணையும் இவன் இவ்வளவு அருகில் பார்த்ததே இல்லை அதனால் இவனது உடலில் ஏதோ வேதியல் மாற்றம் நடந்தது போல் உணர்ந்தான்.

    அவளது கண்களும் இவனை விட்டு அகலவில்லை.

    சிறிது நேரத்தில் அருகில் இருந்தவர்கள் எல்லோரும் இவனை சூழ்ந்துகொண்டனர்.

    அப்பொழுதுதான் இருவரும் நினைவிற்கு வந்தனர். அந்த பெண்ணை அனைவரும் சேர்ந்து தூக்கிவிட்டனர். ஏதும் அடிபட்டுவிட்டதா என்று விசாரித்தனர்.

    இல்ல ஒன்னும் ஆகல, என்று அவள் கூறினாள்.

    என்ன ஆச்சு ஏன் இந்த பொண்ண தள்ளிவிட்ட என்று அனைவரும் அசோக்கை திட்ட ஆரம்பித்தனர்.

    இவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நான் ஏதும் பண்ணவில்லை என்று சொல்ல முயற்சித்து கொண்டிருந்தான்.

    அப்பொழுது அந்த பெண் கூறினாள். இவர் என்னை இடிக்கவில்லை, நான் தான் என்னோட தோழியை துரத்திக்கொண்டு போகும்போது இவர் மீது தெரியாமல் இடித்து விழுந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று சோகமாக கூறினாள்.

    இவனுக்கு இப்போதுதான் பெரும் நிம்மதியாக இருந்தது. இருக்கட்டும் பரவாயில்லை என்று கூறினான்.

    அப்போது அவளுடைய தோழி வந்தாள், ஏண்டி பாத்து வரக்கூடாது என்று கோபமாக அவளை வேகமாக அழைத்து கொண்டு வெளியில் சென்று விட்டாள். கூட்டமும் கலைந்து சென்றது.

    அசோக் அங்கேயே சிலை மாதிரி நின்று அவள் சென்ற வழியை பார்த்து கொண்டிருந்தான். அப்போது தான் கோபி அங்கு வந்தான்.

    என்ன மச்சி இங்க சிலை மாதிரி நிக்குற, பாக்க கூடாத எதையும் பாத்துட்டியா என்று கலாய்த்தான்.

    ஒரு பொண்ண இடுச்சுடேன், இல்ல இல்ல அவ தான் என்ன இடுச்சுட்டு கீழ விழுந்துடா என்று மாற்றி மாற்றி உளறி கொண்டு இருந்தான்.

    எங்கடா இடிச்ச, எதுலடா இடுச்ச, பிகர் எப்படிடா இருந்துச்சு இப்படி அவனை கேட்டுகொண்டிருந்தான்.

    அசோக் கோவம் அடைந்தான், கோவில்ல வந்து இப்டி அசிங்கமா பேசாதடா நானே இப்படி ஆகிருச்சேனு வருத்ததுல இருக்கேன் என்றான்.

    கோபி அவனை சமாதானம் செய்தான் விடுடா என்ன ஆச்சுனு சொல்லு மச்சி.
    அவன் நடந்ததை அனைத்தையும் கூறினான். அனைத்தையும் கேட்டுவிட்டு கோபி கேட்டான், என்ன மச்சி லவ்வா?? செம பீலிங்கா பேசுற. . .

    டேய் நாயே. . ! கோவில்னு பாக்குறேன் இல்ல நீ சட்னிதான், என்று அவனிடம் சீறினான்.

    கோபி சிரித்துகொண்டே டென்ஷன் ஆகாத மச்சி,
    லெஸ் டென்ஷன் மோர் வொர்க், மோர் வொர்க் லெஸ் டென்ஷன் என்று மேலும் அவனையே கலாய்த்தான்.

    அசோக் அதற்குமேல் அவனிடம் பேசவில்லை அப்படியே அமைதியாக நின்றான்.

