♡பனித்துளி - 23♡(வாசகர் கதைகள்)

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 26, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru ♡பனித்துளி - 23♡(வாசகர் கதைகள்)

    உமா.. வீடு போனபோது.. அம்மா ஊரிலிருந்து வந்திருந்தாள்.

    " நீ எப்ப வந்தே..?" அம்மாவைக் கேட்டுக்கொண்டே. தன் தோளிலிருந்த பேகை கழற்றி.. சுவற்றுக் கொக்கியில் மாட்டினாள் உமா.

    (நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

    இந்த கதையை எழுதியவர் : MUKILAN

    " மத்யாணம் வந்துட்டேன்.." என்றாள் அம்மா.

    தரையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த தாமு. நிமிர்ந்து.. அவளைப் பார்த்துவிட்டு. மறுபடி.. தலை குணிந்து எழுதத் தொடங்கினான்.

    நேராக பாத்ரூம் போய்..பிரஷ்ஷில் பேஸ்ட் போட்டு. குடித்த வாசம் போகும்வரை.. பல் தேய்த்தாள்..!
    அப்பறம்.ஒரு குளியல் போட்டாள்..!

    புத்துணர்ச்சியோடு. வீட்டுக்குள் போய்.. சேரில் உட்கார.

    " சாப்பாடு செஞ்சிட்டேன்..! சாப்பிடுட்டுக்க.." என்றாள் அம்மா.

    " ம..!!" என்றுவிட்டு. ஊர் நிலவரம் பற்றி விசாரித்தாள்.

    பொதுவாகச் சொல்லி முடித்த அம்மா.
    " எல்லாருமே.. என்னை திட்னாங்க.." என்றாள்.
    " உன்னைவா. ஏன்.?"
    "உனக்கு இன்னும் கல்யாணம் பண்ணலேன்னுதான்.."

    இகழ்ச்சியான ஒரு.. புன்னகையைக் காட்டினாள் உமா.

    "உன்ன.. பொண்ணு பாக்க.. ஆள் அனுப்பறதா சொன்னா.. உன் சித்தி.." என மெதுவாகச் சொன்னாள் அம்மா.
    " அனுப்பி.?"
    " புடிச்சா.. கல்யாணம் நடக்கும்.."

    சட்டென ஒரு எரிச்சல் மூண்டது. அம்மாவை முறைப்புடன் பார்த்தாள்.

    அம்மா இருமிவிட்டு. "நல்ல எடம்.. நானும் பாத்து பேசினேன்..! எனக்கும் புடிச்சுது."
    "என்ன புடிச்சுது..?"
    " பையன்.வீடு.வாசல்.. எல்லாம்..!"
    "ஓ..! அப்ப நீ.. என் கல்யாண விசயமாத்தான்..உன் தங்கச்சிகூட.. ஊருக்கு போயிருக்க..?"
    "உன்.. சித்திதான் சொன்னா.."
    "சரி. பணத்துக்கு என்ன பண்ணுவ..?"
    "ஏதாவது பண்ணலாம்..!"
    "ஏதாவதுன்னா.?"
    ".."
    " இங்க.பணம்..நகையெல்லாம் நெறஞ்சு கெடக்குனு நெனப்பா..?"
    " கடன் வாங்கி.. பண்ணினா.. கெடக்குது.."
    "கட்றது யாராம்..?"
    "அதெல்லாம்.. உன் சித்தி.. பாத்துப்பா.."
    " எப்படி. எல்லாம் உன் தங்கச்சி செலவா..?"
    "இல்ல. கடனாத்தான்.."
    "எவ்ளோ.?"
    "ஆகற செலவெல்லாம் பண்ணுவா..!! மொத்தத்துல.. உன் கல்யாணம் நடக்கும்..!!"
    "நடக்காது..!!" என எரிச்சலோடு சொன்னாள் உமா.

    அம்மா திகைப்புடன் பார்த்தாள்.
    "ஏன்டி. அப்படி சொல்ற..?"
    " கடன். வாங்கிட்டு..? கட்றது.. யாரு..?"
    " அவசரமில்லே..! மெதுவ்வா.. கட்னா போதும்."
    " மெதுவ்வ்வ்வா கட்னாலும்.. அதுவும் என் தலைலதான விடியும்.?"
    "அவங்க. வரட்டும்.! உன்ன புடிச்சுட்டா.. எல்லாம் நல்லதா நடக்கும்."
    " புரியாம பேசாத..! அவங்க வந்து அசிங்கப்படறத விட.. வராம இருக்கறதே நல்லது..! யாரும் சிபாரிசு பண்ண வேண்டாம்னு சொல்லிரு..!"
    "ஏன்டி. உனக்கு கல்யாணம் நடக்க வேண்டாமா..?"
    கடுப்பாகிவிட்டாள் உமா "இனிமே.. எவனும் வந்து.. எனக்கு புருஷன்னு.. சொல்லிக்க வேண்டியதில்ல.." என்றாள்.

