♡பனித்துளி - 25♡(வாசகர் கதைகள்)

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 26, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru ♡பனித்துளி - 25♡(வாசகர் கதைகள்)

    வணக்கம் நண்பர்களே.!!
    ' பனித்துளி '
    இது அடுத்த தொகுதியைச் சேர்ந்தது..!!

    சிறிது இடைவெளிக்குப் பின்.. தொடரப்படும். இந்தக் கதை.. தாமுவின் பக்கத்தில் இருந்து. நகர இருக்கிறது..!!
    வாசியுங்கள்.!!

    (நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

    இந்த கதையை எழுதியவர் : MUKILAN

    எதிர் பாராத விதமாக மழை பிடித்துக் கொண்டது.
    ' சட..சட..' வென பெரிய.. பெரிய. துளிகள் விழத்தொடங்கின..!!
    சுற்றும்.. முற்றும் பார்த்தான் தாமு.
    அவன் இன்னும் சிறுவன் அல்ல. பதினாறு வயது ஆகிவிட்டது..! முகத்தில் பருக்கள் முத்து முத்தாகப் பூத்திருக்க.. உதட்டுக்கு மேலே.. மீசை அரும்புகள் துளிர்விட்டுக் கொண்டிருந்தது..!

    வானத்தை அன்னாந்து பார்த்தான். அவனுக்குப் பின்னால்..மழை இன்னும் பலமாக. காற்றோடு கை கோர்த்து. வந்து கொண்டிருந்தது..!
    இப்போது விழுந்த துளிகளே..பெரும்பாலும் அவனை நனைத்து விட்டது..!!

    சுற்றிலும் பார்த்தவன் அடுத்த நொடியே முடிவு செய்தான்.

    'விடு ஜூட்..!'

    எடுத்தான் ஓட்டம்.! எங்கும் நிற்காமல்..ஒரே ஓட்டமாக ஓடி.மூச்சிறைக்க . வீட்டை அடைந்தான். கதவைப் பார்த்தவன் முகம் சட்டென மாறியது.!

    வீடு பூட்டப்பட்டிருந்தது !

    ' எங்கே போனாள் அக்கா..?'

    சுவற்றில் தேடி. சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்தான்.கொஞ்சம் நனைந்திருந்த தலைமயிரை உதறிவிட்டுக்கொண்டான்.
    வீடு இருளில் மூழ்கியிருந்தது. உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டான். ஈர உடைகளைக் களைந்து விட்டு.. ஈரம் துடைக்க.. துண்டைத் தேடினான். காணவில்லை. ஷார்ட்ஸ்ம் பனியனும் போட்டுக்கொண்டான்.

    கட்டில் மீது..உமா அவிழ்த்துப் போட்ட புடவை..உள்பாவாடை எல்லாம் குவியலாக் கிடந்தது. குபீரென வீசிய காற்று .. சுவற்றில் தொங்கின..காலண்டரையும் சாமி படத்தையும் புரட்டிப் போட்டது.! ஜன்னல் கதவு 'படீர்.. படீர் 'என அடித்துக் கொள்ள. அவசரமாகப் பாய்ந்து. ஜன்னல் கதவைச் சாத்தினான்.!

    மணி. இரவு ஒன்பது..!!

    சமையல் கட்டில் நுழைந்து பாத்திரங்களைத் திறந்து பார்த்தான். உணவு இருந்தது.

    ஒரு தட்டை எடுத்து உணவைப் போட்டு. குழம்பை ஊற்றிக்கொண்டு போய். சேரில் உட்கார்ந்தான்.

    'பட..பட..' வென கதவு தட்டப்பட்டது..! எழுந்து போய் கதவைத் திறந்தான்.!

    'உமா..'
    தொப்பலாக நனைந்திருந்தாள். அவள் உள்ளே வர.கதவைச் சாத்தினான்.
    "எங்க போன.?"

    உடம்போடு ஒட்டிப் போயிருந்த ஈரப்புடவையை அவிழ்த்தவாறு அவனைக் கேட்டாள் உமா.
    "நீ எப்ப வந்த.?"
    "இப்பத்தான்."என்றான்.
    "நனஞ்சிட்டயா..?"
    "லேசா." உணவுத் தட்டை எடுத்துக் கொண்டு மறுபடி சேரில் உட்கார்ந்தான்.