    கோபி எவ்வளவு நேரம் தான் இங்கயே நிப்ப, காக்கா வந்து உன்மேல கக்கா போய்ட போகுது வா சாமி கும்பிடலாம் என்று அழைத்தான்.

    அசோக்கும் கோபியும் நகர்ந்து கோவில் பிரகாரத்திற்கு சென்று கடவுளை தரிசித்தனர். பின்பு இருவரும் கோவிலை சுற்றி வந்து கீழே உட்காரும் இடத்தில அமர்ந்தனர்.

    அப்போது அசோக் பேச ஆரம்பித்தான், மச்சி . . என்று இழுத்தான் சொல்லுடா என்றான் கோபி.

    இன்னக்கி இந்த பொண்ண இடிச்சுடு இவ்வளவு பக்கத்துல பாத்ததுக்கே எனக்கு இவ்வளோ பயமா இருக்கே. . நாளைக்கி காலேஜ் சேந்ததுக்கு அப்புறம் பொண்ணுங்க கிட்ட எப்படிடா பேசுறது என்றான்.

    ஓஹோ. . .! மேட்டர் அப்படி போகுதா. இன்னும் எத்தனை பொண்ணுகள இடிக்கலாம்னு நினச்சுட்டு இருக்க.. என்று சிரித்தான்.

    டேய் வெண்ண..! நான் எத பத்தி சொல்றேன் நீ எத பத்தி பேசுற, நானே டென்ஷனா இருக்கேன் என்று கோபித்துகொண்டான்.

    இவன எப்படியாச்சும் கூல் பண்ணனும்னு கோபி முயற்சி செய்தான்.

    டேய் நான் தான் இருக்கேன்ல உதவி பண்றதுக்கு, ஏன் பயபடுற வீணா ஏன் டென்ஷன் ஆகுற?

    நீ அந்த பொண்ண இடிக்குற நேரதுலா...

    டேய் ! என்றான் அசோக்

    உடனே மாற்றினான் கோபி இல்லடா அந்த பொண்ணு உன்ன இடுச்ச நேரத்துல நான் மட்டும் இருந்துருந்தேன்னா என்ன பண்ணிருப்பேன் தெரியுமா..?

    என்னடா பண்ணிருப்ப . .! ஆச்சரியத்துடன் கேட்டான் அசோக்
    அப்படி கேளு. . நான் உடனே என்னோட கைய புடிச்சு அவள தூக்கிவிட்ருப்பேன். அவ மன்னிப்பு கேக்குறதுக்கு முன்னாடி தெரியாம இடிச்சுட்டேன்னு நானே மன்னிப்பு கேட்டு. . அவள மன்னிப்பு கேக்கவிடாம பன்னிருபேன்.

    இப்படி எதாச்சும் பண்ணிருந்த கூட்டம் சேந்துருக்காது.

    அப்புறம் அப்படியே ஜாலியா பேசி அவ பேரு என்ன, நம்பர் என்ன எல்லாம் வாங்கிருப்பேன். .. முடுஞ்சா கூட இருந்த அவ பிரண்டையும் கரெக்ட் பண்ணிருப்பேன் என்று சொல்லிக்கொண்டே போனான் கோபி.

    எப்படிடா உன்னால மட்டும் இதெல்லாம் முடியுது. . .என்று வியந்தான் அசோக்.

    கோபி அதெல்லாம் தானா வருது மச்சி, என்று இப்படியே பேசிக்கொண்டு இருந்தனர் பொழுது போனதே தெரியவில்லை.

    மதியம் ஆனது, காலேஜ் போலாமாடா என்றான் கோபி.

    அசோக் கைகடிகாரத்தை பார்த்தான், போகலாம்டா டைம் ஆச்சு என்று இருவரும் கல்லூரிக்கு சென்றனர்.




    Share this:



    Like this:
    Like Loading...
     
Loading...