    தாமு மெதுவாக"ஏன் கல்யாணமே வேண்டாங்கிறே..?" என்று கேட்டான்.

    அவனை எரித்துவிடுவது போல ஒரு பார்வை பார்த்தாள் உமா. பேசாமல் தலை குணிந்து எழுதத்தொடங்கினான் தாமு.

    அம்மாவைப் பார்த்தச் சொன்னாள் உமா.
    "சரி. அப்படியே நான் கல்யாணம் பண்ணிட்டு. புருஷன் வீட்டுக்கு போய்ட்டேன்னு வெச்சிக்க. நீங்க ரெண்டு பேரும் என்ன செய்வீங்க..? பிச்சை எடுக்க வேண்டியதுதான்..!"
    " ஆண்டவன் அதுக்கொரு வழி பண்ணாமயா போவான்..?"
    " உம். கூதில பண்ணுவான்.." குமைந்தாள் உமா "கடவுள் வழி பண்றானாம்.. வழி..! பாத்துட்டுதான இருக்க. ஆண்டவன் பண்ற வழியை..? "
    "என்மேல ஏன்டி.. எரிஞ்சு விழற.?" கண்கலங்கினாள் அம்மா "ஏதோ உன் சித்தி ஆசைகாட்டினா. அந்த நப்பாசைல.. நானும் உன்கிட்ட வந்து பேசிட்டேன்.. உன் தலைல என்ன எழுதியிருக்கோ.. அதான நடக்கும்.!"
    " ம்.! அப்படினு நெனச்சுட்டு மூடிட்டு இரு..!! உங்க ரெண்டு பேரையும் நடுத்தெருவுல விட்டுட்டுத்தான் நான்.. சந்தோசமா இருக்கனும்னு நெனச்சிருந்தா..இன்னிக்கு இல்ல. அத.. ஏழெட்டு வருசத்துக்கு முன்னாலயே செஞ்சிருப்பேன்..!! சொந்த பந்தமெல்லாம் ஏதோ.. ஒரு கொஞ்ச நாளைக்கு நல்லாருக்கும்..! உன் தங்கச்சியும். அப்படி ஒன்னும் வசதியானவ இல்ல. உன் குடும்பத்தை தாங்கறதுக்கு..!!"

    சிறிது நேரம்.. யாரும் பேசவில்லை.
    அம்மா.. கணகளை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.

    ஒரு பெருமூச்சு விட்டு.. சொன்னாள் உமா.
    "இதுக்கு மேலயும் நான்.. கல்யாணம் பண்ணித்தான் ஆகனும்னு நெனச்சீன்னா.. எவனை வேனா. தாராளமா வரச்சொல்லு. எனக்கொன்னும் தலைல ஓத்த விதி இல்ல. இப்படி. லோல்படனும்னு..!!"

    அம்மாவும் பெருமூச்சு விட்டு "போய் சாப்பிடு." என்றாள்.

    உமா அமைதியாக இருந்தாள்

    தாமு எழுந்தான் "சோறு போடட்டுமாக்கா..?" என உமாவைக் கேட்டான்.
    "ம்.!" தலையாட்டினாள் "கொஞ்சமா போடு.."

    தாமு உணவைப் போட்டுக்கொண்டு வந்து கொடுக்க.. வாங்கி.. அமைதியாகச் சாப்பிட்டாள் உமா..!!

    ☉ ☉ ☉

    திடிரென்றுதான் அந்த மாற்றத்தை உணர்ந்தாள் உமா. அதுவும் அன்று காலை.. மதியம் என இரண்டு நேரமும் வாந்தி எடுத்த பின்தான் புரிந்தது..!
    காலையில் வாந்தி எடுத்தபோது.. அது பித்த வாந்தி..என்றுதான் நினைத்தாள். ஆனால் மதியமும் அதேபோல் வந்தது..! உடம்புக்கு எந்த நோயும் இல்லாத போது..??
    நாள் கணககுப் போட்டாள்.
    உண்மை புரிந்தது.!!