    சுற்றிலும் பார்த்தாள் உமா.

    "என்ன வேனும்.?" தாமு கேட்டான்.
    "துண்டு.?"
    "காணம்..! நானும் தேடினேன்.. கெடைக்கல..!!"
    "வெளில போட்றுந்தன்னு நெனைக்கறேன். நனைஞ்சிருக்கும். சரி அந்த பாவாடைய எடு."

    கட்டில் மேல் அவள் அவிழ்த்துப் போட்டிருந்த. சாயம் போன.. சிவப்பு பாவாடை கிடந்தது.

    "இதைவா..?" எனக் கேட்டான்.
    "ம். அதுதான். .."
    "அழுக்கு..நீ அவுத்து போட்டதுதான..?"
    "மூடிட்டு எடுடா..?" என்றாள்.

    இடதுகையின் இரண்டு விரலால் எடுத்து அவள் மீது வீசினான்.
    சிரித்தவாறு. பாவாடையால் ஈரம் துடைத்தாள்.

    சாப்பிடத் தொடங்கினான் தாமு.
    "நனஞ்சுட்டே வராட்டி..என்ன..? நின்னு வரது..?"

    "நிக்கலான்னுதான்டா நெனச்சேன்.." பாவாடை ரவிக்கையோடு நின்றவள்.. முன்னால் குணிந்து தலைமுடியைத் துவட்டினாள் "ஆனா காத்து வேற.. அதான் எங்கயும் நிக்கல.. வந்துட்டேன்.." ஈர ரவிக்கையிலிருந்த அவளது பருத்த முலைகள்.. பிதுங்கிக் கொண்டு தெரிந்தது.

    அதைப் பார்த்தவன்.. "உனக்கு வெக்கமே கெடையாதா..?" என்றான்.

    நிமிர்ந்து பார்த்தாள் உமா "ஏன்டா..?"

    அவன். அவளது மார்பைச் சுட்டிக்காட்டினான்.
    "பாரு."

    சிரித்தாள்.! "நீ என்ன. இன்னிக்கு புதுசாவா பாக்ற..?"
    "ஆனா நான் இன்னும் சின்னப் பையன் கெடையாது தெரிஞ்சுக்கோ."
    "ஓ.!! பெரிய ஆம்பிளை ஆகிட்டியோ.?"
    " பெரிய ஆம்பளை ஆகலேன்னாலும். இப்ப.. நான் ஒரு. ஒரு.வயசுப் பையன்.."
    "யாரு.. நீ.?"

    அவளையே பார்த்தான்.

    அவனை லட்சியமே பண்ணாமல்.. 'சர் ' ரென மூக்கை உறிஞ்சிவிட்டு. ஈர ரவிக்கையை அவிழ்த்தாள்.

    இளஞ்சிவப்பு பிரா. அவளது முலைகளை அடக்க முடியாமல் ஒதுங்கியிருந்தது. பிராவின் நான்கு புறங்களிலும்.. அவளது சதைத்திரட்சி பிதுங்கிக்கொண்டிருந்தது..!

    "ஆனா. உனக்கு மட்டும். வெக்கமே கெடையாது." என்றான் தாமு.

    அவனைப் பார்த்தாள் "ஏன் நீ தரப்போறியா..?"
    "பொண்ணுன்னா.. கொஞ்சமாவது வெக்கம் இருக்கனும்."

    சிரித்தாள் "இங்க நீதான இருக்க.?"
    "நான்னா.? நான் பையன் இல்லையா..?"
    "அடப்பதேசி." என அவன் கன்னத்தில் செல்லமாகத் தட்டினாள். "

    அவளை முறைத்தான்.

    சிரித்தவாறு உள்ளாடைகளுடன் நடந்து பீரோவைத் திறந்து.நைட்டியை எடுத்துப் போட்டவள்.. ஈரமாகிவிட்ட.. உள் பாவாடையை அவிழ்த்தாள்.