Share This Page



পাচায় চুদলোছেলেরা মাল ফালায় কেনsaas ko choda jab biwi pregnant thiমামীর বড় মাই/threads/choti-golpo-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%AC%E0%A7%80-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A8-%E0%A6%AF%E0%A7%8C%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F-%E0%A7%A9.154082/అమ్మని నుంచోపెట్టి తన వైపుకి తిప్పుకున్నాడు part 1 sex story teluguআফসোস চটিमराठी पुच्चि कथाপারার কাকিমার বর বর দুধ টিপার চটিচোদা খাওয়ার চটি ছবি সহো কাহিনি।চুদাচুদি করতে গিয়ে ধরা খাওয়ার বাংলা চটিচদার চটি কলপChotigolpobangla sex store kaki daduভোদায় আঙ্গলি করার নিয়মচোদার ধাধাपुच्ची झवाझवी कहाणीচুদা চুদি কাহনিমামিকে চুদার গল্পমেয়েরা বিদেশে গিয়ে চোদার গল্পকৌশলে দিদিকে চুদলামஅய்யர் மாமி காமகதைகள் আহা আসতে হ গলপোবাংলা চটি গল্প ড্রাইবার চুদলো আমাকেচাচা মার চুদাচুদিchoti জহিরখালাকে চুদতে গিয়ে মায়ের কাছে ধরাপারবিন আপুকে ইচ্ছা করে চোদলাম bap na beti ko naga dekaআমায় চোদতে কেমন লাগেনতুন গিদা কাহিনীআড়াল থেকে ধোন দেখার গল্পবড় দিদির পুটকি চোদাஆண்டி குண்டிய உரசசித்தி என்னுடன் போனில் செக்ஸ் பேசி என்னை வெறி ஏற்றினால் காம கதைகள்Sex er ah! Uh! Bangali golpoमाँ बस आधा लड बाकी हैVodai ros ana choto choti golpoHot kannada kama kathegalu with teacher in sareeJawajawi Badal Mahatiকচি গুদের রস মামাত বোনபேருந்தில் அங்கிள் காம கதைகள்बहिन आणि बोकड झवलेভাবিরকে গসলখানায় চুদার চটি গল্পভোদা চোসার চটি গল্পো।XXXখালাকে পটিয়ে বিছানায়Nanna Mosda xossip com/threads/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.104034/গুদ ফাটানো চটিমালিকের বউ চুদার গল্পভোদার জালা চুদা গলপ আহহকাকির চটি গলপবাংলা চটি আপুকে নিএ চুদা চদিमम्मी को कालगर्ल बना कर चोदाई कीগুদ ফাঁক করে ঘুমের ভান ধরে ছেলের চোদা খাওয়ার কাহিনী।সারারাত গুদে বারা ঢুকিয়ে রাখলামen appa or u nattamai kamakakathaigalভোদার রস বের করে দে ভোদার ভিতর আটকে যাওয়া ধনের গল্পবুড়ি বাংলা চটিশিমুর দুধ দেখছি হট চটিകക്ഷം ഷേർലി കഥകൾ 4ஊட்டி குளிரில் தங்கையை ஓத்த கதைmeri didi aur mote uncle storyচুদল গৃহবধূকে chotiভালো চুদাচুদির গল্গচটি মাকে জোর করে চোদালামরাস্তাতে চুদলো আমাকে।போடா எருமை தமிழ் காமக்கதைகள்/threads/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE-%E0%A7%A7-bangla-choti-golpo-natoker-obotarona-1.116815/বাংলা চটি দারোয়ান চূদলো মালকিন ক৿কৃতদাসকে দিয়ে পা চাটানো ডমিনেট করাআম্মুর দুধ খাওয়াও আম্মুর বান্ধবীকে চোদার চটি গল্পபூலை கடித்து ஊம்பிய கதைமார்புகளை இடித்த கதைகள்বিয়ের পরে বান্ধবিকে চুদার চটিলেপের নিচে চোদাകന്ത് ফাদে ফেলে চুদা চটিஆண.டிகளின் பருத்த குண்டி கதைகள்ಕಾಮದ ಕತೆಗಳುtamil parmesh kama kathaigalतामिलवियफঅপন বোনের যখন অপন বড় ভাইয়ের বউ বাংলা চটি গল্প