    "என்ன சொல்ற.. உமா..?" திகைத்துப் பார்த்தான் கார்த்திக்.
    இடம்.. அவனது வீடு..!!

    " போன மாசம் நான்.. டேட்டாகவே இல்ல.." என அமைதியாகவே சொன்னாள்.
    " சே.!!" என்றான்.

    பிறகு அவன் நீண்ட நேரம் பேசவே இல்லை.

    அவன் பக்கத்தில் உட்கார்ந்து.. அவனை மெதுவாக அணைத்தவாறு.. கேட்டாள் உமா.
    "ஏன் கார்த்தி.மௌனம்..?"
    "யோசிச்சேனா.."
    "என்ன..?"
    "உனக்கு.. குழந்தை.. வேனுமா..?"
    " அதவா.. இவ்வளவு நேரம் யோசிச்சே..?"
    " இல்ல. நானும் மேரேஜானவன்.. நீ.. அன்மேரீடு..இத பெத்துகிட்டாலும்.. அதுக்கு.. அப்பா யாருனு.?"

    சிரித்தாள் "பால் இருக்கா. வீட்ல..?"
    "ஏன்.?"
    " சூடா. ஒரு காபி குடிக்கலாம்பா."
    "என்ன உமா நீ.? "
    "சரி..நானே போய்.. பால் வாங்கிட்டு வரேன்..!" என அவள் எழ.
    சட்டென்று அவள் கையைப் பிடித்தான்.
    "நா போறேன்.. உக்காரு..!" எழுந்தான்.

    அவனைக் கட்டியணைத்து.. முத்தம் கொடுத்தாள்.
    " ஜஸ்ட்.. ஒரு காபி..குடிக்கற நேரம்தான். ஆகும்பா..!"
    "எ. எதுக்கு.?"
    " கலைக்கறதுக்கு.!!"
    " உமா. என்ன சொல்ற.. நீ..?"
    " பீல் பண்ணிக்காத கார்த்தி..!! இதெல்லாம் என்ன மாதிரி.ஆளுகளுக்கு. சாதாரண விசயம் கார்த்தி..!!"
    "ச்ச..!! ஸாரி உமா.!!"
    " விடுப்பா..!! பால் வாங்கிட்டு வா. சூடா காபி குடிச்சிட்டு.. அடுத்த வேலையை பாக்கலாம்." என்று அவள் சிரித்துக்கொண்டே சொல்ல.

    அழுத்தமாக அவளை முத்தமிட்டு விட்டு.. தளர்ந்த நடையுடன் வெளியே போனான் கார்த்திக்.!!

    கார்த்திக் பால் வாங்கி வந்ததும்.. அதை வாங்கிப் போய். பாத்திரத்தில் ஊற்றி. அடுப்பைப் பற்ற வைத்தாள் உமா. அவன் சமயலறைப் பக்கமே வரவில்லை.

    அவள் கையில் காபியோடு போனபோது.. சோபாவில் டென்ஷனாக உட்கார்ந்து..சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

    " ம்." அவனிடம் ஒன்றை நீட்டினாள்.
    வாங்கியவன் "நா.. ஒரு பாவி.. உமா." என்றான்..அவளைப் பார்த்து..!
    புன்னகைத்தாள் "என்னை விடவா.?"
    தயக்கமாக.." உனக்கே..தெரியும்..!! நான் ஒரு சூழ்நிலை கைதி..!!" என்றான்.

    அவன் பக்கத்தில் உட்கார்ந்து.. மௌனமாக காபி குடித்தாள் உமா.

    சிகரெட் துண்டை வீசினான்.
    "உனக்கு.. ஒன்னும்.. வருத்தமில்லையே..?"
    " புதுசாருந்தா.வருத்தப்படலாம்.."

    அவள் கையை இருக்கினான். "என்னை மன்னிச்சிரு உமா..!!"

    " பரவால்லப்பா."

    - நீளும்..!!!!

    NEXT PART

    Comments

    comments
     
Loading...