    குணிந்து சாப்பிட்டான் தாமு.
    உமாவும் உணவைப் போட்டுக்கொண்டு வந்து. அவனருகே.. அவனை இடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

    " நீ பண்றது கொஞ்சங்கூட நல்லால்ல தெரியுமா..?" என்றான் தாமு.
    " என்ன நல்லால்ல..? கொழம்பா.? சாப்பாடேவா..?"

    அவளை முறைத்தான். எதையோ சொல்ல. அவனது வாய் துடித்தது..! ஆனால் சொல்ல முடியவில்லை.!

    சிரித்தவாறு "என்னைப் பொருத்தவரை.. என்னைக்கும் நீ குழந்தைப் பையன்டா.." என்றாள்.

    " நா. நான் சொன்னது. அது இல்ல."
    "அப்றம். எதுடா நல்லால்ல..?"
    "எதுமே நல்லால்ல."

    அவனைப் பார்த்தாள் "எதுமேன்னா..?"

    "நீ. நடந்துக்கறது..?"

    "எனக்கென்னடா கொறை..? நான் நல்லாத்தான நடக்கறேன.?"

    கோபமாகிவிட்டான் "நான் சொன்னது.. உன்.. உன் கேரக்டர்.!!"

    " ஓ.! அதுக்கென்ன..?"

    "எனக்கு சுத்தமா.. புடிக்கல.."

    "ஹூம்..!! எனக்கும்தான் புடிக்கல.. ஆனா.. விதிக்கு இதானே புடிச்சிருக்கு.!!"

    " ம்.. பண்றதெல்லாம் நீயீ..!! ஆனா பழி. விதிமேல..?"

    "ஓஹோ..!! பெரியாளாகிட்டிங்களோ..? சம்பாரிக்கறோம்ன்ற திமிர் வந்துருச்சோ.??" என்றபோது..

    பலமாக இடி.. இடித்தது..!! 'சட் ' டீர் என மின்னல் வெட்டிப் போனது..!! காற்று பலமாக வீச. மழை வலுத்தது..!!
    அதோடு அவர்கள் பேச்சு நின்று போனது..!

    சாப்பிட்டு முடித்த தாமு எழுந்து போய். டிவி கேபிளைப் புடுங்கி விட்டான்.!

    அவன் கட்டிலில் வந்து உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டான்.

    அமைதியாக சாப்பிட்டு முடித்த உமாவும் எழுந்து போய்.கை கழுவி.. தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது..
    'சட் ' டென பவர் கட்டானது..!!

    " போச்சு." என்றான் தாமு.

    " தீப்பெட்டி இருக்காடா..?" இருட்டில் கேட்டாள் உமா.

    அவன் பேசவில்லை.

    "டேய் பரதேசி.'

    அவன் அசையக் கூட இல்லை.

    அவளே. தீப்பெட்டியை இருட்டில் தேடி எடுத்து மெழுகுவர்த்தி ஏற்றினாள்.
    அவனைப் பார்த்து..
    "ஏன்டா. பரதேசிக்கு பொறந்த பன்னாடை..! பேசினா என்னவாம்..?" எனக் கேட்டாள்.

    புன்னகத்தான் "இருட்ல நீ.. எவ்வளவு தைரியசாலினு பாக்கலாம்னுதான்.."

    கட்டிலில் உட்கார்ந்தாள் "தாயோலி..!! தீப்பெட்டி தர்றதுக்கு என்ன நோக்காடு..?"

    "என்கிட்ட ஏது. தீப்பெட்டி..?"

    "தம்மடிக்கற இல்ல..?"

    திகைப்பைக் காட்டினான் "தம்மா.. நானா.?"

    "அடிங்." என அவன் கன்னத்தில் 'பட் 'டென்று அடித்தாள் "பீரெல்லாம் குடிக்கறியாமா..?"

    "யாரு..யாரு சொன்னது..? யாரோ. பொய்.. பொய்யா சொல்லிருக்காங்க. உன்கிட்ட.."
    "அப்ப.நீ குடிக்கறதில்ல..?"
    "ம்கூம். சத்தியமா இல்ல."
    "காலைல சரவனன் வருவான் இல்ல..!! உன் மொகரை ஒடையுதா இல்லையா பாரு. பரதேசி.."

    உடனே.. அசடு வழிந்தான் தாமு.
    "அ.அது. அது. ஒரே தடவ..தான்க்கா.."

    உடனே எழுந்து விட்டாள் உமா. அவனிடம் எதுவும் பேசாமல் போய். தரையில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டாள்.

    "அக்கா." எனறான் தாமு.

    அவள் ஒன்றுமே பேசவில்லை.

    உடனே எழுந்து.. அவளிடம் போய்.. பாயில் உட்கார்ந்து.. அவள் தோளைத் தொட்டான்.

    "அக்.கா."
    "..."
    "என்னக்கா. ஒன்னுமே பேசமாட்டேங்கற.?"
    "என்ன பேசச் சொல்ற..?" என்றாள்.

    "ஏதாவது பேசு.!! நல்லா திட்டு..!! இல்ல. நாலு அடி வெச்சுரு..!! பேசாம இருக்காத.. ப்ளீஸ்.!!"

    அம்மா இறந்தபின்.. பல நேரங்களில் இது நிகழ்ந்திருக்கிறது.
    உமா கோபித்துக்கொண்டு.. அவனோடு வாரக்கணக்கில் பேசாமல் இருந்திருக்கிறாள்.
    அது தாமுவை. பெரிதும் பாதித்திருக்கிறது..!

    "திட்னா. இதெல்லாம் விட்ற போறியா..?" உமா கேட்டாள்.

    அவளையே பார்த்தான்.

    "சொல்லுடா..?"

    "ம்..! விட்டர்றேன்.! ஆனா இப்படி எதுமே. பேசாம இருக்காத.!!"

    "நா.. யாரு.?" எனக் கேட்டாள்.

    "அக்கா."

    "அதில்ல. ஊருல நாலுபேர்.. என்னை என்ன சொல்றாங்க..?"

    அவனுக்குத் தெரியும். ஆனால் சொல்ல முடியாது.

    உமா "தேவடியானு சொல்றாங்களா. இல்லையா.?"

    முகம் இருகினான் "ம்..!!"

    'பளீர்.. பளீர் ..' என மின்னல் வெட்டியது. பலமாக மழை பெய்தது.

    உமா சொன்னாள் "நா தேவடியாதான்..! ஆனா ஏன் இப்படி ஆனேன் தெரியுமா..?"

    அவன் பேசவில்லை.

    "என் சுகத்துக்காக இல்லை. பணத்தேவைகளுக்காக..! செத்துப்போன.. அம்மாவுக்கு மருந்து.. மாத்திரைல இருந்து.. ஸ்கூல் போயிட்டிருந்த உன்னோட செலவு..! வீட்டுச் செலவு.. இது எல்லாமே நான் ஒருத்திதான் பாக்க வேண்டிருந்தது..! நா வேலைக்கு போய் சம்பாரிக்கற காசு இதுக்கெல்லாம் பத்தல..! காசுக்காக்தான்.. கொஞ்சம் கொஞ்சமா.. நான் இப்படி ஆகிட்டேன்..!!" என்றாள்.

    அவன் மௌனம் காக்க.

    "நான் இதுவரை வாழ்ந்தது. இனிமே வாழறது. இதுலெல்லாம் எனக்கு சந்தோசம் இருக்குன்னா. அது நீ மட்டும்தான்..!! என் கண்ணு முன்னாடியே நீயும் கெட்டு சீரழியறதைப் பாத்துட்டு. என்னால நிம்மதியா இருக்கவே முடியாது.."

    "ஸாரிக்கா..! இனிமே பண்ண மாட்டேன்..!"

    "போன தடவையும் இதேதான் சொன்ன.."

    "இந்த ஒரு வாட்டி மன்னிச்சிருக்கா.!! ப்ளீஸ்.!!"

    "சரி.. என்னப் பத்தி யாரு என்ன பேசினாலும்.. அத நீ காதுலயே போட்டுக்காத என்ன.?"

    "ம்..ம்..!!"

    "சீக்கிரமே ஒரு கல்யாணம் பண்ணிக்கோ.. எனக்கு அது போதும்..! நீ எவள வேனா.. லவ் பண்ணு.. உனக்கு நான் கல்யாணம் பண்ணி வெக்கறேன்.!!" என்றாள் உமா..!!!!