Share This Page



Tamil sex story appa ponnuPotta purushan tamil sex storiespapa ne kitchen me choda hindi sex storyજાડો લોડોগুদের রস চোষাKamsutra chudai video bapa betiইংরেজি চুদাচুদি দুজনমায়ের পরকিয়া চটিবাবা ছেলে চুদলো আঃ ইস চটি ব্রা আর পেন্টিগ্রামে বিয়ে বাড়ি হট শাড়িবৃষ্টিতে বিপদে পড়ে খালার সাথে চুদাচুদির চটি গল্পgarib aurat hindi sex storyআপুকে জোর করে বিয়ে করলাম চটি গল্পঅসমীয়া যৌন কাহিনীছেলের বউকে চুদে সুখ দিলাম চটিX Www ভাবিকি কি বাবে চুদবেচটি গ্রুপ মায়ের পরকিয়ারাতে জঙ্গলে একা পেয়ে চুদারসে ভরা ভোদায় ধোনদিপুকে দিয়ে ছোদালামকোঠিন.ধোন.চাইমেয়েদের সোনা ভিতর ছেলেরা সোনা ঢুকানোর ছবিകമ്പി മൂത്രംহোটেলে রুম ভারা করে চোদাচুদির গল্পবস্তির চুদার গল্পలావణ్య దెంగులాటఅమ్మకు కడుపు చెసినా sex కథలుবুড়ো ডাকতারের সাথে ছোট মেয়ের চটিKudumba kama thodargalদেকিয়ে চুদাচুদি চটিಹಳ್ಳಿಯ ಸೆಕ್ಸ್ ಕಥೆமஞ்சள் தேய்க்காத புள்ள காம கதைகள்মা কেনো ছেলের হাতে চুদা খায়yoni me ling dalne ki khaniyaপিসি চুদা ১ইচ্ছা করে বাবার কাছে চুদা দিলো নিজের মেয়েআমি,আমার স্বামী ও আমাদের যৌন জীবনलुगडं आई लंड मराठी storyరౌడీ మొడ్డలుমার যোনীশুটিং করতে গিয়ে চোডা খাওয়ার চটি গল্পகுடும்ப செக்ஸ சொர்க்கம் பாக்கலாம் வாங்கবান্ধবীর দুধের গল্পবাংলা চটি।বাপে চোদে দিনে ভাই চোদে রাতে বেশ্যার মত চোদbangla maer obadh porokia xxx storyகாதலி காம கதைகள்ಅತ್ತಿಗೆಯ ಕಾಮ ಕಥೆಗಳುবৌদির চুদাচুদি storyappa magalin mulaiyai kasakiबहिण भाऊ सील तोडला XXXচাকরীর জন্য বউ কে দিয়ে চোদানো চটি গল্পपापा से ना चौदे पर मम्मी ने मुझसे चुदवायाজোর করে চুদার গল্পডাক্তার আর মায়ের বাংলা চতিபுண்டை அரிப்பு கதைदीदीला रात्री झवलीபவடையை துக்கி காட்டும் புண்டை பிஎப் பெரிய படம்அண்ணியின் தாய்ப்பால் குடித்து ஓத்த கொழூந்தன் காம கதைகள்AMMA SUTHU KAMAKATHAIChoti আম্মুর কালা পুটকিদুধ খাওয়ার sex storyதங்கையின் பாவாடை தாவணி காம கதைகள்সত মা কে চুদাবন্ধু মাকে চুদে কুত্তী বানালোtamil karakattam kama kathaiফাদে ফেলে চটিbou er por purusher porokia golpo kahini bestஅம்மா ஓத்த மகன்கள்কলেজে চুদা চদির চটি গল্পदोस्त से बदल कर बीबी चुदाईGroup Choti Bossগ্রামে চুদা খেলামছোট ভাইয়ের বউকে জোর করে চোদাশ্রাবন্তি বিখ্যাতো পাচা চটি গল্প tollynakidnefoসিনেমা হলে সেক্স চটিWww.নানিকে চুদে সুখ দিলাম বাংলা চটিনতুন ভাবির সাথে চুদাচুদি চটি গল্পमेरे पति मुझे चोदApu Jor Kore Chudlam Chotiमाझ्या पुच्चीत भाच्याचा लंडধারাবাহিক চটি হট পর্ব এক থেক শুরু বুড়ি খালাকে চোদা চটি.comটসটসে শালী চুদি ছবিपरिवार की चुदाई करवाई कहानी.কাজের বৌ মালতির চোদন কাহিনী 2চুদে পোয়াতি বানানোর চটি গল্পXx.বাংলা.শিমলা.Chotie.Comহারামী ছেলে আমাকে চুদার গল্পമകൻ എൻ്റെ ജട്ടി ഊരി മാറ്റിঅফিসের বস চুদলো বউকেসোনা চোদা চটি