    - நீளும்..!!!!

    NEXT PART

    Comments

    comments
     
Loading...

Share This Page



নায়ক নায়িকাদের চটি জোর করে ভাবিকে রাত৾েচোদার চটি গলপোMalkin nokor bangla choti storyরেপ করা বাংলা চটি গল্পमेरी बहन को मुल्ले ने रण्डी बनाकर चोद दियाpichaikari kamakathaikalPundai masage kathaikalচুদা চুদির হট গল্প লাগবোবেড়াতে গিয়ে চোদাচোদির গল্পঘুমের মাঝে ভাবীকে চুদা চটিআমার সারা দেহ চুষে দে সোনা চঠিচটি কাহিনি দিদিকে দেখে সিদ্ধ ডিম দিয়ে গুদেমামা নানি চুদাচুদি গল্পbangla choti মাকে চোদে কাকালগৰ লগত চুদা চুদি কাহিনি বাংলা চটি গল্পো বাবা মেয়ে মা ছেলে গুরুপ চুদাचुदाई माँ को तैयार किया फिर मुझे भी तैयार किया मेरि मां ने हम दोनो के सुहागरात किತುಣಿ ತಿಕমাল ফেলা চটি গল্পছোট ছেরার Xxxরাখি কাকির প্যান্টিতে মাল ফেলা চটি গল্পো Xxxबंगाली रूम मालकिन को खड़े खड़े छोड़ाతెలుగు పిన్ని సెక్స్ కథలుతెలుగు ఆటి సెక్స్রাস্তায় চোদা খেলাম চটিলুকিয়ে বোনের চুদাচুদি দেখা চটিമരുമകളുടെ പൂറ്റിലേക്ക്తల్లి శృంగారంBal Katay Giya Choda Khoya Choti Galpoছেলের ধোনবৃষ্টি রাতে আম্মুকে চুদে গুদে ভেতর মাল আউট করলামবৌদির নরম পেট চুমু নাভি টাকা সুদ দিতে না পেরে চুদতে দিতে হলোবউ চুদা ফটো চটিeuropeanglamourgirls forumबेटी का चोदन कियाകാറിലെ പണ്ണൽजो लडके अपने लड़ं पर चड़ाते है திரும்புடி பூவை வைக்கனும் দুদু খাওআর ছবিআহ আহ ছাড়েন স্যার ইস চটিচুদে খুড়া করে দিলোমা বললো শোন না তুই একটু ওঘরে যা তোর কাকু একটু আমাকে আদর করবেಕನ್ನಡ ಕಾಮ ಕಥೆಗಳುফাটিয়ে গেছে মাংஅழகான அத்தைபுண்டை site:8coins.ruছোট মেয়ের চোদাচুদি গলপোଦେଶୀ ସେକ୍ସି hdআহ আহ আহ উম উম চোদো আমার স্বামীತುಲ್ಲು ಹರಿದ ಕಾಮ ಕಥೆಗಳು/threads/%E0%A6%86%E0%A6%96%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B-part-2.115987/Tamil sex stories magalai kooti kudutha appaধর্ষন বাংলা চটি গল্পএমপির সাথে চোদার গল্পকাকি মা ভাবির সাথে চোদাচুদিশ্বশুর আমাকে জোর করে চুদলमा और दिदी की घाड फाडदीব্রা টিপদিবকবিতাকে চোদারwww.கட்டிப் பிடித்து ஓக்கும் பெண்கள்দুই ভাই বৌ পাল্টে চোদাচুদি একই রুমে পারিবারিক চটি গল্পtu thoknar mala sex Kathaবস চঠি/threads/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D2.101304/আমার কচি ভোদা ভিজেwww.bangla-choti-golpo.com/bangla-choti-পাপিয়ার-মাইদুটো-আমার-দু/.comchoti ছোট বোন ফাইজাখাড়া খাড়া দুধ টিপার চটি গল্পபொம்பள குஞ்சிরাতে জোর করে বৌদিকে চুদার কাহিনীପରିବାର ବିଆ ଗପফারজানা কে চুদার গল্পখাট মহিলা চোদলাম চটিছেলেরা ছেলেরা চটি গলো